கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்..அரசின் அசத்தலான ஐடியா..!!

AC helmets for traffic guards to beat the summer heat..Amazing idea of ​​Govt..!!

கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்..அரசின் அசத்தலான ஐடியா..!! இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. மார்ச் மாதம் முதலே வெளியின் தாக்கம் அதிகரித்து காண்ப்படுகிறது. ஏப்ரல் மாதமும் அதே நிலைதான் தொடர்கிறது. இந்த நிலை நீடித்தால் மே மாதம் என்னவாகுமோ என பலரும் அச்சத்தில் உள்ளனர்.  இதற்கிடையில் வெப்ப அலை மோசமாக இருப்பதால் பகலில் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென … Read more

ஜெயிக்க மாட்டாருனு சொன்னாங்க..அண்ணாமலைக்காக கை விரலை வெட்டிய பாஜக நிர்வாகி..!!

They said they will not win..BJP executive who cut his finger for Annamalai..!!

ஜெயிக்க மாட்டாருனு சொன்னாங்க..அண்ணாமலைக்காக கை விரலை வெட்டிய பாஜக நிர்வாகி..!! பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாஜக நிர்வாகி ஒருவர் கை விரலை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த துரை ராமலிங்கம் (55) என்பவர் கடலூர் மாவட்ட பாஜக துணைத்தலைவராக உள்ளார். இந்நிலையில் துரைமுருகன் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டுவதற்காக கடந்த 10 … Read more

அதிமுக, பாஜகவுக்கு அக்னிப் பரீட்சையா 2024 தேர்தல்..??

Will the 2024 election be a fire test for AIADMK, BJP..??

அதிமுக, பாஜகவுக்கு அக்னிப் பரீட்சையா 2024 தேர்தல்..?? மிக நீண்ட காத்திருப்புக்கு பின் நாளை தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது . இதில், திமுக பலம்பொருந்திய கட்சியாக பார்க்கப்பட்டாலும், அடுத்து இருக்கும் கட்சிகளான பாஜகவும், அதிமுகவும் மிகக் கடுமையான போட்டியில் இருக்கும் என சொல்லப்படுகிறது  கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக  ஓரளவுக்கு  வளர்ந்து விட்டதாக பாஜக தலைவர்கள் நம்புகின்றனர். காரணம், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக பாஜகவில் பரபரப்பாகப் … Read more

மீனவ கிராமங்களை குறிவைக்கும் கட்சிகள்.. ஓ இதுதான் விஷயமா..??

Parties targeting fishing villages.. oh is this the thing..??

மீனவ கிராமங்களை குறிவைக்கும் கட்சிகள்.. ஓ இதுதான் விஷயமா..?? தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற இருப்பதால், நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று சென்னையின் கடலோர பகுதிகளில் தான் பெரும்பாலான கட்சிகளின் நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அனைத்து கட்சிகளும் மீனவ கிராமங்களை குறிவைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.  அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதாவது சென்னையை பொறுத்தவரை வசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை ஆகிய … Read more

உங்களுக்கெல்லாம் நன்றி இருக்கா இல்லையா..?? பா ரஞ்சித்தை நேரடியாக விமர்சித்த மோகன் ஜி..!!

Thank you all or not..?? Mohan ji directly criticized Pa Ranjith..!!

உங்களுக்கெல்லாம் நன்றி இருக்கா இல்லையா..?? பா ரஞ்சித்தை நேரடியாக விமர்சித்த மோகன் ஜி..!! கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பா ரஞ்சித் பங்கேற்ற பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலித் அரசியல் குறித்து தெரியாமல் தான் காலா, கபாலி போன்ற படங்களில் நடித்தாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஞ்சித் நக்கலாக சிரித்து சூப்பர் ஸ்டாரை அசிங்கப்படுத்தி விட்டார் என ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர்.  அடுத்ததாக இந்த பிரச்சனைக்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைப்பார் … Read more

தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகான்.. மருத்துவர்கள் கூறுவது என்ன..??

Mansoor Alikhan in intensive care unit.. what do doctors say..??

தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகான்.. மருத்துவர்கள் கூறுவது என்ன..?? நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் நடைபெறவுள்ள தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதனால் கடந்த சில நாட்களாகவே மன்சூர் அலிகான் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையில் அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இருப்பினும் அவர் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்து வந்தார்.  இந்நிலையில், நேற்று வேலூர் தொகுதியில் கடும் வெயிலில் பிரச்சாரம் செய்து வந்த மன்சூர் அலிகான் திடீரென நெஞ்சுவலியால் துடித்தார். உடனே … Read more

மருதாணி வைத்திருந்தால் வாக்களிக்க முடியாதா..??வாட்ஸ் அப் வதந்தியால் பதறும் வாக்காளர்கள்..!!

Can't vote if you have henna..??Voters panic over WhatsApp rumours..!!

மருதாணி வைத்திருந்தால் வாக்களிக்க முடியாதா..??வாட்ஸ் அப் வதந்தியால் பதறும் வாக்காளர்கள்..!! ஒருவழியாக தமிழகத்தில் தேர்தல் வந்துவிட்டது. 7 கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தலில் முதல் கட்டமாக நாளை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் இன்று முதல் வாக்குச்சாவடிகளை தயார்ப்படுத்தும் பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் சோசியல் மீடியாவில் பரவி வரும் வதந்தியால் வாக்காளர்கள் பீதியில் உள்ளனர்.  அதன்படி வாட்ஸ் அப் போன்ற சோசியல் மீடியாக்களில் கைகளில் மருதாணி … Read more

ஓட்டுப்போட சொந்த ஊருக்கு போறீங்களா..?? கட்டணம் இல்லாமலே பயணம் செய்யலாம்..!!

Do you go to your hometown to drive..?? You can travel without paying..!!

ஓட்டுப்போட சொந்த ஊருக்கு போறீங்களா..?? கட்டணம் இல்லாமலே பயணம் செய்யலாம்..!! நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே ஜனநாயக கடமையை ஆற்ற வெளியூர்களில் வேலை பார்க்கும் வாக்காளர்கள் இன்று அவரவர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளனர்.  சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து நேற்று இரவே லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்ய … Read more

என்ன செய்தாலும் அக்குளில் உள்ள கருமை போகவில்லையா..?? அப்போ ஆரஞ்சை இப்படி யூஸ் பண்ணுங்க..!!

No matter what you do, the darkness in the armpit is not gone..?? So use orange like this..!!

என்ன செய்தாலும் அக்குளில் உள்ள கருமை போகவில்லையா..?? அப்போ ஆரஞ்சை இப்படி யூஸ் பண்ணுங்க..!! நம்மில் ஒரு சிலர் ஆரஞ்சு பழத்தை வேண்டி விரும்பி சாப்பிடுவோம். ஆரஞ்சு பழத்தில் சத்துக்கள் இருக்கின்றது என்பதால் நாம் பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எரிந்து விடுவோம். அந்த தோல் எவ்வாறு எல்லாம் மருந்துப் பொருளாக பயன்படுகிறது என்று இங்கு யாருக்கு எல்லாம் தெரியும்.  இந்த ஆரஞ்சு பழத் தோலானது பல நன்மைகளை வழங்கும் ஒரு பொருட்களில் ஒன்று. வழக்கமாக நாம் … Read more

சருமம் வறண்டு காணப்படுகிறதா..??அதை சரி செய்ய இந்த பொருட்ஙள் போதும்..!! 

Does the skin look dry..?? These items are enough to fix it..!!

சருமம் வறண்டு காணப்படுகிறதா..??அதை சரி செய்ய இந்த பொருட்ஙள் போதும்..!!  நம்மில் சிலருக்கு சருமம் வந்து முழு ஆரோக்கியமாக ஈரப்பதத்துடன் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு சருமம் வறண்டு காணப்படும். இந்த வறண்ட சருமத்தை சரி செய்ய ஒரு மருத்துவரிடம் சென்று பணத்தை வீண் செய்வார்கள். செயற்கையான மற்றும் கெமிக்கல் நிறைந்த மருந்து பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. இந்த பதிவில் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் வறண்ட சருமமாக இருக்கும் நம்முடைய … Read more