பங்கு சந்தையில் பெரும் வீரராகும் எல்ஐசி: கோடி முதலீட்டின் அதிரடி கணக்கு!

LIC is a major player in the stock market: Action account of crore investment!

இந்தியாவின் காப்பீட்டு உலகத்தை ஆளும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி), கிராமம் முதல் நகரம் வரை ஒவ்வொரு குடும்பத்தின் பெயரில் இடம் பெற்றுள்ளது. ஏழை, நடுத்தர, பணக்காரர் என பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல், ஏராளமான இந்தியர்கள் எல்ஐசி பாலிசிகளை வைத்திருக்கின்றனர். ஆனால், எல்ஐசி பங்குச் சந்தை மூலமாக எப்படி ஆளும் வீரராக உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இதோ அதற்கான விபரம்! இந்திய பங்குச் சந்தையின் மிகப்பெரிய முதலீட்டாளராக எல்ஐசி, பாலிசிதாரர்களின் நிதியை திறமையாக … Read more

டிரம்ப் உயிருக்கு நெருங்கும் ஆபத்து!! எச்சரிக்கை செய்யும் ரஷ்ய அதிபர் புதின்!!

Trump is in imminent danger of death

russia: அடுத்த வருடம் ஜனவரியில் டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அவர் உயிருக்கு ஆபத்து என புதின் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சமீபத்தில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் அமெரிக்காவில் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். மேலும் அவர் வருகிற ஜனவரி மாதம் பதவியேற்க உள்ள நிலையில் அவர் தனது அமைச்சரவைக்கு தேவையான அமைச்சர்கள் தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அவரின் வெற்றிக்கு பாராட்டியுள்ளார். மேலும் அவரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது … Read more

பாகிஸ்தானில் கலவரம்.. இந்திய அணியின் நிலை என்ன? வன்முறையால் வெளியேறிய இலங்கை!

Riots in Pakistan.. What is the condition of the Indian team? Sri Lanka left with violence!

“50” ஓவர்களை கொண்ட”ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி” அடுத்த ஆண்டு “பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 தேதி” வரை நடக்க உள்ளது. இந்த போட்டி “பாகிஸ்தானில்” உள்ள “கராச்சியில்” நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தொடரில், இந்திய அணி விளையாட மறுத்து, போட்டியை “துபாயில்” நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ளது. இதனை ஏற்க “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்” மறுத்து விட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். பாகிஸ்தானில் “அரசியல் கலவரம்” … Read more

டிசம்பர் மாதத்தில் தொடங்க உள்ள 3 முக்கிய விதிகள்!! ஏழை மக்களை நேரடியாக பாதிக்கும்!!

3 important rules to start in December!! Directly affecting poor people!!

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மத்திய அரசானது பல புதிய திட்டங்களை அமல்படுத்த உள்ளது. இதில் டெலிகாம் குறித்த திட்டங்கள் மற்றும் கிரெடிட் கார்டு குறித்த திட்டங்கள் என்பவை அடங்கும். இவை நேரடியாக ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1. புதிய டெலிகாம் விதிகள் :- டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது, டிசம்பர் … Read more

இலங்கைத் தமிழர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவிகள்!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

Loan assistance to Sri Lankan Tamils ​​through banks!! District Collector Notice!!

நாமக்கல் மாவட்டத்தில் வாழக்கூடிய இலங்கை தமிழர்களுக்கு அங்குள்ள வங்கிகளில் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடனுதவி வழங்கப்பட உள்ளதாக அம் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி பின்வருமாறு :- நாமக்கல் மாவட்டத்தில் வாழக்கூடிய இலங்கை தமிழர்களில் தகுதியுள்ளவர்களை கண்டறிந்து மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு மூலம் கடன் உதவி வழங்க தமிழக தமிழக அரசு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும், இதற்கான தகுதிகளாக, சரியான முகாம் பதிவு இருக்க வேண்டும். … Read more

ஸ்ரீகாந்த் என்கிற சீக்கா இப்படி பட்ட ஒருவரா?? ஆர் ஜே பாலாஜி கூறிய வெளிவராத தகவல்??

Undisclosed information by RJ Balaji

சென்னை: சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஸ்ரீகாந்த பற்றி வெளிவராத தகவலை கூறியுள்ளார் நடிகர் ஆர் ஜே பாலாஜி. இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும்  முன்னாள் கேப்டன் சீக்கா எனப்படும் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் இவர் சென்னையை சேர்ந்தவர். தற்போது இவர் கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் 1983 உலககோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன்களை அடித்துள்ளார். மேலும் இவரை பற்றி வர்ணனையாளர் மற்றும் நடிகர் ஆர் ஜே பாலாஜி உருக்கமான தகவல் ஒன்றை … Read more

 கொண்டாட்டத்தில் டெல்லி அணி நிர்வாகம்!! பேட்டிங் ல் பொளந்து கட்டும் புதிய வீரர்!!

A new player who excels in batting

ipl: டெல்லி அணி சமீபத்தில் வாங்கிய புதிய வீரர் ஹாரி ப்ரூக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்த ஐ பி எல் 2025 க்கான மெகா ஏலம் நடந்து முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் சில அணிகள் சிறந்த அணி வரிசையை தேர்வு செய்தது சில அணிகள் சுமாரான அணி வரிசையை தேர்வு செய்தது. இந்த சிறப்பான அணியை தேர்வு செய்த வரிசையில் டெல்லி அணியும் உண்டு இந்த ஐ … Read more

இந்த திமுக ஆட்சியில் கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு துளியும் பயம் இல்லை!! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!!

In this DMK regime, the criminals who kill have no fear!! Edappadi Palaniswami obsession!!

இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் திருச்சியில் ஆசிரியை பள்ளியில் புகுந்து வெட்டி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை அடுத்து இன்று திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி  வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த செந்தில்குமார் மற்றும் அவரது பெற்றோரான தெய்வ சிகாமணி, அலமேலு ஆகிய மூன்று பேரை மர்ம நபர்கள் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்தனர். கொலை நிகழ்ந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் … Read more

Whatsapp பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! புதிய மற்றும் அசத்தலான அப்டேட்!!

Good news for Whatsapp users!! New and Awesome Update!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்தும் அனைவரிடமும் whatsapp கணக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. Whatsapp நிறுவனமானது தன்னுடைய பயனர்களுக்காக பலவிதமான அப்டேட்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. இவற்றைத் தொடர்ந்து தற்பொழுது “மெசேஜ் டிராஃப்ட்ஸ்” என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பயனானது, நாம் ஒரு செய்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது, இடையில் வேறு சில வேலைகள் வந்து, அதன் மேல் நம் கவனம் திரும்பினால், செய்தி முழுமையடையாமலும், அனுப்பாமலும் அப்படியே இருக்கும் அல்லது அது காணாமல் போய்விடும். இந்த … Read more

மத்திய அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம்!! அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கம்!!

Central government's free laptop scheme!! All India Council of Technology Explanation!!

தமிழகத்தில் இலவச மடிக்கணினி திட்டத்தை அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது துவங்கி வைத்தது. ஆனால் சில காரணங்களுக்காக தற்பொழுது மடிக்கணினி ஆனது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச மடிக்கணினி வழங்குவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் அகில இந்திய … Read more