IRCTC: குரல் பதிவு மூலம் இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் – இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

IRCTC: Now you can book train tickets through voice recording - Indian Railways Announcement!!

IRCTC: குரல் பதிவு மூலம் இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் – இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!! இந்தியாவில் பெரும்பாலானோர் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர்.மற்ற போக்குவரத்தை ஒப்பிடுகையில் ரயில் பயண கட்டணம் மிகவும் குறைவு என்ற காரணத்தினால் பலர் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். கடந்த காலங்களில் ரயில் நிலையத்திற்கு சென்று டிக்கெட் எடுக்கும் நிலை இருந்தது.இதனால் வெகுதூர பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.ஆனால் தற்பொழுது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய … Read more

இந்த திட்டத்தில் அப்பளை செய்தவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டம் செல்லாது!! வந்தது புதிய ரூல்ஸ்!!

For those who have applied for this scheme, artist dream home scheme will not be valid!! New rules have arrived!!

இந்த திட்டத்தில் அப்பளை செய்தவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டம் செல்லாது!! வந்தது புதிய ரூல்ஸ்!! தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது.அதில் ஒன்று தான் இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டம்.இந்த அறிக்கை ஒப்புதல் பெற்று இதற்கான அரசாணையையும் வெளியிட்டனர். அதில் எந்தெந்த நபர்களுக்கு இத்திட்டம் பொருந்தும் உள்ளிட்டவற்றை தெரிவித்திருந்தனர்.தற்பொழுது அதன் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி, குடிசை வீட்டில் வசிப்பவர்களை மையப்படுத்தி உருவாக்கிய திட்டம் என்பதால் அவர்களுக்கு ஆர்.சி.சி கூரையுடன் … Read more

பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. கூடுதல் விடுமுறை?? மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

Happy news for school students!! Holidays again for schools and colleges !!

பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. கூடுதல் விடுமுறை?? மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியுடன் பொது தேர்வு அனைத்தும் முடிவடைந்தது.இதனையொட்டி ஒரு மாத காலம் கோடை விடுமுறையும் அளித்தனர்.இந்த விடுமுறையின் இடைப்பட்ட காலத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.அதேபோல பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகிறது.கடந்தாண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து … Read more

பான் கார்டு ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் இரு மடங்கு பணம் பிடித்தம்!! வரி செலுத்தும் நபர்களுக்கு அலார்ட்!!

If PAN card Aadhaar card is not linked, double deduction!! Alert to tax payers!!

பான் கார்டு ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் இரு மடங்கு பணம் பிடித்தம்!! வரி செலுத்தும் நபர்களுக்கு அலார்ட்!! இந்திய குடிமகனின் அடையாளத்தை காட்டும் நோக்கில் ஆதார் கார்டு வடிவமைக்கப்பட்டது. தற்பொழுது வங்கி கணக்கு தொடங்குவது முதல் பண பரிவர்த்தனை என அனைத்திற்கும் ஆதார் கார்டு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. எந்த ஒரு சலுகையும் மக்கள் பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியமானதாக மாறிவிட்டது. அந்த வகையில் பான் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் … Read more

நாள் முழுவதும் எனர்ஜிட்டிக்கா இருக்க வேண்டுமா? அப்போ இதை ஒரு கிளாஸ் குடியுங்கள்!!

Want to stay energetic all day? So drink a glass of this!!

நாள் முழுவதும் எனர்ஜிட்டிக்கா இருக்க வேண்டுமா? அப்போ இதை ஒரு கிளாஸ் குடியுங்கள்!! காலையில் இருந்து இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் வரை உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)மிளகு 2)வெல்லம் 3)நெய் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு 2 அல்லது 3 மிளகை இடித்து அதில் சேர்க்கவும்.இதை ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பிறகு … Read more

ஒரே பட்டன் தான் உங்கள் குழந்தைகளின் மதிப்பெண்ணை நீங்களே அறிந்துக் கொள்ளலாம்!! பள்ளிக்கல்வித்துறையின் புதிய அப்டேட்!!

You can know your children's score with just one button!! New Update of School Education Department!!

ஒரே பட்டன் தான் உங்கள் குழந்தைகளின் மதிப்பெண்ணை நீங்களே அறிந்துக் கொள்ளலாம்!! பள்ளிக்கல்வித்துறையின் புதிய அப்டேட்!! ஆசிரியர் மட்றும் மாணவர்களின் அன்றாட தரவுகளை பதிவு செய்யும் பொருட்டு கல்வித்துறையானது எமிஸ் இணையத்தளம் என ஒன்றை அறிமுகப்படுத்தியது.இதில் ஆசிரியர்கள் முதல் மாணவர்களின் வருகை பதிவேடு எனத்தொடங்கி பாடத்திட்டம் வரை அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளது.மேற்கொண்டு ஆசிரியர்கள் கலந்தாய்-வுக்கும் இந்த இணையதளம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்பொழுது ஆசிரியர் கல்வி இயக்குனரகம் என அனைத்தையும் கடந்து இந்த இணையத்தளமானது பெற்றோர்கள் மத்தியில் வந்துள்ளது. … Read more

இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறும் புதிய தலைவர்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்!!

New leader to leave India alliance.. Shock report released!!

இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறும் புதிய தலைவர்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்!! பாஜக- வை ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டுமென்று எதிர்கட்சிகள் அனைத்தும் கூடி இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியது.இதில் தமிழகத்தை சேர்ந்த ஸ்டாலின் எனத் தொடங்கி கிட்டத்தட்ட 28 கட்சிகள் இதில் அடங்கும். ஆனால் தற்பொழுது வரை இதற்கான பிரதமர் யாரென்று இன்றளவும் அறிவிக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் கூட்டமும் அதன் ஆலோசனையும் மட்டும் தான் நடைப்பெற்று வருகிறது. அதேபோல ஒவ்வொரு முறை கூட்டத்தின் போதும் ஏதோவொரு முரண்பட்ட மற்ற … Read more

சென்னையில் சிறுமிக்கு 6 மாதம் தொடர் பாலியல் வன்கொடுமை – அண்ணன் உள்ளிட்ட மூவர் செய்த கொடூரத்தின் பின்னணி!

சென்னையில் சிறுமிக்கு 6 மாதம் தொடர் பாலியல் வன்கொடுமை

சென்னை வில்லிவாக்கம் அருகே பாட்டியிடம் வளர்ந்து வந்த 11 வயது சிறுமிக்கு ஆறு மாதம் தொடர் பாலில் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பாட்டியின் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் மது போதைக்கு ஆளானதால் சிறுமியை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், கடந்த ஆறு மாதமாக சிறுமிக்கு தொடர் பாலில் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம், அவரின் சித்தியின் மூலம் மூலம் தெரிய வந்துள்ளது. … Read more

தவித்து நின்ற தமிழக மக்களுக்கு நல்ல செய்தி – தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் இந்த மே மாதத்தில் பல்வேறு ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு எழுந்ததாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் எழுந்தது. மேலும் மாதத்தின் தற்போதைய இந்த இறுதி வாரத்தில் தமிழகத்தின் பல்வேறு ரேஷன் கடைகள் பூட்டி கிடப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து இருந்து புகார்கள் எழுந்துள்ளது. இந்தநிலையில், குறித்த நேரத்தில் ரேஷன் பொருட்களை தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று, பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. மேலும், ஜூன் … Read more

சீருடையில் மாற்றம்.. பள்ளிகள் திறப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Change in uniform.. Opening of schools!! Sudden announcement issued by the state government!!

சீருடையில் மாற்றம்.. பள்ளிகள் திறப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! பாண்டிச்சேரி மாநிலத்தில் தமிழ்,கேரளா,ஆந்திரா என நான்கு பாடத்திட்டங்கள் அமலில் உள்ளது. என் ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தொடக்கப்பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தை சிபிஎஸ்சி ஆக மாற்றம் செய்தது. இதனைத்தொடர்ந்து அதனடுத்து வரும் கல்வியாண்டில் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் பாடத்திட்டமானது மாற்றம் செய்யப்பட்டது. தற்பொழுது பாஜக கூட்டணியில் இருக்கும் என்.ஆர் காங்கிரஸ் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் … Read more