DIGITAL INDIA CORPORATION JOB: நோ எக்ஸாம்.. முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

DIGITAL INDIA CORPORATION JOB: நோ எக்ஸாம்.. முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் காலிப்பணியிட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அதன்படி காலியாக உள்ள  சீனியர் கன்சல்டன்ட்(Senior Consaltant) பணிக்கு தகுதியான நபர்கள் டிசம்பர் 08 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   நிறுவனம்: DIGITAL INDIA CORPORATION   பணி: Senior Consaltant   காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு என்று மொத்தம் 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.   கல்வித் தகுதி:   அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் … Read more

மின் கட்டணம் செலுத்த மேலும் 6 மாவட்டங்களுக்கு கூடுதல் அவகாசம்!!அமைச்சர் செந்தில் பாலாஜி!!

மின் கட்டணம் செலுத்த மேலும் 6 மாவட்டங்களுக்கு கூடுதல் அவகாசம்!!அமைச்சர் செந்தில் பாலாஜி!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது.   இதனைத் தொடர்ந்து, தற்பொழுது பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் … Read more

இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி நீர்வழியிலும் ” Uber ” சேவை!!

இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி நீர்வழியிலும் " Uber " சேவை!!

இந்தியாவில் முதல்முறையாக நீர் வழிப்போக்குவரத்தில் உபர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனமானது இந்தியாவில் மட்டும் இன்றி உலக அளவில் பல நாடுகளில் தங்களுடைய சேவைகளை மேம்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   உபர் செயலி மூலம் நாம் அன்றாட வாழ்விற்கு பைக், ஆட்டோ அல்லது கார் போன்ற வாகனங்களை முன்பதிவு செய்து அவற்றில் பயணிப்பது என்பது வேலைக்கு செல்பவருக்கு அத்தியாவசிய ஒன்றாக அமைந்திருந்த நிலையில், தற்பொழுது இந்த சேவைகளை தொடர்ந்து நீர்வழிப் போக்குவரத்திலும் உபர் தன்னுடைய கால் தடத்தினை இந்தியாவில் … Read more

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தபால் துறையில் வேலை வாய்ப்பு!!

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தபால் துறையில் வேலை வாய்ப்பு!!

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு தபால் துறையில் போஸ்ட்மேன், எம்டிஎஸ் மற்றும் பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியா போஸ்ட் விரைவில் வெளியிட உள்ளது. தற்பொழுது இதற்கான தகவல்கள் மட்டும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.   அதன்படி, அஞ்சல் அலுவலக MTS ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்ப, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயது முதல் அதிகபட்ச வயது 40 வயது வரை இருக்க வேண்டும், இந்திய தபால் துறையில் எம்டிஎஸ் மற்றும் பிற … Read more

பொங்கலுக்கு வெளியாகும் “விடா முயற்சி”, “குட் பேட் அக்லி”!!

"Vida Phidre", "Good Bad Ugly" to be released for Pongal!!

நடிகர் அஜித்குமாரின் 63 வது திரைப்படம் “குட் பேட் அக்லி” நடித்து வருகிறார்.  இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மற்ற அஜித் படங்களை போல் இல்லாமல் இப்படத்தின் அப்டேட் அடிக்கடி கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி … Read more

நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும்!! ‘குவீன் ஆஃப் தி சவுத்’ !!

Actress Silk will bring Smitha's captivating story to life!! 'Queen of the South' !!

பழம்பெரும் நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, STRI சினிமாஸ் தனது வரவிருக்கும் திரைப்படமான “சில்க் ஸ்மிதா – Queen of the South” திரைப்படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது.  இந்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு, நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும். இதில் சந்திரிகா ரவி பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார். ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், S.B விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் தயாரிப்பைத் தொடங்க உள்ளது. அவரது … Read more

பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு அறிவித்த பெல்ஜியம் அரசு!!

Belgian government announces maternity leave for sex workers!!

பெல்ஜியம் நாட்டில் பாலியல் தொழில் சட்ட பூர்வமாக நடத்தப்படுகிறது அந்த நாட்டு அரசு. இதன் மூலம், பாலியல் தொழிலாளர்களும் மற்ற தொழிலாளர்களைப் போன்ற உரிமைகளைப் பெறுவார்கள். இந்தச் சட்டம் பாலியல் தொழிலாளர்களுக்கு வேலை ஒப்பந்தம், மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இதன் மூலம் பாலியல் தொழிலும் மற்ற வேலைகளைப் போலவே கருதப்படும். “மற்றவர்களைப் போலவே நாங்களும் மதிக்கப்படுவோம்” என்று புதிய சட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார். பாலியல் தொழிலாளர்களின் சர்வதேச … Read more

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்!! யார் யார் பயன்பெறலாம்?

Prime Minister's Vishwakarma Scheme!! Who can benefit?

இந்தத் திட்டத்தில் ‘பிரதமர் விஸ்கர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டையுடன் முதல் தவணையாக ஒரு லட்ச ரூபாய் வரை வட்டியில்லாக் கடனும், இரண்டாம் தவணையாக 2 லட்சம் ரூபாய் கடனும் வழங்கப்படுகிறது. இதற்காக வங்கிக்குச் செலுத்த வேண்டிய வட்டியான 13 சதவீதத்தில் 8 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. மீதம் 5 சதவீத வட்டியை மட்டும் கடன் பெறுவோர் செலுத்தினால் போதும். அடிப்படைப் பயிற்சி, மேம்பட்ட பயிற்சி என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பயிற்சி … Read more

ஆதார் அட்டையில் முகவரியை வீட்டில் இருந்தபடியே மாற்ற இத செஞ்சா போதும்!!

ஆதார் அட்டையில் முகவரியை வீட்டில் இருந்தபடியே மாற்ற இத செஞ்சா போதும்!!

இந்திய குடிமக்களின் முக்கியமான ஆவணமாக விளங்கக்கூடிய ஆதார் அட்டையில் எத்தனை முறை வேண்டுமானாலும் முகவரியை இலவசமாக மாற்றிக் கொள்ளும்படி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாம் வேறு ஒரு வீடு மாற்றும் சூழ்நிலை ஏற்படும் பொழுது அந்த வீட்டினுடைய முகவரியை நம்முடைய ஆதார் அட்டையில் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்.   ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கான வழிமுறைகள் :-   ஆதார் ஆணையத்தின் (UIDAI) ஆன்லைன் போர்டல் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆதார் கார்டு தகவல்களைப் புதுப்பிக்கலாம். … Read more