4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை கொடுக்காதீர்கள்!

4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை கொடுக்காதீர்கள்!

நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பொதுவான சளி மற்றும் காய்ச்சல் சிரப்பை உபயோகிக்க அரசு  தடை விதித்துள்ளது   தடைசெய்யப்பட்ட மருந்து என்பது டிகோங்கஸ்டெண்ட்ஸ், ஆண்டிஹிஸ்டமின்கள் மற்றும் வலி நிவாரணிகளின் ஒரு கலவை, இது பொதுவாக மூக்கு ஒழுகுதல், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.   நாட்டின்  சுகாதார ஒழுங்குமுறை நிறுவனமான, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), தீவிர பாதுகாப்புக் காரணங்களுக்காக கைக்குழந்தைகள் மற்றும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே பிரபலமான குளிர் … Read more

கணவனின் சகோதரனிடமிருந்து விந்து தானமா? பண்டைய முறை பற்றி ஒரு தகவல்!

கணவனின் சகோதரனிடமிருந்து விந்து தானமா? பண்டைய முறை பற்றி ஒரு தகவல்!

நியோகா என்பது பண்டைய காலத்தில் ஒரு பாரம்பரிய முறையாக இருந்தது. விதவையோ அல்லது தன் கணவனை இழந்த பெண்ணோ தனது வாரிசுக்காக இன்னொரு ஆணுடன் உடலுறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதே நியோகா என்பார்கள்.   ஒரு விதவைப் பெண்ணிற்கு வாரிசில்லை எனில் அவள் தன் கணவனின் சகோதரனிடமிருந்து நியோக முறையில் விந்து தானம் பெறலாம்; அல்லது வேறோரு ஆணுடன் கூடி இருந்து விந்து தானம் பெற்று சந்ததிகளைப் பெற்றுக் கொள்ளலாம். மனைவியை இழந்த கணவனுக்கும் இது … Read more

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!!

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!!

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!! சேலம்: ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டு வருபவர் திமுகவை சேர்ந்த கலைச்செல்வி சிவக்குமார். இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஆட்டுக்கொட்டகை அமைப்பது, பணமோசடி, அரசு நலத் திட்டங்களை மக்களுக்கு பெற்று தராது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. திமுக ஊராட்சி மன்ற தலைவரின் முறைகேடு நாளுக்கு நாள் அதிகரிக்கவே அப்பகுதி மக்கள் … Read more

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. பொதுத் தேர்வு தேதியில் மாற்றம்..? அமைச்சரே சொன்ன தகவல்!!

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. பொதுத் தேர்வு தேதியில் மாற்றம்..? அமைச்சரே சொன்ன தகவல்!!

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. பொதுத் தேர்வு தேதியில் மாற்றம்..? அமைச்சரே சொன்ன தகவல்!! தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டு இருந்தார். பொதுத்தேர்வு அட்டவணைப்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு வருகின்ற பிப்ரவரி … Read more

1 ரூபாய் சம்பளமா? NSK – வின் வில்லத்தனம்! கருணாநதியின் செயல்

1 ரூபாய் சம்பளமா? NSK - வின் வில்லத்தனம்! கருணாநதியின் செயல்

  கருணாநிதி வசனம் எழுதி மந்திரி குமாரி நாடகத்தை பார்த்து வியந்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம் அவர்கள் அவர்களிடமே வேலை பார்க்கும் படி கூறியுள்ளார்.   கருணாநிதி வசனம் எழுதி முதலில் திரையிடப்பட்ட படம் எம்ஜிஆர் நடித்த ராஜகுமாரி. அந்தப் படம் வெளியாகும் பொழுது கருணாநிதியின் பெயர் இந்த எடத்திலும் குறிப்பிடவில்லை.  அதனால் மிகவும் விரக்தி அடைந்துள்ளார் கருணாநிதி   தமிழ் சினிமா உலகிலும் அரசியல் வாழ்க்கையிலும் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றவர் கருணாநிதி. … Read more

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு திடீர் உத்தரவு..!!

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு திடீர் உத்தரவு..!!

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு திடீர் உத்தரவு..!! அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் திறனாய்வு தேர்வு நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த 2023-2024 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 25 அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு நடத்தவதற்கு முக்கிய நோக்கம் ஏழை, எளிய மாணவர்களுக்கு 9 முதல் … Read more

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!!

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!!

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!! சாமானியர்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். தங்கத்தை காயினாகவோ, ஆபரணமாகவோ வாங்கி சேமித்து வைக்க காரணம் அவசரத் தேவைக்கு கைகொடுக்கும் என்பதினால் தான். அதனால் தான் அதன் மீதான மோகம் மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கம் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது. இதன் விலை ஏறினாலும், இறங்கினாலும் நகை கடைகளில் மக்கள் … Read more

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழை கன்பார்ம் – வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழை கன்பார்ம் - வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழை கன்பார்ம் – வானிலை ஆய்வு மையம் தகவல்..!! கடந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கிய பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இதனிடையே கடந்த நவம்பர் இறுதியில் வங்கக் கடல் பகுதியில் உருவெடுத்த மிக்ஜாம் புயல் வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை புரட்டி எடுத்து விட்டு சென்றது. இதன் தாக்கம் குறையாத நிலையில் அடுத்து குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டியிருக்கும் பகுதிகளில் ஒரு வளிமண்டல … Read more

டிகிரி முடித்தவர்கள் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்..!!

டிகிரி முடித்தவர்கள் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்..!!

டிகிரி முடித்தவர்கள் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்..!! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள “Research Associate” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 31.12.2023 வரை மின்னஞ்சல் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: Bank of Baroda (BOB ) பணி: Research Associate காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கல்வி தகுதி: Research … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 பாட்டி வைத்தியக் குறிப்புகள்..!!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 பாட்டி வைத்தியக் குறிப்புகள்..!!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 பாட்டி வைத்தியக் குறிப்புகள்..!! 1)தலைவலி நீங்க:- வேப்பங்கொட்டையை அரைத்து விழுதாக்கி தலையில் பத்து போட்டுக் கொண்டால் எப்பேர்பட்ட தலைவலியும் சீக்கிரம் குணமாகி விடும். 2)ஆஸ்துமா குணமாக:- வெற்றலை மற்றும் இஞ்சியை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா விரைவில் குணமாகும். 3)நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க:- முருங்கை, புதினா, கறிவேப்பிலை ஆகிய மூன்று இலைகளையும் சம அளவு எடுத்து உலர்த்தி … Read more