பள்ளியில் சமையல் பாத்திரங்களை கழுவிய மாணவிகள்!! தலைமை ஆசிரியர் மற்றும் சமையல் பணியாளர் நீக்கம்!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளி மலைக்கு அருகே இன்னாடு என்ற கிராமத்தில் மாணவ மாணவிகள் அங்கேயே தங்கி படிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட அரசு மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தொங்கிப் பிடித்து வரும் நிலையில், அவர்களுக்கான உணவு சமைக்கும் இடம் அவர்களுடைய பக்கத்து அறையிலேயே இருந்து வந்துள்ளது. இங்கு சமைக்கப்படும் சமையல் பாத்திரங்களை சமையல் பணியாளர் அல்லது அவருடைய உதவியாளர் கழுவாமல் அங்கு பயலக்கூடிய மாணவர்களை … Read more