மலச்சிக்கல் பிரச்சனை சரியாக 13 சித்த வைத்திய குறிப்புகள்..!!

மலச்சிக்கல் பிரச்சனை சரியாக 13 சித்த வைத்திய குறிப்புகள்..!!

மலச்சிக்கல் பிரச்சனை சரியாக 13 சித்த வைத்திய குறிப்புகள்..!! 1)அகத்தி கீரையை வாரம் ஒருநாள் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு சரியாகும். 2)பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கி மூலம் கட்டுப்படும். 3)20 கிராம் பார்லி அரிசி, 40 கிராம் புளிய இலையை கசாயம் காய்ச்சி குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை அகலும். 4)அடிக்கடி முளைக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை முடிவுக்கு வரும். 5)15 மில்லி மாதுளை பூ சாறுடன் சிறிதளவு … Read more

பாட்டி வைத்தியம்: சிறுநீரக கல் கரைய இந்த ஒரு இலை போதும்..! 100% தீர்வு இருக்கு..!!

பாட்டி வைத்தியம்: சிறுநீரக கல் கரைய இந்த ஒரு இலை போதும்..! 100% தீர்வு இருக்கு..!!

பாட்டி வைத்தியம்: சிறுநீரக கல் கரைய இந்த ஒரு இலை போதும்..! 100% தீர்வு இருக்கு..!! சிறுநீரக கல் பிரச்சனையை இன்று நிறைய பேருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை ஒன்று சேர்ந்து சிறுநீர் பாதையில் கற்களை உருவாக்குகிறது. சிறுநீரக கல் அறிகுறி:- சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல், வலி, துர்நாற்றத்துடனான சிறுநீர் வெளியேறுதல், இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல் போன்றவை சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். … Read more

மார்கழி மாத சிறப்புகள் மற்றும் நினைத்ததை நிறைவேற்றும் மார்கழி மாத வழிபாடு..!!

மார்கழி மாத சிறப்புகள் மற்றும் நினைத்ததை நிறைவேற்றும் மார்கழி மாத வழிபாடு..!!

மார்கழி மாத சிறப்புகள் மற்றும் நினைத்ததை நிறைவேற்றும் மார்கழி மாத வழிபாடு..!! மார்கழி மாத சிறப்புகள்… தமிழ் மாதங்களில் மார்கழி இறைவனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மார்கழி மாதத்தை தனூர் மாதம் என்றும் அழைப்பார்கள். குரு திசை மார்கழி மாதத்தில் தான் முடிவடையும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று சிவபெருமானை பசு நெய் மற்றும் நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து வர கண்டம் நீங்கி ஆயுள் கூடும். முழு நிலவு அன்று வீட்டில் … Read more

வயிற்றில் கேஸ் சேர்வதை தடுக்க மற்றும் தேங்கி கிடக்கும் கேஸ் வெளியேற பாட்டி வைத்தியம்..!!

வயிற்றில் கேஸ் சேர்வதை தடுக்க மற்றும் தேங்கி கிடக்கும் கேஸ் வெளியேற பாட்டி வைத்தியம்..!!

வயிற்றில் கேஸ் சேர்வதை தடுக்க மற்றும் தேங்கி கிடக்கும் கேஸ் வெளியேற பாட்டி வைத்தியம்..!! இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகம் சந்திக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று வாயுத் தொல்லை. இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கவழக்கம். இவை ஒரு பெரிய பிரச்சனை இல்லையென்றாலும் இதனால் அவதிப்படும் மக்கள் ஏராளம் என்பது தான் நிதர்சனம். வாயுத் தொல்லை வர காரணம்:- அதிக எண்ணெய் நிறைந்த உணவு, சர்க்கரை நிறைந்த உணவு, துரித உணவு, பால் அதிகளவு குடிப்பது, கோதுமை … Read more

இந்த கசாயத்தை குடித்தால் ஒரு இரவில் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி முழுவதும் வெளியேறி விடும்..!!

இந்த கசாயத்தை குடித்தால் ஒரு இரவில் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி முழுவதும் வெளியேறி விடும்..!!

இந்த கசாயத்தை குடித்தால் ஒரு இரவில் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி முழுவதும் வெளியேறி விடும்..!! சாதாரண சளி பாதிப்பை குணப்படுத்த தவறினால் அவை நாளடைவில் நெஞ்சு சளியாக மாறிவிடுகிறது. நெஞ்சில் அடைபட்டு கிடக்கும் சளியால் மூச்சு விடுதலில் சிரமம், தலைபாரம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இந்த நாள்பட்ட நெஞ்சு சளி பாதிப்பை குணமாக்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கசாயம் செய்து பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *கற்பூரவல்லி இலை – … Read more

கருப்பு உதடு பிங்க் நிறத்திற்கு மாற இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்..!!

கருப்பு உதடு பிங்க் நிறத்திற்கு மாற இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்..!!

கருப்பு உதடு பிங்க் நிறத்திற்கு மாற இந்த ஒரு பொருளை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்..!! பொதுவாக பெண்கள் தங்களின் உதடு பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைக் கொள்வார்கள். இதனால் கூடுதல் அழகு முகத்திற்கு கிடைக்கும் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கிறது. இதற்காக லிப் பாம், லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் அவை சில மணி நேரம் மட்டுமே உதடுகளை சிவப்பு அல்லது பிங்க் நிறத்திற்கு காட்டும். கருமை உதடு நிரந்தரமாக பிங்க் நிறத்திற்கு மாற வேண்டும் என்றால் … Read more

கேரளா ஸ்டைல் பூசணி கூட்டு கறி – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் பூசணி கூட்டு கறி - செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் பூசணி கூட்டு கறி – செய்வது எப்படி? புட்டு, இடியாப்பம், கடலை கறி, அவியல் உள்ளிட்ட பிரபல கேரள உணவு வரிசையில் இருப்பது பூசணி காய் கூட்டு . பூசணிக்காய் மற்றும் பச்சை வாழைக்காய் வைத்து சமைக்கப்படும் இந்த உணவை உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *பூசணிக்காய் – 1 கப் *தேங்காய் துருவல் – 1/2 கப் *வாழைக்காய் – 1 *புளிப்புத் தயிர் – 1 கப் *பச்சை … Read more

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..!!

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..!!

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..!! குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் தமிழகத்தில் கனமழை புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பேய் மழை பாதிப்பை சந்தித்து இருக்கிறது. வரலாறு காணாத மழையால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் உடமைகளை இழந்து மக்கள் பெரும் துயருக்கு ஆளாகி இருக்கின்றனர். மழை வெள்ள பாதிப்பில் இருந்து … Read more

இவர்களுக்கெல்லாம் ரூ.6,000 நிவாரண நிதி இல்லை!

இவர்களுக்கெல்லாம் ரூ.6,000 நிவாரண நிதி இல்லை!

தமிழகம் முழுவதுமே டிசம்பர் மாத வெள்ளத்தில் போராடி வருகிறது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இன்றி பெய்த பெரும் மழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக இருந்தது.   அப்பொழுது ரூ 6000 உதவித்தொகை வழங்கப்படும் என்று திமுக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி அறிவித்து மக்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டது.   நியாயவிலைக் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ரூ.6 ஆயிரம் பெற்று வருகிறார்கள். பல நியாயவிலைக் கடைகளில் மாலையிலும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.   ஒரு சிலருக்கு … Read more

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி குற்றவாளி – அதிரடி தீர்வு வழங்கிய உயர் நீதிமன்றம்..!!

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி குற்றவாளி - அதிரடி தீர்வு வழங்கிய உயர் நீதிமன்றம்..!!

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி குற்றவாளி – அதிரடி தீர்வு வழங்கிய உயர் நீதிமன்றம்..!! கடந்த 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான சொத்துகளை சேர்த்ததாக கடந்த 2002 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு பதித்தது. முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் பின்னர் வேலூர் முதன்மை நீதிமன்றத்திற்கு … Read more