மீன் பிடிக்க சென்ற 3 இளைஞர்கள் மாயம்!! ஒருவர் சடலமாக மீட்பு!!

3 youths who went to catch fish mayam!! Rescued as a dead body!!

விழுப்புரம் மாவட்டம்: மரக்காணத்தில் ஓடும் கால்வாயில் மீன்பிடிக்க சென்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 சகோதரர்களில் ஒருவர் சடலமாகவும் மீக்கப்பட்டிருக்கிறார். மரக்காணம் சந்தை தோப்பு பகுதி சேர்ந்த கணேசனின் மகன்கள் சூர்யா, செல்வம், லோகேஷ் ஆவர். அவர்கள் திண்டிவனம் சாலையில் உள்ள கால்வாயில்  தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது லோகேஷ் எதிர்ப்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களது அண்ணனை காப்பாற்ற நீரில் குதித்த  2 சகோதரர்கள் அவர்களும் தண்ணீரில் அடித்து … Read more

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி பங்கு பெறாது!! வெளியான தகவல் எதிர்கட்சியினர் கண்டனம்!!

Information that Tamil Nadu government vehicles will not participate in the Republic Day parade

Republic Day Celebration: வருகின்ற 2025ம் ஆண்டு குடியரசு தின  அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி பங்கு பெறாது என தகவல் வெளியாகி வருகிறது. இந்தியாவில் குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். மேலும், முப்படைகளின் ராணுவ அணிவகுப்பு நடைபெறும், அடுத்த படியாக இந்திய மாநிலங்களின் பாரம்பரியம், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில் அலங்கார ஊர்தி … Read more

மகிழ்ச்சியான செய்தி!!பிரதமர் மோடி இன்று 71,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கடிதங்களை வழங்க உள்ளார்!!

Good news!!PM Modi to issue job offer letters to more than 71,000 people today!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று ( டிசம்பர் 23 ) இந்தியாவில் உள்ள 71,000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு பணி நியமன அணைகளை வழங்க இருப்பது குறித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- ரோஜ்கர் மேளாவின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி 71,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை இன்று ( டிசம்பர் 23 ) ஆம் தேதி காலை 10.30 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு வழங்குவார் … Read more

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா??  40 வருஷம் சிறையில்..வெளியே விடாத நிறுவனம்!!

40 years in prison

ஆப்பிரிக்கா: ஒரு கொரில்லா 40 ஆண்டுகளாக சிறையில் உள்ளது. வெளியே விடாமல் இருக்கும் மிருககாட்சி நிறுவனம். மனித இனங்களைப் போலவே கொரில்லாவும் கூட்டமாக வாழக்கூடிய ஒன்று. இதன் பிறப்பிடமாக ஆப்பிரிக்கா உள்ள நிலையில் புவா நெய் என்ற கொரில்லா மட்டும் 40 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறது. அந்த வகையில் பாங்க் காக் மிருக காட்சி சாலையில் மூன்று வயதிலிருந்து தற்பொழுது வரை கூண்டுக்குள்ளேயே வைத்துள்ளனர். இதனை விடுவிக்க பாங்க் காக் பகுதியில் மிகப்பெரிய குடும்பமான செர்ம்சிரிமோங்களின் குடும்பத்தினர் … Read more

இனி இப்படிதான்..சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!! கங்குவா படத்தை தொடர்ந்து!!

a-pleasant-surprise-for-suriya-fans

cinema: இனி வருடம் இரண்டு படங்கள் என கங்குவா படத்திற்கு பின் நடிகர் சூர்யா கூறியுல்லார். சூர்யாவின் கங்குவா படமானது மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைக்கு வந்தது. ஆனால் இந்த படமானது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதையடுத்து தற்போது சூர்யா, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது படத்தை நடிக்க உள்ளார்.  இது ஓராண்டுகள் கழித்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அடுத்த ஆண்டு இறுதிக்குள் … Read more

தந்தையின் சொத்தில் மகளுக்கு உரிமை இல்லை!! சட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்வோம்!!

Daughter has no right in father's property!! Let's know the laws completely!!

வாரிசு உரிமை சட்டத்தை பொருத்தவரையில் மகன்களுக்கு மட்டுமே மதிப்பளிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து மகள்களுக்கும் சொத்தில் உரிமை வேண்டும் என்று கேட்கப்பட்ட நிலையில், 2005 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, மகள்களும் மூதாதையர் சொத்தில் மகன்களுக்கு சம உரிமை பெறத் தொடங்கினர். இருப்பினும் தந்தையினுடைய சுய சொத்துக்களை பகிர்ந்த அளிப்பது அல்லது ஒருவருக்கு மட்டுமே கொடுப்பதினால் அது தந்தையினுடைய முடிவாகவே கருதப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தையும் இந்த பதிவில் காண்போம். … Read more

என்ன இது அநியாயம்..12 முறை திருமணம் செய்த ஒரே தம்பதி!! நடந்தேறிய வினோத சம்பவம்!!

The only couple married 12 times

ஆஸ்திரேலியா :  உதவி தொகை பெறுவதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள தம்பதினர் இதுவரை 12 முறை மீண்டும் மீண்டும் திருமணம். ஒருவர் பலரை திருமணம் செய்வதுதான் பார்த்துள்ளோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் மிகவும் வித்தியாசமான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. அரசு கொடுக்கும் உதவித்தொகைக்காக ஒரே நபரை கிட்டத்தட்ட 12 முறை திருமணம் செய்த அம்பலம் வெளியாகி உள்ளது. ஒரு தம்பதியினர் விவாகரத்து பெருகின்றனர் என்றால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்று அர்த்தம். ஆனால் இங்கு அப்படி இல்லை, பணத்தைக் குறிக்கோளாக … Read more

அரசு பேருந்து ஓட்டுநர்கள் விதிகளை மீறினால் 29 நாட்கள் சஸ்பெண்ட்!! போக்குவரத்து துறையின் அதிரடி முடிவு!!

Government bus drivers will be suspended for 29 days if they violate the rules!! Action decision of the transport department!!

சாலை விதிகள் என்பது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு விஷயமாகும். தமிழகத்தில் தற்பொழுது சாலைவிதிகளை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணமாக, சிலர் விதி மீறல்கள் நடப்பதை தடுக்கும் விதமாக புகைப்படம் அல்லது வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் பொழுது செல்போன் பயன்படுத்திக் கொண்டு அல்லது செல்போன் பேசிக்கொண்டு பேருந்துகளை இயக்குகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது … Read more

பம்பை முதல் சன்னிதானம் வரை ரோப் வே திட்டம்!! மத்திய அரசின் அனுமதி!!

Rope way project from Pampai to Sannithanam!! Permission of Central Govt.

சபரிமலையில் பக்தர்களுக்காக மேற்கொள்ளப்படும் முக்கிய நிகழ்வாக இந்த ரோப் வே திட்டம் அமைய இருக்கிறது. இதற்கு மத்திய அரசு பரிவேஷ் போர்ட்டின் மூலம் அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கேரள உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், வனத்துறை, தேவசம்போர்டு, வருவாய்த்துறை ஆகியவை நில அளவீடு செய்து முடிவெடுத்துள்ளன. இதன் மூலம், 4.67 எக்டேர் வனப்பரப்பு வழங்குவதை மாற்றி, கொல்லம் மாவட்டம் செந்தூரணியில் மாற்று நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிவேஷ் போர்ட்டில் இந்த திட்டம் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திட்டம் … Read more

தமிழ் இலக்கியத் திறனாய்வு தேர்வு!!அசத்தி காட்டிய சாகுபுரம் பள்ளி மாணவி!!

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.   “பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், ‘தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு’ நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு அக்டோபர் 19ஆம் தேதி அன்று நடைபெற்றது.   இதில் மாநிலம் முழுவதும் 2.25 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனா். இதில் 1500 … Read more