பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!!

பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!!

பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!! நம்மில் பலருக்கு பணக் கஷ்டம் தீராத ஒன்றாக இருக்கிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் பணத் தேவை மட்டும் குறைந்தபாடில்லை. சம்மதிக்கும் பணத்தில் சிறு தொகை சேமித்து வைத்தால் அதுவும் விரைவில் செலவாகி விடுகிறது. இவ்வாறு நாளுக்குள் நாள் பணத் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் அதன் வரவு வீட்டில் அதிகரித்து கொண்டே இருக்க திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வர வேண்டும். பணக் கஷ்டம் … Read more

மார்கழி மாதம்: பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!!

மார்கழி மாதம்: பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!!

மார்கழி மாதம்: பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!! 1)மார்கழி மாதத்தில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். 2)தலைக்கு குளித்து விட்டு காலையில் கோயிலுக்கு செல்ல வேண்டும். 3)காலை நேரத்தில் வீட்டின் பின்புற வாசலை முதலில் திறந்து விட வேண்டும். பின்னர் முன்புற வாசலை திறக்க வேண்டும். முன்புற வாசலை திறக்கும் பொழுது வரலட்சுமி என்ற நாமத்தை சொல்லி கதவை திறந்தால் நல்ல விசேஷ பலன்களை கொடுக்கும். 4)மார்கழி மாதத்தில் தினமும் வீட்டில் … Read more

இடி இடிக்கும் பொழுது “அர்ஜுனா.. அர்ஜுனா..” என்ற வார்த்தையை நாம் சொல்வது எதனால்? உண்மை காரணம் என்னவென்று தெரியுமா..?

இடி இடிக்கும் பொழுது "அர்ஜுனா.. அர்ஜுனா.." என்ற வார்த்தையை நாம் சொல்வது எதனால்? உண்மை காரணம் என்னவென்று தெரியுமா..?

இடி இடிக்கும் பொழுது “அர்ஜுனா.. அர்ஜுனா..” என்ற வார்த்தையை நாம் சொல்வது எதனால்? உண்மை காரணம் என்னவென்று தெரியுமா..? நம்மில் பலர் வாழ்க்கையில் ஒருமுறையாவது இடி இடிக்கும் பொழுது பயத்தில் “அர்ஜுனா.. அர்ஜுனா..” என்று சொல்லி இருப்போம். இவ்வாறு சொல்வதால் இடி நன்மை தாக்காது என்ற ஒரு தையரத்தை பெரியவர்கள் நமக்கு கொடுத்திருப்பார்கள். ஆனால் அர்ஜுனா என்று சொல்ல ஆன்மீகத்தில் ஒரு காரணமும் அறிவியல் படி ஒரு காரணமும் இருக்கிறது. அறிவியல் காரணம்:- பயங்கரமாக இடி இடிக்கும் … Read more

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் மூலிகை கசாயம் – தயார் செய்வது எப்படி?

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் மூலிகை கசாயம் - தயார் செய்வது எப்படி?

மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் மூலிகை கசாயம் – தயார் செய்வது எப்படி? மாரடைப்பு நோய் தற்பொழுது இளம் வயதினரை அதிகம் பாதித்து வருகிறது. மோசமான உணவுப்பழக்கம், அதிகப்படியான மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் இந்த மாரடைப்பு உயிரை பறிக்கும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது. மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள்:- நெஞ்சு பகுதியில் அழுத்தம், அதிக வியர்வை, மூச்சு திணறல், இடது தோள்பட்டை வலி, கை கால் வலி, தடை வலி உள்ளிட்டவைகள் மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் … Read more

7 நாளில் சர்க்கரை நோய் குணமாக இந்த 5 பொருட்களை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு பருகவும்..!!

7 நாளில் சர்க்கரை நோய் குணமாக இந்த 5 பொருட்களை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு பருகவும்..!!

7 நாளில் சர்க்கரை நோய் குணமாக இந்த 5 பொருட்களை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு பருகவும்..!! வளர்ந்து வரும் நவீன உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சொல்லப்போனால் சர்க்கரை நோய்க்கு தலைநகராக இருப்பது இந்தியா தான். பிறந்த குழந்தைக்கு கூட சர்க்கரை நோய் எளிதில் ஏற்படும் தொற்றாக உருவெடுத்து விட்டது. இதற்கு வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இந்த சர்க்கரை … Read more

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை 1 கிளாஸ் குடித்தால் குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்..!!

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை 1 கிளாஸ் குடித்தால் குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்..!!

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை 1 கிளாஸ் குடித்தால் குடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறும்..!! நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது தான் குடலின் மிக முக்கிய வேலை ஆகும். ஒருவேளை கழிவுகளை குடல் சரியாக வெளியேற்றாமல் விட்டால் அடி வயிற்று வலி, செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். ஒருவேளை குடலில் அதிகப்படியான நச்சுக் கழிவுகள் தேங்கி இருந்தால் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக பழுதாகத் தொடங்கிவிடும். எனவே … Read more

வயிற்றுப்புண் பாதிப்பு குணமாக சிம்பிள் ரெமிடி இதோ..!!

வயிற்றுப்புண் பாதிப்பு குணமாக சிம்பிள் ரெமிடி இதோ..!!

வயிற்றுப்புண் பாதிப்பு குணமாக சிம்பிள் ரெமிடி இதோ..!! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தாலும், முறையாக உணவு உட்கொள்ளாததாலும் வயிற்றுப்புண்(அல்சர்) பாதிப்பு ஏற்படுகிறது. இவை இரைப்பை மற்றும் சிறுகுடலில் உருவாகும் நோய் பாதிப்பு ஆகும். வயிற்றுப்புண்(அல்சர்) பாதிப்பு இருந்தால் முதலில் வயிற்று வலி தான் ஏற்படும். அடுத்து வயிற்றுப் பகுதியில் பற்றி எரிவது போன்று வலி ஏற்படும். இந்த வயிற்றுப்புண் பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். தீர்வு 01: தேவையான பொருட்கள்:- *மிளகு *உலர் … Read more

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் 7 தினங்களில் மறைய இவ்வாறு செய்யுங்கள்..!!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் 7 தினங்களில் மறைய இவ்வாறு செய்யுங்கள்..!!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் 7 தினங்களில் மறைய இவ்வாறு செய்யுங்கள்..!! முகம் அழகாக இருக்க வேண்டும் என்றால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், கருமை, தழும்புகள் உள்ளிட்டவை இருக்கக் கூடாது. ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுமுறை பழக்கத்தால் பெரும்பாலானோர் முகத்தில் பருக்கள் தோன்றி நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது. பச்சை பயறுடன் சில பொருட்களை கலந்து முகத்திற்கு பயன்படுத்தினால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் மறைந்து விடும். தேவையான பொருட்கள்:- *பச்சை பயறு – 4 தேக்கரண்டி … Read more

ஒரு கைப்படி அளவு வெங்காயத் தோல் இருக்கா..? இவ்வாறு செய்தால் நிமிடத்தில் வெள்ளை முடி அனைத்தும் கருமையாகிவிடும்..!!

ஒரு கைப்படி அளவு வெங்காயத் தோல் இருக்கா..? இவ்வாறு செய்தால் நிமிடத்தில் வெள்ளை முடி அனைத்தும் கருமையாகிவிடும்..!!

ஒரு கைப்படி அளவு வெங்காயத் தோல் இருக்கா..? இவ்வாறு செய்தால் நிமிடத்தில் வெள்ளை முடி அனைத்தும் கருமையாகிவிடும்..!! ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் நரை முடி பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தினால் இந்த நரை முடியை கருமையாக்கிவிடலாம். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. தேவையான பொருட்கள்:- *கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி *வெந்தயம் – 2 தேக்கரண்டி *வெங்காய தோல் – 1 கைப்பிடி … Read more

நாள்பட்ட மாதவிடாய் பிரச்சனை சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்..!!

நாள்பட்ட மாதவிடாய் பிரச்சனை சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்..!!

நாள்பட்ட மாதவிடாய் பிரச்சனை சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்..!! பெண்கள் சந்தித்து வரும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய் சுழற்சி. உணவுமுறை மற்றும் வாழ்கை முறை மாற்றத்தால் உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் ஒன்றான முறையற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக மாத்திரை எடுத்துக் கொள்வதை பெரும்பாலான பெண்கள் வழக்கமாக வைத்து இருக்கின்றனர். அவ்வாறு செய்வதால் உடலில் பல பிரச்சனைகள் தான் ஏற்படும். இந்த முறையற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக வீட்டு வைத்தியத்தை கடைபிடிப்பது … Read more