பள்ளியில் சமையல் பாத்திரங்களை கழுவிய மாணவிகள்!! தலைமை ஆசிரியர் மற்றும் சமையல் பணியாளர் நீக்கம்!!

The students who washed the cooking utensils in the school!! Headmaster and cooking staff sacked!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளி மலைக்கு அருகே இன்னாடு என்ற கிராமத்தில் மாணவ மாணவிகள் அங்கேயே தங்கி படிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட அரசு மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தொங்கிப் பிடித்து வரும் நிலையில், அவர்களுக்கான உணவு சமைக்கும் இடம் அவர்களுடைய பக்கத்து அறையிலேயே இருந்து வந்துள்ளது. இங்கு சமைக்கப்படும் சமையல் பாத்திரங்களை சமையல் பணியாளர் அல்லது அவருடைய உதவியாளர் கழுவாமல் அங்கு பயலக்கூடிய மாணவர்களை … Read more

BSNL இன் அதிரடி ஆஃபர்!! ரூ.91 க்கு 60 நாட்கள் வேலடிடி!!

BSNL's Action Offer!! 60 days of work for Rs.91!!

பிஎஸ்என்எல் நிறுவனமானது தன்னுடைய பயனர்களுக்காக பலவிதமான புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ரூபாய் 91 க்கு இரண்டு மாதம் அதாவது 60 நாட்கள் வேலிடிடியை வழங்கியுள்ளது. இந்த திட்டமானது ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் விட குறைந்த விலையில் சிறந்த திட்டமாக அமைந்துள்ளது. பிஎஸ்என்எல் பொருத்தவரையில் நெட்வொர்க் சம்பந்தப்பட்ட இன்னும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் இந்த பிரச்சனைகளை சரி செய்யும் விதமாக பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல் சிக்னலுக்காக டவர்கள் … Read more

IRCTC இல் புதிய மாற்றம்!! கொண்டாடும் பயனர்கள்!!

NEW CHANGE IN IRCTC!! Celebrating Users!!

ரயில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதமான அறிவிப்புகளை இந்திய ரயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பயணிகள் தங்களுடைய போர்டிங் ஸ்டேஷனை இலவசமாக மாற்றிக் கொள்ளக்கூடிய புதிய அப்டேட் ஆனது செய்யப்பட்டுள்ளது என்றும் IRCTC இல் தற்போது பயணிகளின் வசதியை கணிசமாக மேம்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே தனது போர்டிங் ஸ்டேஷன் மாற்றக் கொள்கையை புதுப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் பயணிகள் தங்கள் போர்டிங் பாயிண்டை மாற்றிக்கொள்ளும் வசதியைப் … Read more

பொதுமக்களின் புகார்களை ஒரு மாதத்தில் சரி செய்ய வேண்டும்!! தலைமை செயலாளர் முருகானந்தம்!!

Complaints of the public should be redressed in a month!! Chief Secretary Muruganandam!!

பொதுமக்களிடமிருந்து பெறப்படக்கூடிய புகார் மனுக்களை விரைந்து ஒரு மாதத்திற்குள் பூர்த்தி செய்து வைக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அவர்கள் கடிதம் ஒன்றினை எழுதி இருக்கிறார். இந்த கடிதமானது அரசு செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறை ஆணையர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவர்கள் கூறி இருப்பதாவது :- பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு அதிகபட்சமாக ஒரு மாத காலத்திற்குள் … Read more

தாஜ்மஹாலில் பிரச்சனையை கண்டறிந்த வெளிநாட்டு நபர்!! விளக்கம் தெரிவித்த பாதுகாப்பு உதவியாளர்!!

Foreigner finds problem in Taj Mahal!! Security Assistant Explained!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் நம் நாட்டிற்கு அழகுக்கு அழகு சேர்ப்பதை போன்று அமைந்துள்ள ஒரு பொக்கிஷமாகும். இந்தியாவில் இருக்கும் பலருக்கு இன்றுவரை தாஜ்மஹாலை பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகவும் ஆசையாகவும் உள்ளது. இப்படித்தான் வெளிநாட்டில் உள்ள பலருக்கும். வெளிநாட்டில் இருக்கக்கூடிய பல சுற்றுலா பயணிகள் உலக அதிசயங்களில் ஒன்றான நம்முடைய தாஜ்மஹாலை காண அதிக அளவில் தற்போது படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களைப் போன்று உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நுராத் என்பவர் தனது … Read more

புயல் எச்சரிக்கை!! வானிலையைப் பொறுத்தே இயக்கப்படும் விமானங்கள்!!

Storm Warning!! Weather dependent flights!!

புயல் எச்சரிக்கையின் காரணமாக வானிலை நிலவரத்தினை பொருத்துதான் விமானங்கள் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய நிர்வாக தெரிவித்து இருக்கிறது. இன்று மற்றும் நாளை விமான சேவைகள் குறித்து பயணிகள் கேட்டறிந்து பயணத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும்பட்சத்தில் சிறிய ரக விமானங்களை இயக்கலாமா என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் இந்திய விமான நிலைய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே … Read more

விளையாட்டிலும் திறமை வேண்டிய நிலையில் அரசியலுக்கு எது முக்கியம்!!

விளையாட்டிலும் திறமை வேண்டிய நிலையில் அரசியலுக்கு எது முக்கியம்!!

கிரிக்கெட் துறையில் உள்ள அனைத்து பட்டியலிலும் முதன்மை இடம் வகிக்கக்கூடிய சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 2025 இல் நடக்கவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டு தொடரில் 30 லட்சத்திற்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் இளம் ஆல் ரவுண்டர் மட்டுமில்லாமல் இவர் சிறந்த கிரிக்கெட் பிளேயரான சச்சினனுடைய மகன் ஆவார். இவரை ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் வாங்காமல் இறுதிக்கட்ட வீரராக வைத்ததற்கு இவருடைய செயல்திறன் தான் காரணமாக இருந்துள்ளது. அர்ஜுன் டெண்டுல்கர் ஐந்து ஐபிஎல் போட்டிகளில் … Read more

வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமல் குடும்பமே தற்கொலை செய்து கொள்ள இருந்தோம்!! மனம் திறக்கும் முரசொலி மாறன்!!

The family was about to commit suicide because they could not pay the interest on the loan. Heart-opening ringtone Maran!!

முரசொலி பத்திரிக்கையானது தொடர்ந்து நஷ்டத்தில் சென்ற நிலையில், மொத்த சொத்தையும் இழந்து தங்கி இருந்த வீட்டையும் கடனில் விட்டு மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொள்ள இருந்த நிலையில் எம்ஜிஆர் அவர்களே எங்களை காப்பாற்றினார் என்று முரசொலி மாறன் அவர்கள் தெரிவித்து இருந்தார். அதாவது, முரசொலி பத்திரிக்கை மட்டும் நஷ்டத்தில் செல்லாமல் அப்பொழுது இவரின் குடும்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களும் தோல்வி அடைந்துள்ளன. இதனால் தங்களுடைய சொத்துக்களை இழந்து தங்கி இருந்த வீட்டினையும் இழந்து தற்கொலை செய்து … Read more

தவெக தலைவர் முக்கிய அறிவிப்பு அறிவித்தார்!! இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி!!

Thaveka leader announced the important announcement!! Funding for the families of the deceased!!

சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு சென்றபோது, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார். கடந்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் தவெக தலைவர் விஜய் அவர்கள் தனது முதல் மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாட்டுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் கழகத்தொண்டர்கள் கலந்தது கொண்டனர். அதில் அனைத்து மாவட்டம் மற்றும் வெளிநாட்டில் இருந்ததும் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டுக்கு வந்தவர்கள் சிலர் விபத்து மற்றும் மூச்சிதிணறல் காரணமாக இறந்தனர். அதில் மாநாடு முடிந்து … Read more

சூர்யாவிற்கு தொடரும் அடுத்தடுத்த சோதனைகள்!! சூர்யா 44 படத்திற்கு வந்த சிக்கல்!!

Further trials for Surya!! Trouble coming to Suriya 44!!

சூர்யா தற்போது நடித்து வரும் சூர்யா 44 படத்திற்கு புதியதொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவிற்கு தற்போது அடுத்தடுத்து சோதனைகள் வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே நடிகர் சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் அவரின் அடுத்த படமான சூரியா 44 படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தினை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் … Read more