மாணவர்களின் கோரிக்கை மழைக்கு கேட்டுவிட்டது!! தள்ளி வைக்கப்பட்ட ஊரகத் திறனாய்வு தேர்வு!!

வங்கக்கடலில் தற்பொழுது நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் என்றும் இன்று அல்லது நாளை புதிய காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் நேற்று முதல் பல இடங்களில் கன மற்றும் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியினால் இன்று மற்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் … Read more

TNPSC குரூப் 2,2A தேர்வு முடிவுகள் வெளியீடு!! முதல் முறையாக 57 நாட்களில் வந்த அதிசயம்!!

TNPSC Group 2,2A Exam Results Released!! The miracle that came for the first time in 57 days!!

TNPSC தேர்வு நடத்தப்பட்டு 57 நாட்களில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள். நேற்று TNPSC குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வின் நோக்கம் :- குரூப் 2 தேர்வு மூலம் சுமார் 61 வகையான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. … Read more

வயதானவர்களுக்கு அரசு அறிவித்த சூப்பர் திட்டம்!! இனி வீடு தேடி வந்து கிடைக்கும் பலன்!!

Super scheme announced by the government for the elderly!! Come and find the house now and get the benefit!!

தமிழ்நாடு அரசு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே இலவச கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இப்போது நடமாடும் கண் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த நடமாடும் கண் மருத்துவமனைகளில் புதிய அதிநவீன தொழில்நுட்பங்களை நிறுவவும் அரசு தெரிவித்திருக்கிறது. அரசாணையில் இது குறித்து தெரிவித்திருப்பதாவது :- “50 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்களிடையே காணப்படும் பார்வை குறைப்பாட்டில், தேசிய சராசரியான 1.99 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் பார்வை குறைபாடு நோய் வீதம் 1.18 சதவீதமாக உள்ளது. … Read more

மகள்கள் கண் முன்னே தாயை கொன்ற தந்தை..இன்ஸ்டாகிராம் மோகம்!! கொலை நடுங்கும் கொடூர சம்பவம்!!

Father kills mother in front of daughters

kanpur:  மனைவி இன்ஸ்டாகிராம் மோகத்தால் ஆத்திரம் அடைந்த கணவன் மகள்கள் முன் செய்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியுள்ளது. உத்திரபிரதேசத்தின் மீரட் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ராஜு சீமா தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். என்னதான் இவர்களுக்கு 3 மகள்கள் என்றாலும் இருவருக்கும் எப்போதும் கருத்து வேறுபாடு அதிகமாக இருந்து வந்துள்ளது. சீமா மீது ராஜுவுக்கு எப்போதும் அதீத சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் சீமா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிட தொடங்கியுள்ளார். … Read more

ரிஷப் பண்ட் க்கு எதற்கு ரூ.27 கோடி..ரகசியத்தை வெளியிட்ட LSG ஓனர்!! இதுதான் உண்மை காரணமா??

27 crore for Rishab pant

IPL: இந்திய அணியின் முக்கிய வீரர் ரிஷப் பண்ட் தற்போது எதற்காக lsg ரூ.27 கோடி செலவிட்டது என lsg ஓனர் பளிச். ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான ஐ பி எல் மெகா ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இதற்கு முன் டெல்லி அணியில் விளையாடிய ரிஷப் பண்ட் அணியில் உரிமையாளருடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இந்த முறை ஏலத்தில் பங்கேற்றார். ஐ பி எல் மெகா ஏலத்தில் அதிக … Read more

பும்ராவை எதிர்கொள்வது எளிது..இவர்தான் நம்பர் 1!! மிட்செல் மார்ஷ் சொன்ன ஐடியா!!

Bumrah is easy to counter

cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை  எதிர்கொள்வது மிகவும் எளிதான ஒன்று என்று ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ள மூன்றாவது போட்டிக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த சுற்றுபயணத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில்  வென்று சமநிலையில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது போட்டிக்கு இரு … Read more

இவர் என்னதான் பண்றாரு..சுப்மன் கில் செய்த மோசமான சாதனை!! இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருக்கலாம்!!

Subman Gill's worst record

cricket: இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கும் கில் 2020 முதல் ஒரு ஆட்டநாயகன் விருது கூட பெறாமல் மோசமான பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான மூன்றாவது போட்டிக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா நடக்கவிருக்கும் 5 போட்டிகளில் 2 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதில் இந்திய அணியில் அடுத்த சச்சின் என … Read more

கே எல் ராகுல் குறித்து உண்மையை உடைத்த LSG ஓனர்..நடந்தது என்ன?? இனிமே பேச்சு வேற மாதிரி இருக்கும் !!

LSG owner breaks the truth about KL Rahul

ipl : கே எல் ராகுல் உடன் களத்தில் நடந்த விவாதம் பற்றி மனம் திறந்த lsg உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ பி எல் தொடருக்கான மெகா ஏலம் நடந்து முடிந்தது. இதில் அதிக விலைக்கு எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவர் கே எல் ராகுல். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக லக்னோ அணியின் கேப்டனாக இருந்தார். இந்த முறை அவர் அந்த அணியில் இருந்து ஏலத்தில் பங்கேற்றார். இந்த ஏலத்தில் பங்கேற்ற … Read more

இந்திய அணியில் ஏற்படும் புதிய மாற்றம்..மீண்டும் துவக்க வீரர் ரோஹித்!! கே எல் ராகுலுக்கு எந்த வரிசை??

A new change in the Indian team

cricket: இந்திய அணியில் இரண்டாவது போட்டியில் தோல்விக்கு பின் பேட்டிங் வரிசையை மாற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியில் 3 வது போட்டியில் விளையாட தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகள் வென்று சமநிலையில் உள்ளன. இந்திய அணி உலக டெஸ்ட் … Read more

இந்திய அணியை காலி செய்த ஆஸ்திரேலியா!! சதம் அடித்தும் தலை குனிந்த மந்தனா!!

Australia vacated the Indian team

cricket: இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுடன் மோதிய 3 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்தது . இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் தொடர் போட்டியில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய மகளிர் அணி 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. ஸ்மிருதி மந்தனா விளாசிய சதம் வீண். முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 298 … Read more