தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!!
தற்போது வடகிழக்கு பருவ மழை அனைத்து மாவட்டங்களிலும் மிதன முதல் கனமழை பொய்த்து வருகிறது. அதன் காரணமாக கடந்த மாதம் 30-ம் தேதி போய்த கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவடங்களில் மிக கனத்த மழை பொழிந்தது. இதனால் திருவண்ணமலையில் நில சரிவு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தற்போது இந்திய வானிலை மையம் புதிய தகவல் வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய … Read more