எலிக்கு வலை விரித்து அதில் குடும்பமே சிக்கிய பரிதாபம்!! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

a-shocking-incident-in-chennai

CHENNAI: எலிக்கு அடிக்கப்பட்ட மருந்தினால் காற்றில் பரவி மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழப்பு. சென்னையில் எலி மருந்து அடிக்க பட்ட நெடியால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும் மருந்து அடித்த தினகரன் என்பரை கைது செய்துள்ளது காவல்துறை. சென்னை குன்றத்தூர் அருகில் உள்ள மணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் மற்றும் பவித்ரா தம்பதியினர். இவருக்கு வைஷ்ணவி மற்றும் சுதர்சன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். … Read more

அதிர்ந்துபோன எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள்!! ஊழல் பற்றி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

Shocked MPs and MLAs!! ICourt action order on corruption!!

பதவியில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்து பல தவறான செயல்களை செய்கின்றனர். ஆனால் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என தெரிந்து கொள்ள வேண்டும். தவறு செய்தால் கண்டிப்பாக அவர்களுக்கு தண்டனை உண்டு என பலரும் கூறுவார்கள். அந்த வகையில் பதவியில் இருப்பவர்கள் சட்டமே தன் கையில் இருப்பது போல பல தவறுகளை செய்கின்றன. இதை தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அவர்களின் வழக்குகளை … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச தொலைபேசி எண்!! அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Free phone number for government school students!! Minister Anbil Mahesh!!

அரசு பள்ளிகளில் தேவைப்படும் மாற்றங்கள் அல்லது புகார்கள் குறித்து மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை நேரடியாக பதிவு செய்ய அவர்களுக்கு இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இது குறித்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் :- மாணவர்கள் அதிகம் அரசு பள்ளிகளில் சேர்வதால் அதற்கு தேவையான கட்டமைப்புகள் தேவைப்படுவதால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் தொடர் முயற்சியால், உழைப்பால் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய மாற்றம் … Read more

2025 ஆம் ஆண்டு ஸ்மார்ட் போன்களின் விலை உயரும்!! ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிவிப்பு!!

The price of smart phones will rise in 2025!! Smartphone companies announcement!!

ஸ்மார்ட்போன்களின் விலையை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய உச்சத்தினை அடைந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்மார்ட்போன்களில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் வருகிற 2025 ஆம் ஆண்டு ஸ்மார்ட் ஃபோன்களின் விலை இந்த ஆண்டு விட 5 சதவிகிதம் உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. செல்போன் விலை அதிகரிப்புக்கு காரணமாக, AI சிப்செட்களின் விலை அதிகரிப்பு, 5ஜி நெட்வர்க்கின் வருகையினால் ஏற்பட்டிருக்கும் செலவுகள் அதிகரிப்பு ஆகியவை கூறப்படுகின்றன. … Read more

இஸ்ரேல் இரண்டாம் கட்ட தாக்குதல் ஆரம்பம்!! லெபனான் விமான நிலையத்தில் குண்டு மழை!!

Israel's second phase of attack begins

ISRAEL: இஸ்ரேல் தற்போது ஈரான் மீதான இரண்டாம் கட்ட குண்டு மழை லெபனான் பெய்ரூட் விமான நிலையத்தில் பொழிந்து உள்ளது. இஸ்ரேல் தொடர்ந்து ஈரான் மீதான தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில் லெபனான் மீது முன்னெடுத்து வருகிறது. தற்போது லெபனான் விமான நிலையத்தில் குண்டு மழை பொழிந்து உள்ளது இது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பிடையே போர் தொடங்கிய நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக கடமையாது ஹிஸ்புல்லா அமைப்பு இதனிடையே இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே தீவிரமான … Read more

ரேஷன் கார்டு உள்ள அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்படும்!! உதயநிதி ஸ்டாலின்!!

All daughters with ration card will be given the right amount!! Udayanidhi Stalin!!

மகளிர் உரிமை தொகை குறித்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் கூறியதாக பரவிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனை அவர் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார். அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர், எனக்கும் உங்களுக்கும் 50 வருட கால உறவு உள்ளது என்றும் என்னை பார்ப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி. உங்களைப் பார்ப்பதில் எனக்கு … Read more

வாகனம் ஓட்ட மற்றும் வீடு கட்ட தடை!! காற்று மாசுபாட்டல் போடப்பட்ட அதிரடி உத்தரவு!!

Ban on driving and building houses!! Air pollution action order!!

டெல்லியில் அதிக அளவு காற்று மாசுபட்டுள்ளதால் அதனை குறைக்கும் வகையில் சில முடிவுகள் அரசால் எடுக்கப்பட்டுள்ளன. அதில், அத்தியாவசியமற்ற முறையில் வீடுகளை கட்டுவதோ இடிப்பதோ முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சில வகையான வாகனங்களுக்கு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காற்று மாசுபடுதல் என்பது டெல்லியில் ஒவ்வொரு வருடமும் நிகழக்கூடிய ஒரு நிகழ்வாகவே உள்ளது. ஒவ்வொரு வருடத்தின் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசானது படிப்படியாக அதிகரிக்கும் நிலையில், இந்த ஆண்டு எதிர்பார்த்த நிலையை … Read more

உடலுறவில் உச்சம் அடைய.. எளிதில் கருவுற இந்த சிவப்பு கலர் பழத்தை சாப்பிடுங்கள்!!

உடலுறவில் உச்சம் அடைய.. எளிதில் கருவுற இந்த சிவப்பு கலர் பழத்தை சாப்பிடுங்கள்!!

கேக்,பழச்சாறு,ஐஸ்கீரிம் போன்ற உணவுப் பொருட்களை அலங்கரிக்க பயன்படுத்தும் ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின்கள்,தாதுக்கள் உள்ளிட்டவை அடங்கியிருக்கிறது.கண்ணை கவரும் தோற்றம் சிறிது புளிப்பு மற்றும் இனிப்பு சுவை நிறைந்த இப்பழத்தை சாப்பிட பலரும் விரும்புகின்றனர். பெரும்பாலும் உணவுகளை அலங்கரிக்க பயன்படுத்தும் இப்பழத்தில் மருத்துவம் குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க,இதய ஆரோக்கியம் மேம்பட ஸ்ட்ராபெர்ரி சாப்பிடலாம். இதில் பொட்டாசியம்,வைட்டமின் சி அதிகளவு நிறைந்திருக்கிறது.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இப்பழத்தை சாப்பிடலாம்.இந்த சிவப்பு நிற பழம் தாம்பத்திய உறவு சிறக்க … Read more

பெண்களே சுயத் தொழில் தொடங்க விருப்பமா? அப்போ அரசு வழங்கும் 1 கோடியை மிஸ் பண்ணிடாதீங்க!!

Are women willing to start their own business? Then don't miss the 1 crore provided by the government!!

பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக சுயத் தொழில் மற்றும் ஸ்மார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கும் பெண்களுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது. இன்றைய உலகில் பெண்கள் பொருளாதார அடிப்படையில் பிறரை சார்ந்து இருக்காமல் தங்கள் சொந்தக் காலில் நிற்க ஆசைப்படுகிறார்கள்.அதற்காக சுயத் தொழில் போன்ற பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.ஆனால் சுயத் தொழில் தொடங்க அதிக நிதி தேவைப்படுவதால் பல பெண்களின் ஆசை நிறைவேறாமல் போகிறது. இந்நிலையில் … Read more

நயன்தாராவை நான் அப்படிதான் பார்த்தேன்!! பிரபல இயக்குனர் வாக்கு மூலம்!!

Director Vignesh Sivan shared an interesting incident with actress Nayanthara

 VIGNESHSIVAN & NAYANSTHRA:இயக்குனர் விக்னேஷ் சிவன்,நடிகை நயன்தாராவுடன்  நடந்த சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்தார். நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கு இணையாக உச்ச நிலைக்கு சென்றவர்.  நீண்ட நாட்களாகவே திருமணம் செய்யாமல் இருந்த  நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். அதிகமாக திரையுலகில் பேசப்பட்டு வரும் ஜோடிகளாக இவர்கள வலம் வருகிறார்கள். நயன்தாரா,விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் திருமணத்திற்கு முன்பு நடந்த ஒரு சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த … Read more