பொங்கலை முன்னிட்டு நாளை முதல் இது தொடக்கம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு!!

It will start from tomorrow on the occasion of Pongal.. Super announcement!!

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை வழங்க தொடங்குகிறது. இந்த டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கன் பெற தவறியவர்கள், ரேஷன் கடைகளில் சென்று அதை வாங்கி பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற முடியும். இதன்படி, 2.20 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் இது வழங்கப்படுகிறது.தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி … Read more

டிரம்ப்பின் நடவடிக்கையால் ஆடிப்போன இந்தியா!! அமெரிக்காவில்  HIB விசாவுக்கு தடை!!

US imposes new restrictions on HI B visa use

Trump: அமெரிக்காவில் HI B விசா பயன் படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. அமெரிக்காவில் நவம்பர்-5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப் பெற்றார். டொனல்ட் டிரம்ப் தேர்தல் வாக்குறுதியாக ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம், அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டு முதலீடு நிறுவனங்கள் அகற்றுதல், வெளிநாட்டு குடியேற்றங்களை கட்டுப்படுத்துவது, வேலைவாய்ப்பில் அமெரிக்காவை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை போன்ற முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி … Read more

யார் அந்த சார்? ‘நேர்மையான விசாரணை தேவை’!! திருமாவளவன் உருக்கம்!!

Who is that sir? 'Honest investigation required'!! Thirumavalavan melting!!

சென்னை: திருமாவளவன் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: “மலேசியா பினாங்கு பகுதியில் ஜனவரி 4,5ம் தேதிகளில் உலக தமிழர் வம்சாவளி மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு நான் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்கிறேன். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைக் கட்சி தமிழக அரசிற்கு, சுட்டிக்காட்டி இருக்கிறோம். அந்த … Read more

புத்தாண்டை இறுதி ஆண்டாக மாற்றிய கோர சம்பவம்.. 15 பேர் கொடூர பலி!! நடந்தது என்ன??

A strange incident that turned the new year into the final year

நியூயார்க்: இந்தியாவில் நேற்று  புத்தாண்டு நேரத்தின் படி நேற்று மதியம் அமெரிக்காவில் புத்தாண்டானது முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுவாக புத்தாண்டு என்றாலே வாழ்க்கையில் எவ்வளவு சோகம் துக்கம் என இருந்தாலும் நாம் அதை புத்தாண்டில் இருந்து மறந்து அன்று முதல் புதிய வாழ்வை தொடங்க வேண்டும்.  புதிய நாள் உறுதியோடும் நம்பிக்கையோடும் அன்று முதல் நம்பிக்கை வைத்து தொடங்குவது வழக்கம். ஆனால் இங்கு அன்று வாழ்க்கை முடிந்த ஒரு கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் நாம் புத்தாண்டு … Read more

500 அரசு பள்ளிகளை தாரை வார்த்து கொடுக்கும் திமுக அரசு!! மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் கண்டனம்!!

DMK government will demolish 500 government schools!! Marxist party leader condemned!!

சென்னை: தற்போது மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் அவர்கள் 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு பள்ளிகளோடு இணைக்கும் முயற்ச்சியை கைவிட வேண்டும் என கூறி அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த அறிக்கை திமுக அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் மகேஷ் கூறியதாவது: அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதாக நான் பேசினேனா? செய்திகளின் உண்மை தெரியாமலேயே அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுவதா? தவறாக புரிந்து கொண்டு தாரை வார்ப்பு … Read more

மம்தா பானர்ஜி-யின் ஒற்றை கடிதம்!! இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற வங்கதேசம்!!

Bangladesh government decided to release 95 Indian fishermen in jail

Mamata Banerjee: சிறையில் உள்ள 95  இந்திய மீனவர்களை விடுவிக்க வங்க தேச அரசு முடிவு. வங்கதேசத்திற்கு இந்தியாவிற்கும் தற்சமயம்  மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு காரணமாக தற்போது வங்கதேச பிரதமராக இருக்கும் முகமது யூனுஷ் செயல்பாடுகள் உள்ளது. இந்தியாவுக்கு தொடர்ந்து பிரச்சனை கொடுக்கும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இணைந்து செய்லபடுவதாக் கூறப்படுகிறது. இதற்கு முன் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி இருக்கிறார். ஷேக் ஹசீனா இந்தியா வுடன் நெருக்கமாக பழகி … Read more

 இந்திய அணி வெற்றி பெறாது!! சர்ச்சையை கிளப்பும் ஆஸ்திரேலியா.. விராட் சிராஜ் தான் காரணம் !!

Indian team will not win

cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணி உடன் விளையாடி வரும் டெஸ்ட் போட்டியில் அடுத்து நடைபெற உள்ள போட்டியில் வெற்றி பெறாது என ஆஸ்திரேலிய ஊடகங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. மேலும் இதில் கடைசியாக உள்ள 5 வது போட்டி சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் … Read more

திரு.மாணிக்கம்  என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு!! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம்!!

Mr.Manikkam is a wonderful work!! Superstar Rajinikanth praise!!

திரு.மாணிக்கம்  படத்தை இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கி சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கின்றார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாரட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஒரு நல்ல படத்துக்கு அடையாளம் படம் பார்த்த பிறகு அதில் … Read more

பாமக இளைஞர் தலைவர் முகுந்தன் பரசுராமன் தான்!! ராமதாஸ் திட்டவட்டம்!!

No change in Parasuraman's appointment as PMK State Youth Team President Ramadoss announced

PMK: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவராக பரசுராமன் நியமிக்கப்பட்டதில் மாற்றம் இல்லை ராமதாஸ் அறிவிப்பு!! கடந்த டிசம்பர்-28 ஆம் தேதி  2025 புத்தாண்டை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுவை மாநிலத்தில் நடைபெற்றது.   இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக இக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி, கௌரவத் தலைவர் ஜி.கே மணி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றார்கள். அதானி வழக்கு சிபிசிஐடி … Read more

கே எல் ராகுல் vs சுப்மன் கில்.. யார் 3 வது வரிசையில் இறங்குவது?? குழப்பத்தில் நிர்வாகம்!!

KL Rahul vs Subman Gill

cricket: இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே எல் ராகுல் 4வது போட்டியில் 3 வது வரிசையில் களமிறங்கினார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் ஆரம்பத்தில் இருந்தே தொடக்க வீரர் விவகாரம் நிகழ்ந்து வருகிறது. முதல் போட்டியில் ரோஹித் சர்மா இடம் பெறாததால் அவருக்கு பதிலாக கே எல் ராகுல் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அணியில் இடம் பெற்ற பின்னும் அவர் 6 வதாக களமிறங்கினார். இந்நிலையில் 4 வது போட்டியில் … Read more