சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவிற்கு பிறகு அவரது நீண்ட கால தோழியான சசிகலா அவர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், டி.டி.வி.தினகரன் அவர்கள் துணைப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அவர்கள் சிறை சென்ற நிலையில் அதிமுக … Read more

அடங்காத புயல் மழை..!! சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் கனமழை!!

அடங்காத புயல் மழை..!! சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் கனமழை!!

அடங்காத புயல் மழை..!! சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் கனமழை!! வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயலால் தலைநரகர் சென்னை மழை நீரில் தத்தளித்து வருகிறது. இந்த புயல் இன்று முற்பகல் ஆந்திராவின் நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தற்பொழுது சென்னையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் மிக்ஜாம் புயல் சென்று விட்டாலும் அதன் தாக்கம் … Read more

நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!!

நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!!

நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!! புயல் காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று(டிசம்பர்5) விடுமுறையை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு மிக்ஜம் புயல் என்று பெயர் வைக்கப்பட்டது. மேலும் இந்த புயலின் பாதிப்பு மற்றும் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய … Read more

வித்தியாசமான வெற்றிலை லட்டு! எப்படி தயார் செய்வது!!

வித்தியாசமான வெற்றிலை லட்டு! எப்படி தயார் செய்வது!!

வித்தியாசமான வெற்றிலை லட்டு! எப்படி தயார் செய்வது!! வெற்றிலை நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். இந்த வெற்றியை வைத்து இனிப்பு கூட செய்யலாம். ஆம் வெற்றிலையை பயன்படுத்தி லட்டு எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வெற்றிலை என்பது பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். சிலர் வாய் சிவக்க வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு சேர்த்து வாயில் போட்டு மெல்ல பார்த்திருப்போம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற வழக்கமும் உள்ளது. வெற்றிலையை … Read more

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.15,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்.!!

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.15,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்.!!

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.15,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்.!! நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகளில் காலியாக உள்ள “அலுவலக உதவியாளர்” மற்றும் “இரவுக் காவலர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகள் … Read more

நெஞ்சில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? சற்றும் தாமதிக்காமல் இதை செய்யுங்கள்..!!

நெஞ்சில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? சற்றும் தாமதிக்காமல் இதை செய்யுங்கள்..!!

நெஞ்சில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? சற்றும் தாமதிக்காமல் இதை செய்யுங்கள்..!! உங்களில் பலருக்கு ஒரு சில சமையங்களில் இடது மார்பு பகுதியில் ஊசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். இது மாரடைப்பு என்று நினைத்து பலரும் அஞ்சி வருகிறார்கள். நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படக் காரணம்:- *அதிகப்படியான பதற்றம் *பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கி இருத்தல் *மனதில் அதிகப்படியான வலி இருத்தல் *செரிமானக் கோளாறு *முறையற்ற … Read more

பொடுகு தொல்லை ஒரே நாளில் நீங்க ஒரு முறை இப்படி ட்ரை பண்ணுங்க!! 100% பலன் கிடைக்கும்!!

பொடுகு தொல்லை ஒரே நாளில் நீங்க ஒரு முறை இப்படி ட்ரை பண்ணுங்க!! 100% பலன் கிடைக்கும்!!

பொடுகு தொல்லை ஒரே நாளில் நீங்க ஒரு முறை இப்படி ட்ரை பண்ணுங்க!! 100% பலன் கிடைக்கும்!! நம்மில் பலர் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை ஏற்படத் தொடங்கும். பொடுகு பிரச்சனை ஏற்படக் காரணங்கள்:- *வறண்ட சருமம் *மன அழுத்தம் *முறையற்ற உணவு பழக்கம் *முறையற்ற தூக்கம் *காலநிலை மாற்றம் இந்த பொடுகு பிரச்சனையை அதிக மருத்துவம் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண், பெண் மச்ச பலன்கள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண், பெண் மச்ச பலன்கள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண், பெண் மச்ச பலன்கள்..!! ஆண், பெண் மச்ச பலன்கள்: 1)கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றம், இறக்கத்துடன் இருக்கும். 2)காதுகளில் மச்சம் இருந்தால் செலவு செய்தாலும் அதற்கு தக்கபடி வருமானம் வரும். 3)நாவில் மச்சம் இருந்தால் கலை ஞானம் கொண்டவர்களாக திகழ்வார்கள். 4)முதுகில் மச்சம் இருந்தால் துணிச்சலான காரியங்களை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். 5)தொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக வாழக்கையில் நல்ல நிலைக்கு வருவார்கள். 6)இடது முழங்காலில் மச்சம் இருந்தால் புத்தி கூர்மையாளர்களாவும், … Read more

மூட்டு வலியை நொடியில் குணமாக்கும் பாட்டி வைத்தியம்!! நம்புங்க.. அனுபவ உண்மை!!

மூட்டு வலியை நொடியில் குணமாக்கும் பாட்டி வைத்தியம்!! நம்புங்க.. அனுபவ உண்மை!!

மூட்டு வலியை நொடியில் குணமாக்கும் பாட்டி வைத்தியம்!! நம்புங்க.. அனுபவ உண்மை!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பெரும் பாதிப்பு மூட்டு வலி. இந்த வலி மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம். ஆனால் நாம் சத்துக்கள் அற்ற உணவுகளை உண்டு வருவதால் … Read more

முகம் இயற்கை முறையில் பொலிவாக வேண்டுமா? அப்போ இந்த 3 பொருட்களை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்!!

முகம் இயற்கை முறையில் பொலிவாக வேண்டுமா? அப்போ இந்த 3 பொருட்களை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்!!

முகம் இயற்கை முறையில் பொலிவாக வேண்டுமா? அப்போ இந்த 3 பொருட்களை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்!! ஒவ்வொரு பெண்ணும் தங்களை அழகுபடுத்திக் கொள்ள பெரிதும் அசைக் கொள்வார்கள். இதற்காக கெமிக்கல் நிறைந்த க்ரீம், பேஸ் பேக், பவுடர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் பலர் இருக்கின்றனர். ஆபத்து நிறைந்த செயற்கை பொருட்களை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை பராமரித்து வந்தால் … Read more