தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!!

Orange alert for 2 days in Tamil Nadu and Puduwai!!

தற்போது வடகிழக்கு பருவ மழை அனைத்து மாவட்டங்களிலும் மிதன முதல் கனமழை பொய்த்து வருகிறது. அதன் காரணமாக கடந்த மாதம் 30-ம் தேதி போய்த கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவடங்களில் மிக கனத்த மழை பொழிந்தது. இதனால் திருவண்ணமலையில் நில சரிவு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தற்போது இந்திய வானிலை மையம் புதிய தகவல் வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய … Read more

3 மடங்காக அதிகரித்த தமிழகத்தின் போக்குவரத்து துறை கடன்!! சிஏஜி அறிக்கை வெளியீடு!!

Tamil Nadu's transport sector debt increased by 3 times!! CAG report release!!

மார்ச் 31 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு மீதான மாநில நிதி தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் வருவாய் குறித்தும் கடன் விவரங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பாக தமிழக போக்குவரத்து துறையின் கடன் ஆனது 3 மடங்கு அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2022 – 23 ஆம் ஆண்டு நிதி தணிக்கை அறிக்கை :- 2022-23 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ( GSDP ) 23, 64, 514 கோடியாக … Read more

குட் பேட் அக்லி வெளியான ரகசியம்..ஆயிரத்தில் ஒருவன் to அஜித்!! ஜி வி பிரகாஷ் சொன்ன முக்கிய அப்டேட்!!

Good Bad Ugly Movie

cinema: தமிழ்த் திரையுலக முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் அவரின் குட் பேட் அக்லி அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ். தமிழ் நடிகர்களில் உச்ச நடிகராக வலம் வருபர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித் குமார். இவரின் விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. மேலும் தற்போது நடிகர் அஜித் … Read more

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஜப்பான் அரசு!! மகிழ்ச்சியில் அந்நாட்டு ஊழியர்கள்!!

The government of Japan made the world look back!! Employees of the country are happy!!

ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறையை அறிவிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஐரோப்பிய நாடுகளில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் என்ற கொள்கைகள் பின்பற்றப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வந்த நிலையில், தன்னுடைய உழைப்பை மட்டுமே நம்பி தன்னை புதுப்பித்துக் கொண்ட ஜப்பான் நாட்டின் டோக்கியோ அரசும் இந்த முடிவை எடுத்திருப்பது உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைப்பதாக அமைந்திருக்கிறது. டோக்கியோ ஆளுநர் யூரிகோ கோய்கே … Read more

பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட பெண்களுக்கான எல்ஐசி பீமா சகி திட்டம்!! மாதம் ரூ.5000 முதல் ரூ.7000 வருவாய்!!

LIC Bhima Sakhi scheme for women launched by PM!! Earning Rs.5000 to Rs.7000 per month!!

டிசம்பர் 9 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எல்ஐசி பீமா சகி திட்டத்தை தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எல்ஐசி முகவர்களாக மாறுவதற்கான பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கான சுய வேலைவாய்ப்பினை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். எல் ஐ சி பீமா சகி திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் :- ✓ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ✓ 18 வயது முதல் 70 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். ✓ ஒருவர் ஏற்கனவே … Read more

வங்கியில் பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு!! இது தெரிந்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்!!

Important notice for those who deposit money in the bank!! Knowing this will keep your money safe!!

பொதுவாக நம் கையில் அதிக அளவு பணம் இருந்தால் அதனை நம்முடைய சேமிப்பு கணக்குகளில் பாதுகாப்பாக வைப்பது இன்றைய காலகட்டத்தில் எளிதானது மற்றும் பாதுகாப்பானதாக அமைகிறது. வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விதிகள் உள்ளன. நிதி நிறுவனங்களுக்கு இடையே விதிகள் மாறுபடலாம். ஆனால் வங்கிகளைப் பொறுத்தவரை ஒரு சில விதிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை :- … Read more

தரமற்ற மருந்துகள்.. பராமரிப்பு இல்லாத மருத்துவ உபகரணங்கள்!! தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!

Bad quality medicines.. Medical equipment without maintenance!! Shocking information in audit report!!

இந்திய தணிக்கை துறை அறிக்கையில், தமிழகத்தில் தரம் அற்ற மருந்துகள் வழங்கப்படுவதாகவும், அதாவது சீக்கிரத்தில் காலாவதியாக கூடிய மாத்திரைகள் மற்றும் தரவுற்ற மருந்துகள் வழங்கப்படுவதாக தயாரிக்கப்பட்டிருந்தது. நேற்று (டிசம்பர் 10) தமிழக சட்டப்பேரவையில் சமா்ப்பிக்கப்பட்ட சுகாதார சேவைகள் தொடா்பான செயலாக்க தணிக்கை அறிக்கையில் இதுதொடா்பாக குறிப்பிடப்பட்டிருப்பதாவது :- 1 .காலி பணியிடங்கள் குடும்ப நல இயக்குநரகத்தில் வட்டார விரிவாக்க கல்வியாளா், குடும்ப நல உதவியாளா், பெண் சுகாதார பாா்வையாளா்கள், மகப்பேறு குழந்தைகள் நல அலுவலா் உள்ளிட்ட பணியிடங்களில் … Read more

ரசாயனத்தால் உருவாக்கப்பட்ட பால்!! அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்!!

Chemically made milk!! Shocked food safety officials!!

சமீப காலமாகவே உணவு மற்றும் உணவுப் பொருட்களில் பல்வேறு விதமான கலப்படங்கள் மற்றும் புழுக்கள், பூச்சிகள் போன்றவை இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு செய்திகளும் பரப்பப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, லேஸ் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி இருந்தது. ஒரு பொட்டலத்தில் வறுத்த தவளை ஒன்று கிடைத்தது. Hershey’s chocolate syrup பாட்டிலில் இறந்த எலி போன்ற செய்திகளை பார்த்தும் கேட்டவர்கள் இது போன்ற உணவு பொருட்களை வாங்குவதில் பயம் கலந்த தயக்கத்தை காட்டினர். அதிலும், மலாட்டைச் சேர்ந்த 26 வயது … Read more

பொதுத்துறை வங்கிகளின் 42000 கோடி கடன் தள்ளுபடி!! தொடரும் மீட்பு முயற்சி!!

42000 crore loan waiver of public sector banks!! Continued rescue effort!!

திங்கட்கிழமை (டிசம்பர் 9) அன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் பொதுத்துறை வங்கிகள் ரூ.42,000 கோடி மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட வங்கிகளின் விவரங்கள் :- ✓ SBI – ரூ.8,312 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. ✓ PNB – ரூ.8,061 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. ✓ UBI – ரூ.6,344 கோடியும் தள்ளுபடி செய்துள்ளது. ✓ BOB – … Read more

கடுமையாக்கப்பட்ட சுற்றுலா விசா கொள்கை!! தவிக்கும் இந்தியர்கள்!!

கடுமையாக்கப்பட்ட சுற்றுலா விசா கொள்கை!! தவிக்கும் இந்தியர்கள்!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுலா விசாவதிகள் குறித்த புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் துபாய் செல்லக்கூடிய மக்களின் எண்ணிக்கையானது குறைந்துள்ளது.   ஐக்கிய அரபு மேரேஜ் பொதுவாக கடுமையான சுற்றுலா விதி கொள்கையை கொண்டிருக்கும், ஆனால் இந்த முறை மேலும் கடினமாக்கி இருக்கிறது. கூடுதல் கட்டுப்பாடுகளுடன் வெளியிடப்பட்ட சுற்றுலா விதி கொள்கை :-   ✓ சுற்றுலா பயணிகள் தங்களுடைய ஹோட்டல் முன்பதிவு சான்று, விமான டிக்கெட்டுகள் மற்றும் துபாயில் இருந்து தன் நாட்டிற்கு திரும்புவதற்கான … Read more