“பி.பி.எஃப்-இல் முதலீடு: மாதம் ₹91,000 வரை ஓய்வூதியம் பெறலாம்! எப்படி?”

"பி.பி.எஃப்-இல் முதலீடு: மாதம் ₹91,000 வரை ஓய்வூதியம் பெறலாம்! எப்படி?"

மக்களின் நீண்டகால நிதி பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பி.பி.எஃப் (Public Provident Fund) திட்டம், மிகவும் லாபகரமான முதலீட்டு திட்டமாக மாறியுள்ளது. மிகச்சிறந்த வட்டி விகிதம் மற்றும் வரிவிலக்கு போன்ற பலன்களுடன், இந்தத் திட்டம் உங்களை மாதம் ₹91,000 வரை ஓய்வூதியத்தை பெற வழிவகுக்கும். எப்படி என்று பார்க்கலாம்! பி.பி.எஃப் திட்டத்தை எந்த இந்திய குடிமகனும் இந்திய அஞ்சலகங்களில் தொடங்கலாம். வட்டி விகிதம்: 7.1% குறைந்தபட்ச முதலீடு: ₹500 அதிகபட்ச முதலீடு: ₹1.5 லட்சம்/வருடம் லாக்-இன் காலம்: 15 … Read more

**கிங்ஃபிஷர் பிரீமியம் பீர்: இந்தியாவின் பியரின் வெற்றி மற்றும் அதிரடியான உலகளாவிய போட்டி!**

**கிங்ஃபிஷர் பிரீமியம் பீர்: இந்தியாவின் பியரின் வெற்றி மற்றும் அதிரடியான உலகளாவிய போட்டி!**

ஃபிஷர் பிரீமியம் பீர், இந்தியாவின் தலைசிறந்த பீர் பிராண்டாக முன்னணி வகிக்கிறது! அதன் குறைந்த அமிலத்தன்மை, மென்மையான தன்மை மற்றும் உலகளாவிய பார்வையில் அமோகமான மதிப்பை பெற்றுள்ளது. இந்த பிரீமியம் பீர், உயர்தர மால்ட் பார்லி மற்றும் சாஸ் ஹாப்ஸ் கொண்டு தயாரிக்கப்படுகிறது, இது நவீன மற்றும் சுவையுடன் கூடிய ஒரு பீர் ஆகும்.   இந்த பியரின் தயாரிப்பு வழிமுறை, 200 வெவ்வேறு காசோலைகளை உள்ளடக்கிய, சர்வதேச பேல் லாகர் பாணியை அடிப்படையாகக் கொண்டது. பில்ஸ்னர்-பாணியில் … Read more

“முதல்வர் உடனடியாக செயல்படவேண்டும்” – வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள் மற்றும் உச்சநீதிமன்றம் :

"முதல்வர் உடனடியாக செயல்படவேண்டும்" - வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள் மற்றும் உச்சநீதிமன்றம் :

செந்தில் பாலாஜி தொடர்பான சட்ட பிரச்சினைகள் தமிழக அரசின் அமைச்சரவை கட்டமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய உச்சநீதிமன்றம், ஜாமீன் வழங்கப்பட்டபோதும், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது ஏன்? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளது.   போக்குவரத்து துறையில் இருந்த வேலைவாய்ப்பு முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், அவர் பிணை பெற்ற பின்னும் அமைச்சராக தொடருவதை, வழக்கின் சாட்சிகளுக்கு அழுத்தம் தரும் நடவடிக்கையாகக் காணப்படுகிறது. இதனால், … Read more

13 வயது சிறுவனின் விளையாட்டு விபரீதம்: பலூனின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த நவீன்!

13 வயது சிறுவனின் விளையாட்டு விபரீதம்: பலூனின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த நவீன்!

சிறுவனின் விளையாட்டு உயிரிழப்பில் முடிந்த விபரீதம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர கன்னடா மாவட்டம், ஜலியால் தாலுகாவின் ஜோகனகொப்பா கிராமத்தைச் சேர்ந்த நவீன் நாராயணன் என்ற 13 வயது சிறுவன், பலூனை ஊதியபோது ஏற்பட்ட துயரகரமான சம்பவம் அனைவரின் மனங்களையும் பதறவைத்துள்ளது.   நவீன், அங்குள்ள அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த ஒரு புத்திசாலி மாணவன். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த போது, சின்னதொரு பலூனை ஊதிப் பெரிதாக்கி விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் … Read more

பிக்பாஸ் 8-வது சீசன் நிகழ்ச்சி பிரபலம் தூக்குபோட்டு தற்கொலை!!

Bigg Boss 8th season celebrity hangs himself!!

சென்னை: பிக்பாஸ் எட்டாவது  சீசனில் பணிபுரிந்த அசோசியேட் இயக்குநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது  50 நாட்களைக் கடந்து வருகிறது. இந்த சீசன் ஆரம்பம் முதலே சலிப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக இணையத்தில் வைரலகி வருகின்றனர். இதில் கடந்த வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்த சிவகுமார் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆண்கள் vs பெண்கள் என இருந்த டீமும் கலைக்கப்பட்டு தற்போது எல்லோரும் தனிப்பட்ட முறையில் விளையாடிக் … Read more

கடற்கரை பாறை மீது தியானம் செய்த பிரபல நடிகை!! ராட்சத அலையில் சிக்கி நொடியில் கொடூர சாவு!!

a-famous-actress-who-meditated-on-a-beach-rock

RUSSIA: கடற்கரையின் பாறையின் மீது அமர்ந்து தியனாம் செய்த பிரபல நடிகை திடீரென வந்த ராட்சத அலையில் சிக்கி நொடியில் பரியோன உயிர். இந்த உலகில் இயற்கை போன்ற அழகு வேறு ஏதும் இல்லை அதுபோன்ற ஆபத்தும் வேறு ஏதும் இல்லை, இயற்கைதான் நமக்கு அதிகம் கொடுக்கும் இயற்கைதான் அதிகம் நமிடம் இருந்து எடுக்கும். அதற்கு உதாரணம் பல சம்பவங்கள் கூறிகொண்டே இருக்கலாம். நொடியில் பல உயிர்களை பறித்து விடும். அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒவ்வொரு … Read more

ஆன்லைனில் கத்தி கயிறு ஆர்டர் செய்த காதலன்!! விநோதமாக கொலை செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் காதலி !!

A boyfriend who ordered knife rope online

india: பெங்களுருவில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும் கோகோய் என்ற பெண்ணின் காதலன் கொடூர கொலை செய்து தப்பி ஓட்டம். தற்போது சமீப காலங்களாக இந்த இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் என இணையதளங்களில் காதல் செய்து உடலுறவுக்காக பழகி பின் தனியாக கடத்திச் சென்று கொலை செய்வது வழக்கமாகி கொண்டே வரும் நிலையில் தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களுருவில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கோகோய் என்ற பெண் வசித்து வந்தார். அவர் … Read more

கான பாடகி இசைவாணி மீது இன்று கரூர் இந்து முன்னணி புகார் கொடுக்கப்பட்டது!!

Karur Hindu Front filed a complaint against singer Isaivani today!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் அடைந்த கானா பாடகி இசைவாணி ஆவர். அவர்  “ஐ ஆம் சாரி ஐயப்பா” என்ற ஒரு பாடலை பாடி இருக்கும் நிலையில் அது ஐயப்ப பக்தர்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் இருக்கிறது என்று பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான கானா பாடகி இசைவாணி இயக்குனர் பா.ரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற பேண்டில் இணைந்து பல்வேறு … Read more

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஆப்பு வைத்த டிரம்ப்!! கிறிஸ்மஸ் கூட கொண்டாட முடியாமல் தவிக்கும் நிலை!!

Trump has attacked American Indians

usa: கிறிஸ்துமஸ் மற்றும் அதனை தொடர்ந்து வரும் புத்தாண்டு ஆகிய கொண்டாட வேண்டிய தினங்களை கொண்டாட முடியாமல் தவிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். தற்போது அவர் அமைச்சரவைக்கு தேவையான அமைச்சர்கள் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களுக்கான பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாட தொடங்கிவிட்டனர். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மட்டுமல்லாமல் வேறு நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட … Read more

உலகை அழிக்க வரும் கொரோனாவை விட கொடூர வைரஸ்!! தடுப்பூசி சிகிச்சை எதுவும் இல்லை..அறிகுறிகள் என்ன?

A virus that is more cruel than the corona that is coming to destroy the world

Africa:2019 ல் பரவிய கொடூர வைரஸ் கொரோனா வை விட மோசமான வைரஸ் ஒன்று பரவி வருகிறது. முன்பு போல் இல்லாமல் தற்போது திடீர் திடீர் என்று புது புது வைரஸ்கள் உருவாகி பரவி வருகிறது. இதனால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். தற்போது புதிதாக bleeding eye என்ற வகை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் இப்போது ஆப்பிரிக்க நாடுகளை சூறையாடி வருகிறது. அதிலும் முக்கியமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் மிகவும் மோசமான நிலை. … Read more