பங்களாதேஷில் இந்துக்கள் காவி உடை அணிதல் மற்றும் குங்குமம் வைப்பதை நிறுத்த வேண்டும்!! செய்தி தொடர்பாளர் ராதாராமன் தாஸ்!!

பங்களாதேஷில் இந்துக்கள் காவி உடை அணிதல் மற்றும் குங்குமம் வைப்பதை நிறுத்த வேண்டும்!! செய்தி தொடர்பாளர் ராதாராமன் தாஸ்!!

பங்களாதேஷில் இந்துக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்துக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியில் வரும் பொழுது காவி உடை அணிதல் மற்றும் நெற்றியில் குங்குமம் வைத்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டாம் என ISKCON கொல்கத்தாவின் செய்தித் தொடர்பாளர் ராதாராமன் தாஸ் ஆலோசனை வழங்கி இருக்கிறார்.   1971 இல் பங்களாதேஷின் மக்கள் தொகையில் இந்துக்கள் 22 சதவீதமாக இருந்தனர். ஆனால், தற்போது இது 8 சதவீதமாக குறைந்துள்ளது. இந்துக்கள் மீதான தொடர் … Read more

பள்ளிகல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!! செய்முறைத் தேர்வு ரத்து!!

Semester exam date change!! School Education Minister Announcement!!

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்தது வந்தது. அதன்  காரணமாக தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி   ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் இந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தனர். இதனால் பள்ளிகளில் மழை நீர் புகுந்தனர். இதனால் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டத்து. இதனால் டிசம்பர் மாதம் நடக்க இருந்த 10-ம், 11-ம், 12-ம் வகுப்பு  செய்முறை தேர்வுகள் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி நடங்க இருந்த … Read more

ரோஹித் இல்லை இவர்தான் இனி..தொடக்க வீரர் குழப்பம்!! இந்திய அணி ஜாம்பவான் சொன்ன அட்வைஸ்!!

This is not Rohit anymore

cricket : இந்திய அணியின் இரண்டாவது போட்டியில் தொடக்க வீரர் விவகாரத்துக்கு  அட்வைஸ் கொடுத்த மஞ்ச்ரேக்கர். ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளது. இதில் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்து முடிந்தது. மேலும் இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணியில் ஒரு குழப்பம் நிலவி வருகிறது. யார் தொடக்க வீரர் என்ற குழப்பம் தான் … Read more

யாரு தான் பா ஓப்பனிங் பேட்ஸ்மேன் ?? இழுபறியில் தவிக்கும்  தொடக்க வீரர் விவகாரம்!!

A beginner's affair in drag

cricket: இந்திய அணியின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் யார் எந்த வரிசை என்ற குழப்பம் நிலவி வருகிறது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த போட்டியானது அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. மேலும் இந்த போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் அணியுடன் இணைந்து இரண்டாவது போட்டிக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சுப்மன் கில் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சி மேற்கொண்டு வரும் … Read more

திருகார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் திருவண்ணாமலையில் துவங்கியது!!

Thirukarthikai Deepam started at Tiruvannamalai with flag hoisting!!

திருவண்ணாமலையில் சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில்,  நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறைசிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும். உலகில் வாழும் அனைவரும் நலமாகவாழ வேண்டுமென,  மனதில் தியானம் செய்தவாறே வலம் வரவேண்டும். ஒருவரிடமும் பேசாமல் , பிறரிடம் தானம் வாங்காமல், காலணிகள் எதுவும் அணியாமல் வெறுங்கால்களுடன் நடந்து செல்லவேண்டும். கிரிவலப் பாதையான 14 கி.மீ … Read more

ஒப்பனிங் or மிடில் ஆர்டர்..பேட்டிங்கில் எந்த வரிசை !! கே எல் ராகுல் சொன்ன நச் பதில்!!

KL Rahul's Nuch answer

cricket: இந்திய அணியின் முக்கிய வீரர் கே எல் ராகுல் செய்தியாளர் சந்திப்பில் சொன்ன பேட்டிங் குறித்த அதிரடி  பதில் இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது நடந்து முடிந்த நிலையில் இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் பங்கேற்காத ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் சுப்மன் கில் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சியில் … Read more

திருவண்ணாமலையில் எந்தந்த நாட்களில் கிரிவலம் சென்றால் நல்லது!!

Which days in Thiruvannamalai should you go to Krivalam!!

திருவண்ணாமலை: கிரிவலம் வருவது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும் நல்லதொரு  நிகழ்வு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குறைந்த அளவிலேயே கிரிவலத்தில் பங்கேற்று வந்த பக்தர்கள் இப்போது பல்லாயிரக்கணக்கில்  பங்கேற்று வருகின்றனர். மலையின் மாண்பையும், கிரிவலத்தின் மகத்துவத்தையும் உணர்ந்த பக்தர்கள், பெருமளவில் இப்போது கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். சித்தர்கள் கூற்றுப்படி, ‘கிரிவலம்’ என்பது பக்திபூர்வமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டிய ஒன்று பக்தர்கள் மலை வலம் வரும் நாளில்,  நீராடி, தூய்மையான ஆடையை அணிந்துகொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் … Read more

 நான் தோனியுடன் பேச மாட்டேன்..10 ஆண்டுகள் ஆகிறது பேசி!! ஹர்பஜன் வெளியிட்ட பகீர் தகவல்!!

Bhagir information released by Harbhajan

cricket : நான் தோனியுடன் பேசி இதுவரை 10 ஆண்டுகள் ஆகிறது. நான் அவருடன் பேசுவதில்லை என்று அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார் ஹர்பஜன் சிங். இந்திய அணியில் எம் எஸ் தோனி 2007 ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்றார். அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணியில் முக்கிய ஸ்பின்னராக இருந்தவர் தான் ஹர்பஜன் சிங் 2007 மற்றும் 2011 உலக கோப்பை வெற்றி போட்டிகளில் ஹர்பஜன் சிங் முக்கிய பங்காற்றினார். ஹர்பஜன் சிங் க்கு பின்னர் … Read more

நடிகர் மன்சூர் அலிகான் மகன் கஞ்சா வழக்கில் கைது!!

Actor Mansoor Alikhan's son arrested in ganja case!!

  சென்னையில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருகள் அதிகமாக கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகிறன்றனர். அதனை இரகசிய படையினர் கண்டுபிடித்து கைது செய்கின்றனர். அதோ போல் கேரளாவில் முன்னணி நடிகை விட்டில் போதைப்பொருள் வைத்துள்ளதாக ரகசிய தகவல் மூலம் சோதனை செய்தது. அதில் தடை செய்யப்பட மருத்துகளை பயன்படுத்தி வந்தது தெரிந்தது. கேரளா போலீஸ் அவரை கைது செய்துத்து. இந்த போதைப்பொருள் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிக்கு எந்த சமூக விரோதிகள் விநியோகம் செய்கின்றனர் … Read more

இந்திய அணியின் தலையில் விழுந்த பெரிய இடி!! விராட் கோலிக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!!

New problem for Virat Kohli

cricket: இந்திய அணி தற்போது இரண்டாவது போட்டிக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் விராட் கோலிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று (1-0) என்ற நிலையில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது போட்டிக்கு இரு அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி தீவிர பயிற்சியை … Read more