பாகிஸ்தானின் ராணுவத்துக்கு கை கொடுக்கும் துருக்கி: இந்தியாவின் பாதுகாப்புக்கு புதிய சவால்!!

Turkey supporting Pakistan's army: a new challenge for India's security!!

இந்தியாவின் எதிரி நாடுகளின் கூட்டணி மேலும் வலுவடைந்து வருகிறது. சீனாவின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு, பாகிஸ்தான் தனது ராணுவத்தை பலப்படுத்தி வரும் நிலையில், இப்போது துருக்கியே (பழைய பெயர் துருக்கி) பாகிஸ்தானுக்கு அதிக ராணுவ உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் பாதுகாப்பு வரம்புக்கு புதிய சவாலாகும். பாகிஸ்தான்-துருக்கி கூட்டணி: ஆபத்தான வளர்ச்சி துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகான் கடந்த வாரம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். “பாகிஸ்தானின் பாதுகாப்பு துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு … Read more

திடீரென இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போரை நிறுத்திய USA!! இரு படைகளுக்கும் வந்த முக்கிய விதிமுறைகள்!!

usa-stopped-the-israel-hezbollah-war

israel: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போரை நிறுத்தம் ஒப்பந்தம் மற்றும் சில விதிகளையும் விதித்துள்ளது அமெரிக்கா. இந்த போர் தொடக்கத்தில் இஸ்ரேல் காசா மீதான போரில்  ஹிஸ்புல்லா அமைப்பு காசாவுக்கு ஆதரவாக களமிறங்கியது. இந்த ஆதரவுக்கு காரணமாக லெபனான் மீது இஸ்ரேல் அமைப்பு தாக்குதலை அறிவித்தது. இந்த தாக்குதல் தற்போது வரை மோசமான நிலைக்கு முன்னேறி வரும் நிலையில் தற்போது இந்த போர் நிறுத்தப்படுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

csk அணியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய குழப்பம்!! சோகத்தில் தத்தளிக்கும் ரசிகர்கள்!!

The biggest confusion in the csk team

ipl: csk அணியில் புதிய வீரர்கள் வாங்கப்பட்ட நிலையில் எந்த அளவுக்கு மகிழ்ச்சி உள்ளதோ அதே அளவிற்கு குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள் ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் நாம் எதிர்பார்த்தது மற்றும் எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. மேலும் இதில் csk அணி தற்போது பலமான அணியியை கட்டமைத்துள்ளது. இந்த மெகா ஏலத்தில் சிறப்பான வீரர்களை தேர்வு செய்துள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து … Read more

9ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை!! தந்தையான 15 வயது சிறுவன் அதிர்ச்சி சம்பவம்!!

The birth of a girl child to a class 9 student has created a sensation in Thanjavur

Thanjavur: வயிற்று வலி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற 9ஆம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம்  தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மீது பாலியல் குற்றங்கள் அதிக அளவில்  அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் நாள்தோறும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில்  மாணவி  9 … Read more

விஜயினுடைய அரசியல் மாநாட்டை விமர்சனம் செய்ததற்கு சிறுவன் கூட முறைக்கிறான்!! நடிகர் மற்றும் திமுக உறுப்பினர் போஸ் வெங்கட்!!

Even the boy scolded for criticizing Vijay's political conference!! Actor and DMK member Bose Venkat!!

அக்டோபர் மாதம் 27ஆம் தேதி அன்று விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு இலட்சக்கணக்கான தொண்டர்கள் கூட வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த மாநாடு குறித்து பலரும் பல விதமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வந்து நிலையில் திமுக ஆதரவாளரான போஸ் வெங்கட் அவர்கள் இன்ஸ்டால் தன்னுடைய கருத்தை பதிவிட்டு இருந்தார். அவர் பதிவிட்ட கருத்தானது :- “யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும்!! கே பாலகிருஷ்ணன் வேண்டுகோள்!!

Allowance for differently abled should be increased!! K Balakrishnan Request!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையை மேம்படுத்தி கொடுக்கும்படி கடிதம் ஒன்றினை எழுதிக் கொடுத்துள்ளார். அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது :- தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் சொல்ல முடியாத வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களின் பிரச்னைகளை யாரும் கவனிக்காத சூழலில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனித்துறையை ஏற்படுத்தி நலத் திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தியும் காட்டினார். இது மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்று தெரிவித்தார். மேலும் அவர், … Read more

ஒரே நாடு ஒரே சந்தா!! மத்திய அரசின் கல்வித் துறைக்கான சிறந்த திட்டம்!!

modi

மத்திய அரசானது அரசின் கீழ் உள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு ஏற்ற வகையில் ஒரே நாடு ஒரே சந்தா என்ற புதிய திட்டத்தினை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் பேராசிரியர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, “ஒரே நாடு, ஒரே சந்தா” என்ற மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் … Read more

இந்தியன் ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!! டிசம்பர் 2 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்கள்!!

Important Announcement of Indian Railways!! Trains canceled till December 2!!

இந்தியன் ரயில்வே ஆனது பயணிகள் தங்களுடைய பயணத்தில் நிம்மதியாக செல்லும் வகையில் பல திட்டங்களை உருவாக்கி வருகிறது. தற்சமயம் அந்த திட்டங்களை ரயில்கள் ரத்து செய்யப்படுவதற்கான காரணமாகவும் அமைந்துவிட்டது. வரும் நாட்களில் நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டால், ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலை முன்கூட்டியே சரிபார்க்கவும். டிசம்பர் 2 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த விவரங்கள் :- ✓ பிலாஸ்பூரிலிருந்து இயக்கப்படும் 18234 பிலாஸ்பூர்-இந்தூர் நர்மதா எக்ஸ்பிரஸ் நவம்பர் 23 முதல் … Read more

மீண்டும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்!! இந்த முறையாவது நிறைவேறுமா!!

Metro Rail Project in Coimbatore!! At least this time it will be fulfilled!!

2011ம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டமானது கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வரை திட்டம் கிடப்பில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் அதனை தற்போது திமுக அரசு முடிக்கும் எண்ணத்தில் கையில் எடுத்துள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசால் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போது கோவையுடன் புனே, கொச்சி உள்ளிட்ட பல நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. புனே, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் ஆனது … Read more

EPFO பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! நவம்பர் 30 ஆம் தேதியே கடைசி நாள்!!

Important Notice for EPFO ​​Users!! November 30th is the last day!!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடர்பான சில விஷயங்களை நவம்பர் 30ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. அதன்படி, EPFO பயனர்கள் மூலம் நிர்வகிக்கப்படும் இஎல்ஐ (ELI) என்கிற எம்ப்ளாய்மென்ட் லிங்க்டு இன்சென்டிவ் (Employment Linked Incentive) திட்டத்தின் பலனை பெற விரும்பும் பணியாளர்கள், 2 கட்டயாமான விஷயங்களை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு :- ✓ … Read more