கே எல் ராகுலிடம் பிசிசிஐ போட்ட உத்தரவு..ரோஹித் சர்மா எந்த வரிசை!! செய்தியாளர் சந்திப்பில் சிரிப்பலை!!
cricket: இந்திய அணியின் முக்கிய வீரர் கே எல் ராகுல் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.ரோஹித் சர்மா இடம் குறித்து கூறியுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 5 போட்டிகள் இதில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது போட்டிக்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது இந்திய அணி. இந்நிலையில் கே எல் ராகுல் செய்தியாளர் சந்திப்பில் … Read more