விராட் ரோகித் இருவரும் இல்லை.. பாக்ஸிங் டே டெஸ்ட் இவர்தான் கிங்!! இந்திய அணி உற்று நோக்கும் முக்கிய வீரர்!!

He is the king of the Boxing Day Test

Cricket : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. நிலையில் முக்கிய வீரராக கே எல் ராகுல் பார்க்கப்படுகிறார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டியில் முடிவடைந்துள்ளது இதில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வென்று மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் ரசிகன் எதிர்பார்ப்பு நான்காவது … Read more

இந்திய அணிக்கு வந்த புதிய பிரச்சனை..ரோகித் தொடர்ந்து மற்றொரு வீரருக்கு காயம்!! யார் அந்த வீரர்??

A new problem for the Indian team

Cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிக்கான வலை பயிற்சியின்  போது ஆகாஷ் தீப்புக்கு காயம் ஏற்பட்டது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.  இதில் மூன்று போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது இந்த போட்டி தொடரில் இந்திய அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என களமிறங்கியது இந்திய அணி. ஆனால் இந்திய … Read more

ஜடேஜா மீது எழுந்த பெரிய சர்ச்சை.. ரத்தான போட்டி!! உண்மையில் நடந்தது என்ன??

Big controversy over Jadeja

Cricket : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் ஊடகத்தினர் இடையே ஏற்பட்ட சர்ச்சையில் ஜடேஜா மீது குற்றம் சாட்டிய ஆஸ்திரேலியா ஊடகத்தினர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் நடுவே ஆஸ்திரேலியா ஊடகத்தினர் ஜடேஜா பேசும் செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்தனர். இது தற்போது ஒரு புதிய சர்ச்சையாக எழுந்துள்ளது. இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்து உடனான … Read more

கடந்த ஆண்டைவிட 5 லட்சம் பத்தர்கள் அதிகம்!! 37 நாள்களில் 30 லட்சம் பக்தர்கள் சாமிதரிசனம்!!

கடந்த ஆண்டைவிட 5 லட்சம் பத்தர்கள் அதிகம்!! 37 நாள்களில் 30 லட்சம் பக்தர்கள் சாமிதரிசனம்!!

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41-வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 16-ல் தொடங்கியது. அதற்கு முதல் நாள் மாலை சபரிமலை ஐயப்பன் சன்னிதானம்  நடை திறக்கப்பட்டது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி ஏந்தி பம்பை வழியாகவும் புல்மேடு, எரிமேலி வழியாகவும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். கடந்த ஆண்டு போல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் … Read more

உறுதியானது பும்ராவின் கேப்டன்ஷிப்.. காயத்தால் வெளியேறும் ரோகித் சர்மா!! நடந்தது என்ன??

What is certain is Bumrah's captaincy

Cricket : ஆஸ்திரேலியா உடனான நான்காவது போட்டியின் வலை பயிற்சியின் போது ரோகித் சர்மாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணி உடன் நான்காவது போட்டியில் விளையாட உள்ளது இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஏற்கனவே இரு அணிகளும் மூன்று போட்டியில் விளையாடியுள்ளது. அதில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகள் என்று … Read more

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை, இந்தியாவிற்கு அல்ல!! சர்ச்சையை கிளப்பிய பாடகர்!!

Mahatma Gandhi is the Father of the Nation for Pakistan, not for India!! Controversial singer!!

டெல்லி: அபிஜித் பட்டாச்சாரியா 1990-களில் பாலிவுட்டின் முன்னனி பின்னணி பாடகராக புகழப்பட்டவர். மேலும் ஆவர் ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ளார். இவரை பிரபல இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் திரைத்துறையில் அறிமுகம் செய்தது வைத்துள்ளார். 90 காலகட்டங்களில் இவரின் இசையில் பின்னணி பாடகி ஆஷா போஸ்லோவுடன் இணைந்து பல டூயட் பாடல்கள் மெகா ஹிட்டானது. இந்த நிலையில் புதுடில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ”மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை, இந்தியாவிற்கு அல்ல. … Read more

4 வது போட்டியில் ரோகித் சர்மா இல்லை.. பயிற்சியில் ஏற்பட்ட திடீர் சம்பவம்!!

Rohit Sharma not in 4th match

Cricket : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது போட்டியின் பயிற்சியின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 5 டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் ஏற்கனவே மூன்று போட்டியில் நடந்து முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது போட்டி சமணில் முடிவடைந்தது. அடுத்து நடைபெற உள்ள 2 … Read more

சன்னி லியோனுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை!! சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மோசடியால் அதிர்ச்சி!!  

1000 per month stipend fraud in Chhattisgarh using Sunny Leone's name

Chhattisgarh State: சன்னி லியோன் பெயரை பயன்படுத்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை பெற்று மோசடி நடந்துள்ளது. தமிழகத்தில் மகளிர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது . இந்த தொகை மகளிர் வங்கி கணக்கில் மாதம் தோறும் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் தமிழக அரசால் செலுத்தப்படும்.  இந்த திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு மஹ்தாரி … Read more

பிணத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வது பாலியல் குற்றமாகாது!! உயர் நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு!!

Chhattisgarh High Court's verdict on sex crime is currently creating a stir

Chhattisgarh: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் பாலியல் குற்றம் தொடர்பாக வழங்கிய தீர்ப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்து மாவட்டத்தில் 9 வயது தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் நீல்காந்த், நிதின் யாதவ் என்ற இருவர் கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.  இந்த வழக்கில் கைது செய்யப்பட  நீல்காந்த் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுமி இறந்த பின் பிணத்துடன் … Read more

இன்று, நாளை கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Chance of heavy rain today and tomorrow!! Meteorological Center Information!!

சென்னை: தென்மேற்கு மற்றும் அதில் ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு கிழக்கில்  மையம் கொண்டுள்ளது. இன்றும், நாளையும் தொடர்ந்து வட கிழக்கு திசையில் நகரக்கூடுமென கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து ஒன்பது துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி  சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், … Read more