தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு.

Heavy rain forecast for 15 districts in Tamil Nadu today.

சென்னை: தமிழ்நாட்டில் மதியம் ஒரு மணி வரை 15 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடலோரம் மற்றும் அதன் அருகில் இருக்கும் மாவட்டங்களுக்கு கனமழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தாழ்வு மண்டலம் சென்னை தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 430 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோமீட்டர் தொலைவிலும், … Read more

10,11 மற்றும் 12 வது அரையாண்டு தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு .. தமிழக அரசு..

Dates for 10th, 11th and 12th Semester Examination Dates Notification .. Tamil Nadu Govt..

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது, இந்நிலையில் “புயல்” உருவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்திருந்த நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது. மலையின் “தீவிரம் குறையாத” நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் “பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை” அளிக்கப்பட்டது. இந்நிலையில் 10,11 மற்றும் 12 வது பயின்று வரும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடக்க உள்ளது. மாணவர்கள் தேர்வை எதிர் நோக்கி தயாராகி வருகின்றனர். 10,11 மற்றும் … Read more

“என்னது, ரூ. 5900 கோடி மதிப்புள்ள பிட்காயினைக் ஒரு பெண் குப்பையில் எறிந்து விட்டாரா? இங்கிலாந்தில் நடந்துள்ள சம்பவத்தால் பரபரப்பு!

"What, a woman threw away Rs 5900 crore worth of bitcoins? England is in a frenzy because of the incident!"

சமீப காலங்களில் பிட்காயினின் மதிப்பு அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், ஒரு இங்கிலாந்து பெண் தன்னுடைய முன்னாள் காதலனின் ரூ. 5900 கோடி பிட்காயினைத் தவறுதலாகக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார் என்பது அனைவரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம். இங்கிலாந்தின் நியூபோர்ட் நகரத்தைச் சேர்ந்த பெண்தான் ஹல்பினா எட்டி-இவான்ஸ். இவருடைய முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹோவல்ஸ். 2009-ஆம் ஆண்டு ஹோவல்ஸ் 8000 பிட்காயின்களை வாங்கி இருக்கிறார். தற்போது அதனுடைய மதிப்பு … Read more

முதலமைச்சர் முன்னால் கிடந்த செருப்பு!! பதறி அடித்து எடுத்த அமைச்சர்!!

The slippers lying in front of the Chief Minister!! The minister who was shocked!!

தமிழகத்தில் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபுவின் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், முதலமைச்சரின் முன்னால் செருப்பு ஒன்று கிடந்துள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் சென்ற பொழுது அமைச்சர் சேகர்பாபு அவர்கள் முந்தி சென்று அந்த சிறப்பினை நகர்த்தி வைக்கும் வீடியோ தான் அது. இந்த வீடியோவின் மூலம் பலவிதமான சர்ச்சை பேச்சுக்கள் பேசப்பட்டு வருகின்றன. அதில், ஏற்கனவே, … Read more

மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை!! நகை பிரியர்கள் அதிர்ச்சி!!

Gold price started rising again!! Jewel lovers shocked!!

தமிழகத்தில் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை கடந்த 17ஆம் தேதி சவரனுக்கு 56 ஆயிரத்து கீழ் சென்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து 19ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அதன்படி 19ஆம் தேதி 20ஆம் தேதி கணிசமான விலையில் தங்கத்தின் விலை உயர்ந்தது. மேலும் கடந்த 21ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.57, 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை அடுத்து 22-ஆம் தேதியும் … Read more

ஆதார் கார்டில் சுய விவரங்களை புதுப்பிக்க குறிப்பிட்ட வரம்பு அறிவிப்பு!!

Specific limit notification for updating personal details in Aadhaar card!!

இந்திய குடிமக்களின் மிக முக்கியமான அட்டையாக ஆதார் அட்டை இருந்து வருகிறது. எனவே ஆதார் கார்டில் உங்களுடைய பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற விவரங்கள் சரியாக இருப்பது மிகவும் முக்கியமானதாக அமைகிறது. சில காரணங்களுக்காக நம்முடைய ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டிருந்த விவரங்களையும் அல்லது பெயரில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அவற்றை சரி செய்வதற்காக டிசம்பர் 14ஆம் தேதி வரை கால நீட்டிப்பானது செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 14-ஆம் தேதி வரை ஆதார் விவரங்களை இலவசமாக திருத்திக்கொள்ள இந்திய … Read more

டங்ஸ்டன் சுரங்க உரிமை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம் தமிழக முதல்வர்!!

Tamil Nadu Chief Minister writes to Prime Minister requesting cancellation of tungsten mining rights!!

சென்னை: செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் கூறியது மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க்  லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட  டங்ஸ்டன்    சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய கோரி சுரங்கத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி-க்கு தனது கடிதத்தில் வலியுறுத்தி கேட்டுள்ளார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியது: “மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலைமையை குறிப்பிட்டு, இந்தியப் பிரதமர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ஒன்றிய … Read more

கலைஞர் கனவு இல்லம் திட்டம்!! 847 பயனாளர்களுக்கு அடுத்த ஆண்டு ஒத்திவைப்பு!!

Artist Dream Home Project!! Next year deferment for 847 users!!

திருவள்ளூர் மாவட்டத்தில் 2024 – 25 க்குகான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 4,842 பயணங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த 4842 பேரில் தற்பொழுது 847 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படாமல் அவர்களை அடுத்த ஆண்டு பயனர்களாக சேர்க்கப்பட்டதால் அவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில், 2030க்குள் ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைவது, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வீடு வழங்க கோரி கலைஞர் … Read more

துளியும் இரக்கமின்றி பிறந்த குழந்தையை மூன்று வருடமாக டிராவில் அடைத்த தாய்!!

The mother kept her newborn child in a draw for three years without mercy!!

பிரிட்டன் நாட்டில் பிறந்த குழந்தையை மூன்று வருடங்களாக கட்டிலின் அடிப்பாகத்தில் உள்ள டிராவில் அடைத்து வைத்த கொடிய தாய். 2020 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தையை 2023 ஆம் ஆண்டு இறுதி வரை வீட்டில் உள்ள தன் கணவருக்கு கூட தெரியாமல் கட்டலின் அடியில் உள்ள டிராவில் மறைத்து வைத்த தாய். இந்த குற்றத்திற்கு அந்த தாய்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிர அலட்சிய செயலுக்காக ஆறு மாதங்கள் சிறை தண்டனை … Read more

மினி பஸ்களுக்கான புதிய விதிமுறை!! பேருந்து நிலையத்திற்குள் செல்ல தடை!!

New rule for mini buses!! No entry into the bus station!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் மினி பஸ்கலின் தேவைகள் அதிகரித்துள்ளன. அதன் அடிப்படையில் மினி பஸ்களுக்கான சில புதிய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பேருந்து நிலையத்திற்குள் மினி பஸ் வந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர மற்றும் மாவட்டங்களில் 2950 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மினி பஸ்களின் புதிய விதிமுறைகள் :- ✓ 25 கி.மீ., வரை மினி பஸ்களை இயக்கலாம்.இதுதொடர்பாக, அரசு போக்குவரத்து கழகங்கள், பொதுமக்கள், மினி பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம், கடந்த ஜூலை 22ல் … Read more