அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயில் பணி!! தமிழ் தெரிந்தால் மாதம் ரூ.48,000 ஊதியம் கிடைக்கும்!!
தலைநகர் சென்னையில் உள்ள மதுரவாயிலில் அமைந்துள்ள அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயில் பணி: *மேலக்குழு – 01 *பகல் காவலர் – 01 *இரவு காவலர் – 01 காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று … Read more