ஆசனவாயில் இருந்து அதிகளவு துர்நாற்ற வாயுக்கள் வெளியேறுகிறதா? இதை சரி செய்ய வேப்பம் பூவை இப்படி ட்ரை பண்ணுங்க!!

Is there a lot of foul-smelling gas coming out of the anus? To fix this dry neem flower like this!!

ஆசனவாயில் இருந்து அதிகளவு துர்நாற்ற வாயுக்கள் வெளியேறுகிறதா? இதை சரி செய்ய வேப்பம் பூவை இப்படி ட்ரை பண்ணுங்க!! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் செரிமானக் கோளாறு,மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த பாதிப்புகள் ஏற்பட்டால் குடலில் அதிகளவு கெட்ட வாயுக்கள் தேங்கி தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தி விடும்.இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேப்பம் பூ வைத்து ஒரு குளிர் பானம் செய்து குடியுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வேப்பம் பூ – 2 தேக்கரண்டி 2)மிளகுத் தூள் – சிட்டிகை அளவு … Read more

கருப்பை நீர்க்கட்டி? அறுவை சிகிச்சை இன்றி இதை கரைக்க உதவும் 10 மூலிகை மருந்துகள்!!

Uterine cyst? 10 Herbal Remedies To Dissolve It Without Surgery!!

கருப்பை நீர்க்கட்டி? அறுவை சிகிச்சை இன்றி இதை கரைக்க உதவும் 10 மூலிகை மருந்துகள்!! பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டி உருவாவது அதிகரித்து வருகிறது.இதனால் கருவுறுதலில் பிரச்சனை,முறையற்ற மாதவிடாய் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.எனவே கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை மருத்துவத்தை முயற்சித்து வரவும். தீர்வு 01:- *முருங்கை இலை ஒரு கைப்பிடி அளவு முருங்கை கீரையை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் கருப்பை நீர்க்கட்டி குணமாகும். தீர்வு 02:- … Read more

செல்வ செழிப்போடு நிம்மதியாக வாழ ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பலனடையுங்கள்!!

Pooja to be performed on the first Friday of the month of Chitra!! If you do this you will surely become rich!!

செல்வ செழிப்போடு நிம்மதியாக வாழ ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பலனடையுங்கள்!! அனைவருக்கும் நகை,பணம்,சொத்துக்களோடு செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் ஒருசிலருக்கு வாழ்க்கை சூழலால் அந்த ஆசை நிறைவேறாமல் போகும்.செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்றால் பணக்கார குடும்பத்தில் பிறக்க வேண்டும்.இது போன்ற ஆசைகள் எல்லாம் வெறும் ஆசையாகவே போய்விடும் என்று சிலர் சொல்லி இருப்பார்கள். ஏழையாக பிறப்பது உன் தவறு அல்ல.இறக்கும் பொழுது ஏழையாக இறப்பது தான் உன் தவறு … Read more

தங்கம் விற்கும் விலைக்கு தினமும் தங்கத்தை கக்கும் அதிசய எரிமலை..!!

Miraculous volcano that spews gold everyday at selling price of gold..!!

தங்கம் விற்கும் விலைக்கு தினமும் தங்கத்தை கக்கும் அதிசய எரிமலை..!! இயற்கை அழகானது மட்டுமல்ல ஆச்சரியமானதும் கூட  இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நாம் அதிசயிக்கும் வகையில் இயற்கையில் சில விஷயங்கள் நடக்கும். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது அண்டார்டிகாவில் நடந்துள்ளது. இதை கேட்டால் கேட்பவர்கள் நிச்சயம் இதை நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு ஒரு அதிசயமான நிகழ்வு தான் இது. அதாவது உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட கண்டமான அண்டார்டிகாவில் 138 எரிமலைகள் உள்ளன. இதில் … Read more

சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்..வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பு..!!

The serial popularity hit the jackpot

சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்.. வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்பு..!! விஜய் டிவியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இதில் வெற்றி வசந்த் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டிஆர்பியிலும் இந்த சீரியல் நல்ல ரேட்டிங் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சீரியல் பிரபலம் ஒருவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் வேறு யாருமல்ல … Read more

விஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளில் கவிதை..உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்..!!

10,000 lines of poetry in 36 hours for Vijay..world record ardent fan..!!

விஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளில் கவிதை..உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்..!!  நடிகர் விஜய் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகர். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். எந்த அளவிற்கு வெறித்தனம் என்பது சமீபத்தில் விஜய் கேரளா சென்றபோது நடந்த சம்பவங்களே கூறியிருக்கும். விஜய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அளவிற்கு அவரின் தீவிரமான ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.  அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய கில்லி … Read more

தேர்தல் புறக்கணிப்பு எதிரொலி.. ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றம்..!!

The echo of election boycott.. The change brought about by the Collector's action..!!

தேர்தல் புறக்கணிப்பு எதிரொலி.. ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றம்..!! தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் பல ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் தேர்தலை புறக்கணித்து மக்கள் அவர்க்ளின் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இதனால் பெரும்பாலான பகுதிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. இந்நிலையில், தேர்தல் புறக்கணிப்பால் அதிரடி மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி – காரியாபட்டி சாலையில் கே சென்னம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு … Read more

விளம்பரங்களுக்கு மட்டும் 3,674 கோடி ரூபாய் செலவு செய்த மோடி..ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

Modi spent 3,674 crore rupees on advertisements alone.

விளம்பரங்களுக்கு மட்டும் 3,674 கோடி ரூபாய் செலவு செய்த மோடி..ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!! பொதுவாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அவர்களின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு விளம்பரங்கள் செய்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் மோடி தலைமையிலான பாஜக அரசு விளம்பரங்களுக்கு மட்டும் சுமார் 3,674 கோடி ரூபாய் செலவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பாஜக ஆட்சியில் விளம்பரங்களுக்காக செய்யப்பட்ட செலவுகள் குறித்து அஜய் … Read more

எம்.எஸ் தோனி வந்து பிரையன் லாராவை போன்றவர்! நிக்கோலஸ் பூரன் பேட்டி! 

MS Dhoni comes and looks like Brian Lara! Interview with Nicholas Pooran!

எம்.எஸ் தோனி வந்து பிரையன் லாராவை போன்றவர்! நிக்கோலஸ் பூரன் பேட்டி!  எம்.எஸ் தோனி அவர்கள் பிரையன் லாராவை போன்றவர் என்று மேற்கிந்திய வீரரும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் வீரருமான நிக்கோலஸ் பூரன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.  நேற்றைய(ஏப்ரல்19) ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சொன்ன அணியின் பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களை சேர்க்க தவறினர்.  … Read more

அமைதியாக நடந்து முடிந்த முதல் கட்ட வாக்கு பதிவு! தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சதவீதம் ..??

The first phase of vote registration was completed peacefully

அமைதியாக நடந்து முடிந்த முதல் கட்ட வாக்கு பதிவு! தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை சதவீதம் ..?? நாடளுமன்ற தேர்தலின் ஒரு பகுதியாக தமிழகத்தில் முதல் கட்டத் தேர்தலின் வாக்குப் பதிவு நேற்று(ஏப்ரல்19) அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதே போல புதுச்சேரி, ஆந்திரா உள்பட 21 மாநிலங்களில் இருக்கும் 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.  தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் ஒரு சில வாக்குச் சாவடிகளில் இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு … Read more