தொடர்ந்து 3 வது நாளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! கனமழையின் எதிரொலி!!

School and Colleges holiday for 3rd consecutive day!! Echo of heavy rain!!

வங்கக்கடலில் ஏற்பட்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை இது வருகிறது. இதனால் தொடர்ந்து 3 வது நாளாக இன்றும் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள் :- ✓ திருநெல்வேலி – பள்ளி மற்றும் கல்லூரிகள் ✓ தென்காசி – பள்ளி மற்றும் கல்லூரிகள் ✓ தூத்துக்குடி – பள்ளி மற்றும் கல்லூரிகள் ✓ … Read more

தான் ஏமாற்றப்பட்டது கூட தெரியாமல் இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன்!!

Director Vignesh Sivan didn't even know he was cheated!!

பிரபல இயக்குனர் “விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் உள்ள ‘சீகல்ஸ்’ என்னும் ஹோட்டலை விலைக்கு வருவதாக எண்ணி அதை வாங்குவதற்காக புதுச்சேரி புறப்பட்டு சென்றார்”. இதன் சம்மந்தமாக அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ‘லட்சுமி நாராயணனை’ சந்தித்து பேசினார். “புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள ‘சீகல்ஸ்’ ஹோட்டலை விலைக்குத் தருமாறு அவர் கேட்க, சுற்றுலாத் துறை அமைச்சருக்கும் என்னவென்று புரியாமல் இருந்தார். பின்பு சுதாரித்த அவர், அது அரசுக்கு சொந்தமான இடம். அதை விற்கவோ, ஒத்திக்கோ விட இயலாது … Read more

அல்லு அர்ஜுனுக்கு சிறை தண்டனை!! தெலுங்கானா காவல்துறை அதிரடி நடவடிக்கை!!

Actor Allu Arjun was sent to judicial custody for 14 days in the case of the death of a woman who came to see Pushpa 2.

Actor Allu Arjun: புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று புஷ்பா 2. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது இருக்கிறது. திரைப்படம் வெளியாகி குறைந்த நாட்களில்  1000 கோடியை வசூல் செய்த முதல் இந்தியப் படமாக இருக்கிறது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் சிறப்பு காட்சி … Read more

குகேஷ் இளம் செஸ் சாம்பியன் அவருக்கு தமிழக அரசு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!!

Gukesh, the young chess champion, Tamil Nadu government has announced a prize of Rs 5 crore!!

தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் இளம் செஸ் சாம்பியன் இந்த வருட உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனைப்படுத்துகிறார். இவர் தன்னுடன் போட்டி போட்ட சீனாவைச் சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொண்டு விளையாடினார். டிங் லிரென் உடன்  14 வது மற்றும் கடைசி சுற்றுப்போட்டியில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்த போட்டியில் 58 ஆவது காய் நகர்த்துதலுக்கு பிறகு டிங் லேரேலின்  தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். குறிப்பாக சீனாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டிங் … Read more

புஷ்பா-2 : திரை துறையில் பரபரப்பு !! அல்லு அர்ஜுன் அதிரடி கைது!!

Pushpa-2: Sensation in the film industry!! Allu Arjun arrested!!

ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நேற்று நள்ளிரவு 10.30 மணிக்கு அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார். அதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலை சமாளிக்க போலீஸார் லத்தி சார்ஜ் நடத்திய நிலையில், மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக பரிதாபமாக 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டத்தில் நசுங்கி பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

பாமக, தவெக-வை வம்பிற்கு இழுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Minister Anbil Mahesh pulled into the BAMKA-Vaim!!

திருச்சி: கலைஞர் அறிவாலயத்தில் இன்று திமுக மண்டல தொழில்நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினர். அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியபோது “நாம் செய்யும் மக்கள் னால திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது சாதாரணமான விசியம் அல்ல. ஆகையால் சமூக வலை தளங்களில் … Read more

பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டத்தில் புதிய மாற்றம்!! ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்ட குடும்ப வருமானம்!!

New change in welfare scheme for girls!! Family income increased from Rs.72 thousand to Rs.1.20 lakh!!

சமூக நலத்துறையின் சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் குறிப்பிட்ட விதிமுறைகள் படி வழங்கப்பட்ட வருகிறது. தற்பொழுது இதில் ஒரு புதிய மாற்றத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நலத்திட்டங்களுக்காக வரையறுக்கப்பட்ட தகுதிகளில் ஒன்றான குடும்ப வருமானம் 72 ஆயிரம் ரூபாயிலிருந்து 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :- சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு … Read more

டிசம்பர் 18 முதல் விற்பனைக்கு வரும் ஆவினின் புதிய வகை பால்!! அப்படி என்ன இருக்கு!!

Aavin's new milk to go on sale from December 18!! What's up!!

தமிழ்நாட்டில் உள்ள ஆவின் பால் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் சார்பில் ஏற்கனவே தமிழ்நாட்டில் கிரீன், ப்ளூ, ஆரஞ்சு போன்ற பல்வேறு நிறங்களில் செறிவூட்டப்பட்ட மற்றும் அதிக செறிவூட்டப்பட்ட பால் பாக்கெட்டைகள் வினியோகம் செய்யப்படுகின்றன. இவை மட்டுமின்றி பால் சம்பந்தப்பட்ட பொருட்களான நெய், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகள் போன்ற பல பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவன் நிறுவனம் புதிய வகையான ஆவின் பாலை அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக … Read more

மத்திய அரசின் EPFO 3.0 திட்டம்!! இனி PF பணத்தை ஏடிஎம் மூலம் எடுத்துக் கொள்ளலாம்!!

Central Government's EPFO ​​3.0 Scheme!! With this you can withdraw PF money through ATM!!

2025 ஜனவரி 1 முதல் மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை Atm மூலமே பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை மத்திய தொழிலாளர் நலத்துறையின் செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு காலம் குறித்து பிஎப் பணமானது பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும் அதனுடன் அந்த நிறுவனங்களும் அவர்களின் பெயரில் சிறிது தொகையை இதில் டெபாசிட் செய்கின்றன. தற்போது … Read more

இனி வீட்டிலிருந்தே ரூ.50 செலவில் QR பான் கார்டு பெற்றுக் கொள்ளலாம்!! எளிமையான வழிமுறை!!

Now you can get a QR PAN card from home at a cost of Rs.50!! Simple method!!

நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு முக்கிய அடையாள எண்ணாக பான் கார்டு உள்ளது. வரி ஏய்ப்புகளை தடுப்பதில், பான் கார்டுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. தற்பொழுது கியூ ஆர் கோடுடன் கூடிய புதிய பான் அட்டையை, ஆன்லைன் வழியாக அப்டேட் செய்து பெற்றுக்கொள்ளும் வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும், விண்ணப்பித்தவர்களின் முகவரிக்கே பான் கார்டு அனுப்பி வைக்கப்படும். இதனை எவ்வாறு விண்ணப்பிப்பது என்ற வழிமுறைகளை இந்த பதிவில் காண்போம். உயர் மதிப்பில் தங்கம், … Read more