நியூசிலாந்து அணியிடம் தோற்றாலும் பரவாயில்லை!! ஆஸ்திரேலியா அணியிடம் நிச்சயம் வெற்றி பெறுவார் ரோஹித் ஷிகர் தவான் கருத்து!!

Rohit Shikhar Dhawan believes that Australia will win for sure

CRICKET: ரோஹ்த் சர்மா அதிகளவு ஆஸ்திரேலியா மைதானத்தில் விளையாடி உள்ளார் நிச்சம் சாதிப்பார். இந்திய நியூசிலாந்து தோல்விக்கு பிகு பல விமர்சனங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பயிற்சியாளர் கம்பீர் மீது எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த தவான் நியூசிலாந்து அணியிடம் தோற்றால் பரவாயில்லை ஆஸ்திரேலியா அணியிடம் வெற்றி பெற்று நிச்சயம் சாதிப்பார் ரோஹித் என்று கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஆனால் … Read more

IPL தொடரின் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் எண்ணிக்கை ? இத்தனை நாட்டில் இருந்து பங்கேற்கிறார்களா??

Number of players participating in IPL auctions

Cricket: 2025 ம் ஆண்டுக்கான ஐ பி எல் போட்டியின் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ள வீரர்களின் பட்டியல். இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் 2025ம்  ஆண்டுக்கான ஐ பி எல் தொடர் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் ஐ பி எல் மெகா ஏலம் இந்த மாத கடைசியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்த தக்க … Read more

அரியணை ஏறப்போகும் கமலா ஹாரிஷ்!! வெளியான முக்கிய தகவல்!!

Kamala Harish to ascend the throne!! Important information released!!

நியூயார்க் மாநகரில் நடைபெற்று வரும் அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை விட.. ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக நாடு முழுக்க நடத்தப்பட்ட Edison Research’ நிறுவனத்தின் தேசிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், எடிசன் ரிசர்ச்சில் 44 சதவீத வாக்காளர்கள் ரொம்ப அதிபராக வரவேண்டும் என்றும், 46 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஷ் அதிபராக வரவேண்டும் என்றும் தங்களுடைய எண்ணங்களை பதிவிட்டு இருக்கின்றனர் … Read more

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!! தமிழகத்தை நெருங்கும் புயல்!!

NEW LOW PRESSURE ZONE!! Storm approaching Tamil Nadu!!

வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருகிறது. இதே போன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று நவம்பர் 6ம் தேதி … Read more

குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்சமாக இருந்தால் மாணவருக்கு மாதம் 25,000 வழங்க தமிழக அரசு முடிவு!!

Tamil Nadu government has decided to give 25,000 per month to a student if the annual income of the family is 8 lakhs!!

தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தின் கீழ் தகுதி பெற மாணாக்கரின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8.00 இலட்சத்துக்குள் இருந்தால் மற்றும் மாணவர்தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வினை மேற்கொண்டால் அவருக்கு மாதம் 25 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை மாணாக்கருக்கு மாதம் ரூ.10,000/-மும் (6 மாதத்திற்கு) மற்றும் முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு … Read more

இந்தியாவில் பாம்புகள் மற்றும் நாய்கள் இல்லாத ஒரே மாநிலம்!! எது என்று உங்களுக்கு தெரியுமா!!

Only snake and dog free state in India!! Did you know that this!!

இந்தியாவில் பல்வேறு வகையான பாம்புகள் காணப்படுகின்றன. காடுகளில் மட்டுமின்றி நகரங்களிலும் பாம்புகள் இன்றளவும் வளம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனை நேரிலோ அல்லது பல செய்திகளிலோ நம்மால் காண முடிகிறது. இந்தியாவில் 350க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் காணப்படுகின்றன, அவை ஆண்டுதோறும் அதிகரித்தும் வருவதாக தரவுகள் கூறுகின்றன. pugdundeesafaris என்ற அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் காணப்படும் பாம்புகளில் 17% மட்டுமே விஷத்தன்மை கொண்டவை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் அதிக பாம்புகளைக் கொண்ட மாநிலமாக கேரளா … Read more

ATM கார்டுகளை 45 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால் 10 லட்சம் வரை பணம் கிடைக்கும்!!

If you use ATM cards for more than 45 days, you will get cashback of up to 10 lakhs!!

நீங்கள் ஏடிஎம் கார்டுகளை தொடர்ந்து பயன்படுத்தக் கூடியவர்களாக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. நீங்கள் உங்களுடைய ஏடிஎம் கார்டுகளை 45 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால், இலவச காப்பீட்டு உதவிக்கு நீங்கள் தகுதி உடையவராக மாறிவிடுவீர்கள். அனைத்து வங்கிகளிலும் தங்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கி வருகின்றனர். நம் அன்றாட தேவையில்லை ஏடிஎம் கார்டும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த டெபிட் கார்டினை நாம் பெரும்பாலும் நிறைய இடங்களில் பயன்படுத்துகிறோம். இப்பொழுதெல்லாம் பணம் கையில் … Read more

வங்கி கணக்குகளை பயன்படுத்துவதற்கு இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Important notification issued by Reserve Bank of India for using bank accounts!!

வங்கி கணக்குகளை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அந்த வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை மற்றும் அதனுடைய கட்டணங்கள் குறித்த விவரங்களில் தெளிவாக இருக்க வேண்டும். இன்று பெரும்பாலான வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஏதேனும் பண பரிவர்த்தனையின் போது குறைந்திருந்தாலோ அல்லது குறைக்கப்பட்டிருந்தாலோ அதற்காக பிடிப்பு தொகை பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருப்பு தொகையை சரியாக வைத்துக் கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக போடப்படும் அபராதங்களில் தான் இன்று பல வங்கிகள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன. … Read more

சுவிட்சர்லாந்தில் எளிமையாக உயிரை மாய்த்துக் கொள்ள உதவும் தற்கொலை இயந்திரம்!!

A suicide machine that helps you take your life easily in Switzerland!!

சுவிட்சர்லாந்தில் எளிமையாகவே தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொள்ளும் வகையில் இயந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இயந்திரத்தில் பெண் ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி லாஸ்ட் ரெசார்ட் என்னும் நிறுவனம் நீண்ட காலமாக கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்காக இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததாகவும், மேலும் இதில் அவர்கள் தாங்களாகவே தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த இயந்திரத்திற்கு சார்க்கோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் … Read more

பெண்களை புகைப்படம் எடுப்பது குற்றம் இல்லை; பரபரப்பு கிளப்பிய நீதிமன்றம்!!

Photographing women is not a crime; The court created a sensation!!

கேரளா நீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது அதில் பொது இடங்களில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளுடன் புகைப்படம் எடுப்பது ஐபிசியின் 354சி பிரிவின் கீழ் குற்றமாக கருத முடியாது என கேரள உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. ஒரு பெண் தனது வீட்டின் முன்  நிற்கும் போது புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், குற்றம் கூறப்படவரின் எதிரான வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. ஒரு பெண், பொது இடத்திலோ அல்லது திறந்த வெளியிலோ, முழுமையான தனியுரிமையை எதிர்பார்க்காமல், அவளது … Read more