பொங்கலை முன்னிட்டு நாளை முதல் இது தொடக்கம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு!!
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை வழங்க தொடங்குகிறது. இந்த டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கன் பெற தவறியவர்கள், ரேஷன் கடைகளில் சென்று அதை வாங்கி பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற முடியும். இதன்படி, 2.20 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் இது வழங்கப்படுகிறது.தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி … Read more