அதிமுக கூட்டணியில் விஜய்க்கு எத்தனை சீட்டு!! ஆலோசனையில் சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி!!

How many tickets for Vijay in the AIADMK alliance?

TVK: அதிமுக உடன் தவெக கூட்டணியா? கூட்டணி வைத்தால் எத்தனை சீட்டுகள் ஒதுக்கப்படும். நேற்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை செயலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் விஜய்க்கு எத்தனை சீட்டுகள் என்று சஸ்பென்ஸாக கூறியுள்ளாராம். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக கண்டிப்பாக கூட்டணி அமைக்கும். தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக … Read more

நவம்பர் 7, 8 தேதிகளில் பத்திரப்பதிவு செய்யப் போகிறீர்களா!! உடனே முந்துங்கள்!!

Are you going to deed on 7th and 8th November!! Go ahead now!!

சுபமுகூர்த்த தினங்களை ஒட்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் அதாவது இன்று மற்றும் நாளை கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- சுபமுகூர்த்த தினங்களாக மக்களால் பார்க்கப்படும் தினங்களில் அதிகப்படியான ஆவண பதிவுகள் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான நவம்பர் 7ஆம் தேதி மற்றும் 8 தேதிகளில் கூடுதலான டோக்கன்கள் வழங்க … Read more

விமானத்தில் செல்பவருக்கு ஆச்சரியமூட்டும் செய்தி!! பறந்து கொண்டே வைஃபை பயன்படுத்தலாம்!!

Surprising news for air travelers!! Use Wi-Fi on the fly!!

இந்தியாவில் விமானங்கள் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்தால் வைஃபை சேவைகளை இணைக்க முடியும் என்றும் அதுவரை மட்டுமே அனுமதி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 2024 ஆன இந்த ஆண்டுதான் இதில் சில திருத்தங்களை செய்து இதன் வரம்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்தில் வை-பை பயன்படுத்துவதை தாண்டி விமானத்தில் பயணிக்கும் மக்கள் அனைவரும் 3000 மீட்டர் அல்லது பத்தாயிரம் அடி … Read more

ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குள் இருந்தால் 10 லட்சம் வரை கடனுதவி!! PM வித்யாலட்சுமி திட்டம்!!

If the annual income is less than 8 lakh, loan up to 10 lakh!! PM Vidyalakshmi Project!!

இனி எந்த விதமான உத்தரவாதமும் இல்லாமல் மாணவர்களுக்கு 7.50 லட்சம் வரையில் கல்விக் கடன் வழங்கப்படும் என மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிஎம் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கான நோக்கமாக நன்றாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு 75% மத்திய அரசின் உத்தரவாதத்துடன் 7.50 லட்சம் … Read more

ரயிலில் முன்பதிவு செய்யப்படும் RAC டிக்கெட்டுகள்!! காத்திருப்பு பட்டியலுக்கு செல்லும் நிலை!!

RAC tickets booked by train!! WAITING LIST STATUS!!

ரயிலில் முன்பதிவு தொடங்கும் போதெல்லாம், முதலில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைக்கும். அதன் பிறகு RAC டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. RAC என்பது ரத்து செய்தலுக்கு எதிரான முன்பதிவு. அதாவது கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட் உள்ள பயணி தனது டிக்கெட்டை ரத்து செய்தால், RAC பயணிகளின் டிக்கெட் உறுதி செய்யப்படும். RACக்குப் பிறகு, காத்திருப்புப் பட்டியல் பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் இதுவே இதனுடைய வழிமுறைகள் ஆகும். ரயிலில் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து … Read more

10 வது படித்திருந்தால் மாதம் ரூ .5000!! மத்திய அரசின் புதிய இன்டர்ன்ஷிப் திட்டம்!!

5000 per month if you have studied 10th!! Central Govt New Internship Scheme!!

இந்தியாவில் வேலையில்லாமல் போராடும் இளைஞர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்று தர பிரதமர் மோடி அவர்கள் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூலம் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளார். டி.சி.எஸ்., மஹிந்திரா, ரிலையன்ஸ், மாருதி சுசூகி, எச்.டி.எப்.சி., வங்கி உட்பட 500க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசு இதற்காக 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற சேரும் இளைஞர்களுக்கு … Read more

இனி 999 க்கே ஆண்ட்ராய்டு போன் வாங்கலாம்!! ஜியோவின் அசத்தல் ஆப்பர்!!

Diwali is not over yet!! The Jio company that gives the offer!!

உலகிலேயே முதன் முதலில் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போனை 999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்த உள்ளது ஜியோ நிறுவனம். முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமானது தன்னுடைய புதிய படைப்பான ஜியோ பாரத் 5g என்ற ஆண்ட்ராய்ட் மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அனைத்து சூழ்நிலை மக்களும் வாங்கக்கூடிய எளிய விலையில் அறிமுகப்படுத்தியதுடன். இதில், மக்களை ஈர்க்கக் கூடிய வகையில் பல அம்சங்களும் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த ஜியோ பாரத் 5g … Read more

ஃபோன் செட்டிங்ல இதை மட்டும் செஞ்சு பாருங்க!! ஸ்பேம் கால்ஸ் நிறுத்த செம ஐடியா!!

Just check this in phone settings!! Great idea to stop spam calls!!

ஒரு நாளைக்கு ஒவ்வொருத்தருக்கும் பல வகையான ஸ்பேம் கால்ஸ் வந்துகிட்டே இருக்கு. இதை நிறுத்த நம்முடைய ஆண்ட்ராய்டு போன்லயே சூப்பர் செட்டிங் இருக்கு. ஆனால் இதுவரை யாரும் அதை கவனித்ததில்லை என்றே சொல்ல வேண்டும். ஸ்பேம் கால்ஸ் பெரும்பாலான நேரங்களில் நம்முடைய நேரங்களை வீணாக்குகின்றது. மேலும் எரிச்சல் ஊட்டும் விதமாக சில நேரங்களில் மீண்டும் மீண்டும் இந்த கால் வந்து கொண்டே இருப்பதால் நம் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் கூறலாம். இதனை சரி … Read more

தொப்பை கொழுப்பு வெண்ணெய் போல் கரைய.. டெயிலி இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

Belly fat melts like butter.. follow these tips daily!!

இன்று ஆரோக்கியமில்லாத உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.உணவகங்களில் மட்டுமின்றி தற்பொழுது வீடுகளிலும் ஜங்க்புட்,பாஸ்ட்புட் சமைத்து உண்ணப்படுகிறது. தினசரி உணவில் கால்சியம்,புரதம் போன்ற தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்க வேண்டும்.ஆனால் இன்று தயாரிக்கப்படும் உணவுகளில் கொழுப்பு மற்றும் மாவுச்சத்து அதிகளவு நிறைந்து உடல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்கிறது.எண்ணையில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை அதிகளவு உட்கொள்வதால் உடலில் கேட்ட கொலஸ்ட்ரால் அதிகளவு உற்பத்தியாகி உடல் பருமன்,இதய நோய்,உடல் சோர்வு,சர்க்கரை,இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே உடலில் உள்ள … Read more

UPI இருந்தால் போதும்.. ATM கார்டு இல்லாமலே இனி ஈஸியாக CASH எடுக்கலாம்!!

All you need is UPI.. Now you can easily withdraw CASH without an ATM card!!

இன்றைய நவீன உலகில் வாங்கித் துறையில் புதிய தொழிநுட்ப பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது.கடந்த காலங்களில் பணம் எடுக்க மற்றும் செலுத்த வங்கிக்கு செல்ல வேண்டி இருந்தது.இதனால் நேரம் வீணாவதோடு கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்றாக தற்பொழுது ATM மெஷின் மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ATM கார்டு மூலம் பணம் எடுப்பது பணம் செலுத்துவது,வங்கி கணக்கு இருப்பு அறிதல் போன்ற பல சேவைகள் கிடைப்பதால் … Read more