தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு.
சென்னை: தமிழ்நாட்டில் மதியம் ஒரு மணி வரை 15 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடலோரம் மற்றும் அதன் அருகில் இருக்கும் மாவட்டங்களுக்கு கனமழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தாழ்வு மண்டலம் சென்னை தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 430 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோமீட்டர் தொலைவிலும், … Read more