முட்டி மோதிக்கொள்ளும் சீமான் – திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார்!! என்னதான் பிரச்சனை?
திருச்சி: தற்போதைய திருச்சி டி.ஐ.ஜி. மற்றும் முன்னாள் எஸ்.பி.,யும் வருண்குமார் அவரது குடும்பத்தினர் பற்றி நாம் தமிழர் கட்சி அவதூறு பேசியதாக அக்கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார் டி.ஐ.ஜி. வருண்குமார் அவர்கள். மேலும் சீமானுக்கு டி.ஐ.ஜி. வருண்குமார் நோட்டீஸ் அனுப்பினர். அதற்க்கு பதில் நோட்டீஸ் சீமான் அதற்கான விளக்கத்தை கொடுத்து அனுப்பினர். ஆனால் டி.ஐ.ஜி. வருண்குமார் கேட்ட கேள்விக்கு சீமான் சரியாக பதில் கூறவில்லை. மேலும் டி.ஐ.ஜி. வருண்குமார் திருச்சி குற்றவியல் கோர்ட்டில் சீமான் … Read more