தந்தையினுடைய அரசு பணியில் மகளுக்கும் உரிமை உள்ளதா!! நீதிபதிகள் விளக்கம்!!
பொதுவாக அரசு பணியில் வேலை பார்க்கும் தந்தை இறந்து விட்டால் அவரது வேலையை அவருடைய மகன் பெற்றுக் கொள்ளும் வகையில் தான் நடைமுறை உள்ளது. ஆனால் தற்பொழுது அதில் பெண்களுக்கும் உரிமை உள்ளது என்று நீதிபதிகள் தெரிவதற்கு இருக்கின்றனர். அதாவது அரசு பணியில் பணி புரியும் தந்தையினுடைய மகள் அவர் இறப்பதற்கு முன்பாகவே விதவையாக இருந்தால் அவருக்கு தந்தையின் உடைய பணியை பெறுவதற்கு முழு தகுதி உண்டு என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடந்த உண்மை … Read more