பெஞ்சால் புயலின் தாக்கம் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்பட்ட பள்ளிகள்!!

Due to the impact of Cyclone Benjal, schools are closed until further notice!

விழுப்புரம் மாவட்டத்தில் “பெஞ்சல் புயல்” காரணமாக வரலாறு காணாத மழை அங்கு பொழிந்துள்ளது. இதனால் அங்கு ‘நிறைய வெள்ளச் சேதம்’ ஏற்பட்டுள்ளது. இப்புயலினால் ‘கடந்த 26 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஒரு வாரம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது’. “விடுமுறைக்கு பின் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் திறக்கப்பட்ட நிலையில் ஏழு அரசு பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது”. வெள்ளத்தால் ‘சேதமடைந்த … Read more

ரேஷன் அட்டைக்காரர்கள் E-KYC முடித்தால் மட்டுமே இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்!! இதற்கான கால அவகாசம்!!

Ration card holders will get free ration items only if they complete E-KYC!! Time for this!!

குடும்ப அட்டைகளின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி குறைந்த விலையில் பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களையும் வழங்கி வருகிறது. தற்பொழுது, இந்தியாவில் போலி ரேஷன் கார்டுகளை கண்டறியும் விதமாக இ கே ஒய் சி சரி பார்ப்பை முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான கால அவகாசமாக செப்டம்பர் வரை கூறியிருந்த நிலையில், அதன் பின்னர் அக்டோபர் … Read more

UG, PG இரண்டு பட்டப் படிப்புகளையும் ஒரே நேரத்தில் படிக்கலாம்!! யு.ஜி.சி யின் புதிய வழிகாட்டல்கள்!!

You can study both UG and PG degree courses at the same time!! New Guidelines of UGC!!

இந்தியாவின் மான்சிஸ்டர் ஆன டெல்லியில் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிப்பது உட்பட பல்வேறு புதிய நடைமுறைகள் அடங்கிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகளை யு. ஜி. சி வெளியிட்டுள்ளது. இளங்கலை(UG), முதுகலை(PG) போன்ற படிப்புகளில் மாணவ சேர்க்கைக்கு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு இரண்டு முறை “ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும், ஜனவரி- பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கையை உயர்கல்வி நிறுவனங்கள்” நடத்தலாம். “உள்கட்டமைப்பு வசதி மற்றும் ஆசிரியர் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த … Read more

நாளை முதல் அமலுக்கு வரும் சிம் கார்ட் தொடர்பான புதிய விதி!!

New rule regarding SIM card effective from tomorrow!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆனது சிம் கார்டு பயன்படுத்தக்கூடிய பயனர்கள் அனைவருக்கும் நாளை ( டிசம்பர் 11 ) முதல் டிராய் மூலம் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது. புதிய மெசேஜ் டிரேசபிலிட்டி விதிகள் ஜியோ ஏர்டெல் வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய மெசேஜ் டிரேசபிலிட்டி விதியின் கட்டுப்பாட்டிற்குள் வரும் குறுஞ்செய்திகள் :- ✓ பேங்க் ஆப்களில் பணப்பரிவர்த்தனைகள் செய்ய மெசேஜ் மூலம் ஓடிபி (OTP) நம்பர் … Read more

கூகுளின் புதிய சிப் அறிமுகம்!! எந்த வித சிக்கலையும் 5 நிமிடத்தில் சரி செய்யும்!!

Introducing Google's new chip!! Fixes any kind of problem in 5 minutes!!

வில்லோ குவாண்டம் சிப் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது, ஒரு கணக்கீட்டு சிக்கலை ஐந்து நிமிடங்களில் தீர்க்கிறது – இது உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களை முடிக்க 10 செப்டில்லியன் ஆண்டுகள் ஆகும். குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் இந்த முன்னேற்றம், வில்லோ ஒரு பெஞ்ச்மார்க் அல்காரிதத்தில் ஃபிரான்டியர் சூப்பர் கம்ப்யூட்டரை விட சிறப்பாக செயல்பட்டபோது நிரூபிக்கப்பட்டது, இது குவாண்டம் தொழில்நுட்பத்தில் நிறுவனத்தின் லட்சியங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது. வில்லோவின் திறன்களைச் சோதிக்கப் பயன்படுத்தப்படும் அல்காரிதம், நடைமுறைப் பயன்பாட்டிற்குப் … Read more

10 நாட்களில் பறிபோன 143 உயிர்!! இனம் தெரியாத நோயால் மக்கள் அச்சம்!!

143 lives lost in 10 days!! People are afraid of an unknown disease!!

காங்கோவில் இனம் தெரியாத நோய் ஒன்று வேகமாக பரவி வரும் நிலையில், 10 நாட்களில் 143 பேர் உயிரிழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, சளி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.200க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நோயை கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த நோய் குறித்த … Read more

மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்ய முடியாது!!உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

Reservatin Kannot Pe Made One The Fascist OP Relicin!! OB THE SUPREME COURT by Achtin Tezis!!

உயர் நீதிமன்ற தீர்ப்பான, ” மத அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்ய முடியாது” என்பதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணையின் போது, மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்க முடியாது என்ற அதே கருத்தையே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (ஓபிசி) ரத்து செய்தது குறித்து மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச … Read more

மகளிர் உரிமை தொகை திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட 1.27 லட்சம் பயனாளர்கள்!!

1.27 Lakh Users Removed From Women's Entitlement Scheme!!

ஆர் டி ஐ அளித்துள்ள தகவலில் இனி கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டத்திலிருந்து 1.27 லட்சம் பேருக்கு 1000 ரூபாய் வராது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2023 செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டமானது குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 1000 ரூபாயை வழங்கி வரும் நிலையில் தற்போது அந்த திட்டத்திலிருந்து 1.27 லட்சம் பயனாளர்களை நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த அக்டோபர் வரை 1.15 கோடி பேர் … Read more

திடீரென 3 நாட்கள் விடுமுறை விடப்பட்ட டாஸ்மார்க் கடைகள்!! டிசம்பர் 12 ஆம் தேதயிலிருந்து ஆரம்பம்!!

Tasmark shops suddenly closed for 3 days!! Starting from 12th December!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு பட்டிமன்றி டாஸ்மார்க் கடைகளுக்கும் விடுமுறை தேதிகளை அறிவித்திருக்கிறார். திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறை நாட்கள் :- கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு டிசம்பர் 8 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறையை அம்மாவட்ட ஆட்சியர் வழங்கி உத்தரவிட்டிருக்கிறார். குறிப்பாக, கார்த்திகை தீப திருநாளை ஒட்டி உள்ள நாட்களில் … Read more

நாக அர்ஜுனா மருமகளுக்கு ஏற்பட்ட அவமானம்!!சோபிதாவின் இடத்தில் நாய் இருந்த அவலம்!!

Disgrace to Naga Arjuna's daughter-in-law!!Poor that there was a dog in place of Sopita!!

நாக சைத்தன்யா, சோபிதா துலிபாலா இருவருக்கும் டிசம்பர் 4,2024 திருமணம் நடந்து முடிந்தது. இப்பொழுது சோசியல் மீடியா ஸ்டாராக இருக்கும் நிலையில் சோபிதா தனது கடந்த கால வாழ்க்கையில் நடந்த சோகத்தை பகிர்ந்து உள்ளார். நாகர்ஜுனா குடும்பத்தை சேர்ந்த இவர் குண்டூர் மாவட்டத்தில் நடுத்தர வர்க்கத்தில் பிறந்தார். சோபிதாவிற்கு மாடலிங் துறையில் ஆர்வம் இருந்தாலும், படிப்பிலும் ஆர்வம் மிகுந்தவர். இவர் எச்.ஆர் பிசினஸ் மற்றும் எக்கனாமிக்ஸ் படிப்பை மும்பையில் முடித்தார். நடனத்தில் மீது இருந்த ஆர்வத்தினால் பரதநாட்டியம் … Read more