சம்மரில் அதிகளவு ஃப்ரிட்ஜ் வாட்டர் குடிப்பவர்கள் கவனத்திற்கு.. உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!!

Caution for those who drink too much fridge water in summer.. There is a risk of death!!

சம்மரில் அதிகளவு ஃப்ரிட்ஜ் வாட்டர் குடிப்பவர்கள் கவனத்திற்கு.. உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!! இன்று பெரும்பாலானோர் வீடுகளில் ஃப்ரிட்ஜ் உள்ளது.உணவு பொருட்களை பதப்படுத்துவதற்காகவும்,காய்கறிகளை பிரஸாக வைத்து கொள்வதற்காகவும் ஃப்ரிட்ஜ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக தண்ணீரை கூலிங் செய்ய இவை பயன்படுத்தப்படுகிறது.ஃப்ரிட்ஜ் மூலம் இவ்வளவு விஷயங்கள் நடந்தாலும் அவை என்றுமே நம் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் மட்டுமே தரும்.இதில் பதப்படுத்தப்படுத்தி உண்ணும் உணவுகளால் உடலில் கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோய்கள் உருவாகி விடும். கோடை காலத்தில் தான் அதிகளவு ஃப்ரிட்ஜ் … Read more

மத வெறியை தூண்டிய நெட்டிசன்கள்.. தரமான பதிலடி கொடுத்த இர்ஃபான்..!!

Netizens who incited religious fanaticism

மத வெறியை தூண்டிய நெட்டிசன்கள்.. தரமான பதிலடி கொடுத்த இர்ஃபான்..!! திரைப்பிரபலங்களை விட சோசியல் மீடியா பிரபலங்களுக்கு தான் இங்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் தனது யூடியூப் சேனல் மூலம் ஏராளமான ஃபாலோயர்களையும் ரசிகர்களையும் தன்வசம் வைத்திருப்பவர் தான் சோசியல் மீடியா பிரபலம் இர்ஃபான். இவரை ஒரு Food Reviewer அதாவது உணவு விமர்சகர் என்று கூறலாம். பெரிய பெரிய ஹோட்டல்கள் முதல் சிறிய கடைகள் வரை சென்று உணவை ருசித்து பார்த்து அதுகுறித்து இவரின் … Read more

நீங்க டேட்டிங் ஆப் யூஸ் பண்றீங்களா..?? உஷாரா இருங்க.!!

Do you use dating app..?? Be careful!!

நீங்க டேட்டிங் ஆப் யூஸ் பண்றீங்களா..?? உஷாரா இருங்க.!! இந்த காலகட்டத்தில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு கூட டேட்டிங் ஆப்கள் வந்துவிட்டன. இதுபோன்ற செயலிகள் மூலம் தங்களுக்கு பிடித்தமான ஆண் துணையையோ அல்லது பெண் துணையையோ நாம் பெற முடியும். இதனால் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் இந்த டேட்டிங் ஆப் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பொதுவாக இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தும்போது பயனர்களின் பெயர், வயது, புகைப்படம் மற்றும் இருப்பிடம் போன்ற சில தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படுவது … Read more

மூட்டை தூக்கிய முன்னாள் அமைச்சர்.. இவ்வளவு எளிமையான மனிதரா..??

The former minister who lifted the bundle.. such a simple man..??

மூட்டை தூக்கிய முன்னாள் அமைச்சர்.. இவ்வளவு எளிமையான மனிதரா..?? பொதுவாக அரசியல்வாதிகளும் சரி திரைபிரபலங்களும் சரி அவர்களுக்கான பணிகளை செய்வதற்கு பணியாட்களை நியமித்து வைத்திருப்பார்கள். வீடு முதல் அலுவலகம் வரை அனைத்து பணிகளையும் செய்வதற்கு தனித்தனியாக ஆட்கள் இருப்பார்கள். ஆனால் பணியாட்கள் பற்றாக்குறை காரணமாக அமைச்சர் ஒருவர் மூட்டை தூக்கிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது. அந்த அமைச்சர் வேறு யாருமல்ல புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றி வந்த கமலக்கண்ணன் தான். … Read more

கில்லி படத்தில் தங்கை கேரக்டரே கிடையாது..!! பிரபல நடிகர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!!

There is no sister character in Gilli..!! Interesting information shared by famous actor..!!

கில்லி படத்தில் தங்கை கேரக்டரே கிடையாது..!! பிரபல நடிகர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!! கடந்த 2004ஆம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் கில்லி. இந்த படம் கிட்டத்தட்ட 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் விஜய் மற்றும் த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் ரசிகர்கள் … Read more

60 வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம்!! வரலாற்று சாதனை படைத்த பெண்!! 

Miss Universe title at the age of 60!! Woman with historical record!!

60 வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம்!! வரலாற்று சாதனை படைத்த பெண்!! அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற அழகுப் போட்டியில் 60 வயது பெண் ஒருவர் கலந்து கொண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அர்ஜெண்டினா நாட்டில் 2024ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் புயெனஸ் ஏரஸ் அழகுப் போட்டி நடைபெற்றது. இந்த அழகுப் போட்டியில் 60 வயது நிரம்பிய அலெஜன்ட்ரா மரிசா ரோட்ரிகியுஸ் அவர்கள் கலந்து கொண்டார். இவர் அர்ஜென்டினா நாட்டில் வழக்கறிஞராகவும் பத்திரிக்கையாளராகவும் … Read more

சாமர்த்தியமாக செயல்பட்டு 50 பேர் உயிரை காப்பாற்றிய சிறுவன்.. ரியல் லைஃப் ஹீரோவிற்கு குவியும் பாராட்டுக்கள்..!! 

The boy who saved 50 lives by acting skillfully.. All praises for the real life hero..!!

சாமர்த்தியமாக செயல்பட்டு 50 பேர் உயிரை காப்பாற்றிய சிறுவன்.. ரியல் லைஃப் ஹீரோவிற்கு குவியும் பாராட்டுக்கள்..!! தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் நந்திகமவில் ஆல்வின் பர்மா என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் கட்டடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ கட்டடம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. கட்டடம் உள்ளே கிட்டத்தட்ட 50 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இதனை கவனித்த 17 வயது சிறுவன் சாய் சரண் சிறிதும் … Read more

வெளியான தேர்வு முடிவுகள்.. 30 மணி நேரத்தில் 7 மாணவர்கள் தற்கொலை..!!

Exam results published.. 7 students committed suicide in 30 hours..!!

வெளியான தேர்வு முடிவுகள்.. 30 மணி நேரத்தில் 7 மாணவர்கள் தற்கொலை..!! ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுபோன்ற தற்கொலை எண்ணத்தை தடுப்பதற்காக மாணவர்களுக்கு எவ்வளவு ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் அதில் எந்த பயனும் இல்லை. அந்த வகையில் 30 மணி நேரத்தில் மட்டும் 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் கடந்த … Read more

கோயம்புத்தூரில் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும்!! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபர்!! 

Election results in Coimbatore should be suspended!! The person suing the court!!

கோயம்புத்தூரில் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும்!! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபர்!! கோவை மாவட்டத்தில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர்பட்டியலில் சேர்த்து அவர்கள் வாக்களிக்கும் வரை கோவையில் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று கோவையை சேர்ந்த நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பல்வேறு கூச்சல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் தற்பொழுது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. இதில் முதல் கட்டமாக தமிழகம் உள்பட 21 மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் … Read more

கர்ப்பிணி பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த விஜய்யின் தந்தை எஸ்ஏசி!!

Who is Rangaraj this month? Is he capable enough to be a judge.

கர்ப்பிணி பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த விஜய்யின் தந்தை எஸ்ஏசி!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அவர்கள் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மகன் ஆவார்.குழந்தை நட்சத்திரமாக தோன்றி 1991 ஆம் வெளியான “நாளைய தீர்ப்பு” படத்தின் வாயிலாக தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் தனது அயராத உழைப்பால் மெல்ல மெல்ல வெற்றி பாதைக்கு திரும்பினார்.விஜய் தனது சினிமா வாழ்க்கையில் ஏற்றம்,இறக்கம் இரண்டையும் கண்டு இன்று தவிர்க்க முடியாத மாஸ் ஹீரோ என்ற … Read more