கள்ளச்சாரயத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் வழங்குவதில் சிக்கல்.. சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!
கள்ளச்சாரயத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் வழங்குவதில் சிக்கல்.. சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய விஷ சாராய சம்பவம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.அது தொடர்பான செய்திகள் நாள்தோறும் புது புது வடிவில் வெடித்து கொண்டிருகின்றன.அந்த வகையில் தான் இப்பொழுது நீதிமன்ற வழக்கு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் நடந்த துக்க காரியத்தில் கலந்து கொண்ட ஆண்கள் நிறைய பேர் கள்ளச் சாராயம் குடித்து … Read more