தந்தையினுடைய அரசு பணியில் மகளுக்கும் உரிமை உள்ளதா!! நீதிபதிகள் விளக்கம்!!

Does the daughter also have a right in her father's government job!! Judges Explanation!!

பொதுவாக அரசு பணியில் வேலை பார்க்கும் தந்தை இறந்து விட்டால் அவரது வேலையை அவருடைய மகன் பெற்றுக் கொள்ளும் வகையில் தான் நடைமுறை உள்ளது. ஆனால் தற்பொழுது அதில் பெண்களுக்கும் உரிமை உள்ளது என்று நீதிபதிகள் தெரிவதற்கு இருக்கின்றனர். அதாவது அரசு பணியில் பணி புரியும் தந்தையினுடைய மகள் அவர் இறப்பதற்கு முன்பாகவே விதவையாக இருந்தால் அவருக்கு தந்தையின் உடைய பணியை பெறுவதற்கு முழு தகுதி உண்டு என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடந்த உண்மை … Read more

FOOD SAFETY DEPARTMENT-இல் மாதம் கை நிறைய சம்பளத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு!!

Amazing job in FOOD SAFETY DEPARTMENT with huge monthly salary!!

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் புட் சேஃப்டி டிபார்ட்மென்டில் காலியாக உள்ள System Analyst cum DataManager பணிக்கு என்று 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருபவர்கள் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: உணவு பாதுகாப்பு துறை வேலை வகை: System Analyst cum DataManager காலிப்பணியிடங்கள்: System Analyst cum DataManager பணிக்கு இரண்டு காலிப்பணியிடங்கள் … Read more

“பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா” திட்டத்தால் தமிழக மக்களுக்குப் பயனில்லை! சுகாதார சீர்திருத்த திட்ட இயக்குனர் தகவல்!

"Pradhan Mantri Jan Arogya Yojana" is not useful for the people of Tamil Nadu! Director of Health Reform Program Information!

தமிழக அரசின் சார்பில் மக்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மூத்த குடிமக்களுக்குக் கூடுதலான சலுகைகள் தமிழக அரசு அளிக்கிறது. இதனால் 60 வயதிற்கு மேற்பட்டோர் பெரிதும் பயனடைகின்றனர். அந்த வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் “பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா” திட்டமும் தமிழகத்தில் இணைந்துள்ளது. பயனாளிகளின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயன் பெறுபவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.2 லட்சம் … Read more

2025 ஆம் ஆண்டில் பொங்கலுக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு!! மகிழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்!!

Announcement of Holidays for Pongal in 2025!! Students and government employees rejoice!!

வருகிற 2025 ஆம் ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் 23 என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதில் 3 பொது விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் போய்விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை வருகிறது. ஏற்கனவே 11 12 தேதிகள் சனி ஞாயிறு என்பதால் விடுமுறை தான். போகி பண்டிகை 13-ஆம் தேதி வருகிறது. அன்றும் அரசு … Read more

எலக்ட்ரிக் பைக் சர்வீஸ்க்கு 90 ஆயிரம்!! ஆத்திரத்தில்  பைக்கை சுத்தியால் உடைத்த உரிமையாளரால்  பரபரப்பு!!

The shop asked 90 thousand for electric bike service, the owner broke the bike with a hammer in anger

Electric bike:எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் க்கு 90 ஆயிரம் கேட்ட விற்பனையகம், கோபத்தில்  பைக்கை சுத்தியால் உடைத்த உரிமையாளர். இந்தியாவில் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக்  வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களும் E- பைக்கை அறிமுகம் செய்து வருகிறார்கள். பொது மக்களும் பெட்ரோல் டீசல் வாகனங்கள் போல தரமாக இருக்குமா என்ற சந்தேகத்திலேயே வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் வட மாநிலத்தில் E-பைக்கை சுத்தியால் உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரல் … Read more

தற்காலிக தட்டச்சு காரர்களுக்கு நிரந்தர பணிக்கான தேர்வுகள் அறிவிப்பு!!

Notification for permanent jobs for temporary typists!!

அரசு துறைகளில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் தட்டச்சக்காரர்களுக்கு நிரந்தர பணிக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில், தமிழ்நாடு அமைச்சுப் பணிகளில் தற்காலிக அடிப்படையில் தட்டச்சா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளன. இதன் அடிப்படையில்,சிறப்பு போட்டித் தோ்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கு திங்கள்கிழமை (நவ.25) … Read more

சமந்தா சர்ச்சை பேச்சி!! திரும்ப நாக சைதன்வை சண்டைக்கு இழுப்பது ஏன்!!

Samantha Controversy Talk!! Why drag Naga Saithan back to fight!!

தமிழ் திரையுலகின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சிறந்த நடிகையாக வலம்வந்தவர் நடிகை சமந்தா ருத் பிரபு . தற்போது தென்னிந்திய திரையுலகத்திலும் தமிழ், தெலுங்கு என ரசிகர்கள் பட்டாளம் வைத்திருப்பவர் சமந்தா தான். இவர் நடித்த முதல் தமிழ் படம் கெளதம் மேனன்  இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா அதில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார். அதன் பின் பாணா காத்தாடி, நடுநிசி நாய்கள், நீ தானே என் பொன்வசந்தம், நான் ஈ, அஞ்சான், … Read more

சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!! ஆனால் பல கட்டுபாடுகள் போடப்பட்டுள்ளது!!

Devotees are allowed to go to Chathuragiri Hill!! But there are many restrictions!!

சதுரகிரி: கார்த்திகை பிரதோஷம், அமாவாசகைக்கு சதுரகிரி போக அனுமதி.   விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சித்தர்களின் சொர்க்க பூமி என்ற பெருமைக்குரிய இந்த கோவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், எல்லா நாளும் நாம் அங்கு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் போன்ற குறிப்பிட்ட நாட்களில் … Read more

டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை.. பேருந்துகள் இயங்காது!! தமிழக அரசு கொடுத்த விளக்கம்!!

Continued heavy rain in Delta districts.. Buses will not run!! Explanation given by Tamil Nadu Government!!

தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இக்காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவி வருவதால், வானிலை ஆய்வு மையம் – விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் கனமழை … Read more

ஹாலிவுட் படத்தில் முதன் முறையாகக் களம் இறங்கவுள்ள யோகி பாபு!! குஷியில் ரசிகர்கள்!!

Yogi Babu is going to enter the field for the first time in a Hollywood film!! Fans at Khushi!!

தமிழ் சினிமாவில் தனது நடிப்புத் திறமையாலும், நகைச்சுவைப் பேச்சாளும் பல மக்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகர் மற்றும் நகைச்சுவை கலைஞரான “யோகி பாபு”. ஆரம்பத்தில் இவருடைய உருவத்தைப் பல பேர் கலாய்த்தாலும், தன்னுடைய உருவத்தை ஒரு அடையாளமாக மாற்றிக் கொண்டு மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர், சமீப காலமாக ஹீரோவாகவும் பல படங்களில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார். இவர் கடைசியாக நடித்த … Read more