ஆஸ்திரேலியா அணியில் ஏற்பட்ட பூகம்பம்..இரண்டாக பிளந்த அணி!! ஹேசில்வுட் கிளப்பிய புதிய சர்ச்சை!!

An earthquake in the Australian team

cricket: பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் புதிய சர்ச்சை ஒன்று கிளப்பியுள்ளார். ஆஸ்திரேலியா அணி தற்போது இந்திய அணி உடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணி முதல் … Read more

மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம்!! முதல்-அமைச்சர் இரங்கல் மற்றும் நிவாரண நிதி!!

7 people died in a landslide!! Chief Minister Condolences and Relief Fund!!

திருவண்ணாமலை: வ.உ.சி நகரில் கடந்த 1-ம் தேதி கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. அதில் அங்கு வசித்து வந்த மக்களின் விடுகளில் மேல் விழுந்தது. இந்த மண் சரிவில் 7 பேர் சிக்கி கொண்டனர். அவர்களை பத்தரமாக மீட்டுக்கும் பணியில் மீட்பு படை துரிதப்படுத்தப்பட்டது. ஆனால் தொடர் மழையால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் இந்த வீட்டில் இருந்த 7 பேரில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இன்னும் 2 குழந்தைகள் வீட்டின் உள்பகுதியில் இருப்பதால் … Read more

Tirupati : இனி திருப்பதியில் இதை பேசினால் கடும் நடவடிக்கை!! தேவசம் போர்டு போட்ட அதிரடி ரூல்ஸ்!!

Tirupati: Strict action will be taken if this is discussed in Tirupati from now on!! Devasam board posted action rules!!

Tirumala Tirupati Devasthanam: திருப்பதி கோவிலில் இனி அரசியல் குறித்த எந்த பேச்சும் இருக்க கூடாது என புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளனர் . திருப்பதி தேவஸ்தானமானது பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக லட்டு கலப்பட விவகாரமானது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. அதிலும் கோவிலின் புனிதத்தை மீட்டெடுக்க யாகம் போன்ற பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டனர். இந்த வழக்கானது தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து லட்டு பெறுவதிலிருந்து செய்முறை வரை எண்ணற்ற மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். … Read more

கே எல் ராகுல் vs ரோஹித் சர்மா யார் தொடக்க வீரர்?? ஆஸ்திரேலியா திரும்பிய கம்பீர் எடுக்க போகும் முடிவு என்ன??

KL Rahul vs Rohit Sharma who is the opener

cricket: இந்தியா ஆஸ்திரேலியா  இடையிலான இரண்டாவது போட்டியில் தொடக்க வீரராக யார் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திடீரென கம்பீர் ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார். இந்திய அணியின் முதல் போட்டியானது நடைபெற்று முடிந்த நிலையில் டிசம்பர் 6 அடிலெய்டு மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது.இந்த போட்டியில் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில் கம்பீர் ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியா அணி உடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் … Read more

ஆப் மூலம் டோர் டெலிவரி செய்யப்படும் போதை பொருட்கள்!! போதை மாபியாவின் புதிய அத்தியாயம்!!

ஆப் மூலம் டோர் டெலிவரி செய்யப்படும் போதை பொருட்கள்!! போதை மாபியாவின் புதிய அத்தியாயம்!!

தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கத்தை குறைக்க அரசு ஒரு வகையில் நடவடிக்கை எடுத்தால் போதை மாஃபியாவானது மற்றொரு விதத்தில் போதை பொருட்களை விற்பனை செய்கிறது. அவ்வாறாக தற்பொழுது ஆப்களின் மூலம் போதை பொருட்களை டோர் டெலிவரி செய்யக்கூடிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்ட இருப்பதாக போலீசார் தகவல்களில் தெரிவிக்கின்றனர்.   இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-   2022 ஆம் ஆண்டு 10,665 போதைப் பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளோம்.இதில் சம்பந்தப்பட்ட 19 வெளிநாட்டினர் உட்பட … Read more

ஆஸ்திரேலியா செய்வது கொஞ்சம் கூட சரியில்லை!! கோபத்தின் உச்சகட்டத்தில் கொந்தளித்த கவாஸ்கர்!!

Gavaskar was furious

cricket: இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலியா ஊடகங்கள் பயமுறுத்த நினைக்கிறது சுனில் கவாஸ்கர் காட்டம். இந்திய அணி தற்போது இரண்டாவது போட்டிக்கு தயாராகி வரும் நிலையில் ஆஸ்திரேலியா ஊடகங்கள் இந்திய அணியை பயமுறுத்த முயற்சி செய்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கோவத்தின் உச்சத்தில் விமர்சித்துள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டி நடைபெற்று … Read more

இயற்கையின் பிரம்மாண்டத்தை பாருங்கள் பொதிகை மலையின் உச்சியில்!!

See the magnificence of nature at the top of Pothikai Hill

பொதிகை மலை என்பது. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தென்பகுதியில் ஆனைமலைத் தொடாில் அமைந்துள்ளது. இதற்கு அகத்தியர் மலை என்று மற்றொரு பெயரும் உண்டு. 1995 ஆண்டுக்கு முன்வரை திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காரையாறு அணை, பாணதீர்த்தம் அருவி, பேயாறு உள்ளிட்ட காட்டாறுகளைக் கடந்து, பொதிகைக்குப் பக்தர்கள் சென்று வந்தனர். களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பாதுகாப்பின் காரணமாக இவ்வழியாக பொதிகை மலை செல்வதற்கு, 2002 ஆம் ஆண்டுக்குப் பின் தமிழக வனத்துறை தடை விதித்துவிட்டது. இதனால் மலையின் மறுபக்கத்தில் … Read more

தப்பித்த ராகுல் மாட்டிக்கொண்ட பண்ட்!! கேப்டன் பதவி அவருக்கு இல்லை குழப்பிய சஞ்சீவ் கோயங்கா!!

A stuck pant

ipl: லக்னோ அணி தற்போது நடந்து முடிந்த ஐ பி எல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்டை  வாங்கியது. ஆனால் கேப்டன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு குழப்பியுள்ளார் லக்னோ உரிமையாளர். அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐ பி எல் 2025 க்கான ஐ  பி எல் மெகா ஏலம் கடந்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சுத்தி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. பொதுவாக ஐ பி எல் போட்டிகளில் எந்த அணி தது … Read more

பேக்கிங் செய்யப்பட்ட தண்ணீர் மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும்!!FSSAI அதிரடி உத்தரவு!!

பேக்கிங் செய்யப்பட்ட தண்ணீர் மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும்!!FSSAI அதிரடி உத்தரவு!!

பார்க்கிங் செய்யப்பட்ட தண்ணீரை அதிக ஆபத்துள்ள உணவாக வகைப்படுத்த உள்ளது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்.

 

கண்டிப்பாக இனி பார்க்கிங் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்த உணவை பாதுகாப்பு துறையின் புதிய விதிகள் :-

 

அனைத்து பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் உற்பத்தியாளர்களும் இனி வருடாந்திர ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்கள். புகார்கள் மற்றும் ஆபத்து அடிப்படையிலான ஆய்வுகளை ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்கள்.

 

உரிமம் அல்லது பதிவு வழங்கப்படுவதற்கு முன்பு இந்த ஆய்வுகள் நடைபெறும்.இந்த நடவடிக்கையானது அதிக ஆபத்துள்ள வகையின் கீழ் வரும் தயாரிப்புகள் அனைத்திற்கும் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இனி தண்ணீர் கேன்களுக்கு வருடா வருடம் இந்த சோதனை நடக்கும் என உணவு பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய குறிப்பு :-

 

சமீபத்தில்தான் இந்தியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்ஐஎன்) ஆகியவை இணைந்து வழங்கிய வழிகாட்டுதலில் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்களை பயன்படுத்த கூடாது என்று எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more

இளையராஜா கட்டாயப்படுத்தி சேர்த்த வரிகள்!! இன்று வரை பெருமை பட வைக்கும் பாடல்!!

இளையராஜா கட்டாயப்படுத்தி சேர்த்த வரிகள்!! இன்று வரை பெருமை பட வைக்கும் பாடல்!!

மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நாயகன். திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இசையமைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார்.   இத்திரைப்படத்தின் கதையானது மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த திரைப்படம் குறித்து 2024 மே மாதத்தில் இந்தியா கிளிட்ஸுக்கு நடிகர் ஜனகராஜ் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :-   நாயகன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள நிலா அது … Read more