சசிகலா விடுதலை அணித்தாவும் அமைச்சர்கள்! என்ன செய்யப்போகிறது ஆளும் தரப்பு?
கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று இருக்கும் சசிகலா வருகிற 27-ஆம் தேதி விடுதலையாகிறார். தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான ஊடகங்கள் உடைய செய்திக்குறிப்பு இதுவாகத்தான் இருக்கிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அதன் பிறகு நான்கு வருட காலம் சிறை தண்டனை அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி ,சுதாகரன், போன்றோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் … Read more