மாணவர்களின் கோரிக்கை மழைக்கு கேட்டுவிட்டது!! தள்ளி வைக்கப்பட்ட ஊரகத் திறனாய்வு தேர்வு!!
வங்கக்கடலில் தற்பொழுது நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் என்றும் இன்று அல்லது நாளை புதிய காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் நேற்று முதல் பல இடங்களில் கன மற்றும் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியினால் இன்று மற்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் … Read more