இவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர்!! பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

He is the next head coach of the Indian cricket team!! Action announcement released by BCCI!!

இவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர்!! பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி ஒரு நாள் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடை பெற்று ஆஸ்திரேலியா அணி வெற்றியை ருசித்து ஆறாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதியில் கோப்பையை கை நழுவ விட்டது.இந்த உலகக் கோப்பை … Read more

சிறுபான்மை மக்களை காக்க வந்தவர் எடப்பாடியார் – புகழாரம் சூட்டிய மாஜி அமைச்சர்!!

சிறுபான்மை மக்களை காக்க வந்தவர் எடப்பாடியார் - புகழாரம் சூட்டிய மாஜி அமைச்சர்!!

சிறுபான்மை மக்களை காக்க வந்தவர் எடப்பாடியார் – புகழாரம் சூட்டிய மாஜி அமைச்சர்!! கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் கிருத்துவ கூட்டமைப்பு மாநாடு நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து கொடுத்தனர். இந்த மாநாட்டில் எடப்பாடியாருக்கு 10 அடி உயர மாலை அணிவித்து “சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்” என்ற விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து விழா மேடையில் … Read more

வரலாறு காணாத உச்சத்தில் விலையேறிய  தங்கம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!! 

Gold at an all-time high!! Public in shock!!

வரலாறு காணாத உச்சத்தில் விலையேறிய  தங்கம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!  தங்கம் விலையானது வரலாறு காணாத அளவில் உச்சத்தில் ஏறியுள்ளது. தங்கத்தை விரும்பாத பெண்கள் இந்த பூமியில் இல்லை எனலாம். அதிலும் குறிப்பாக இந்திய பெண்கள் தங்கத்தை தங்கள் உடலின் ஒரு அங்கமாகவே அணிந்து வருகின்றனர். அவரவர் வசதிக்கேற்ப கூடவோ, குறைவாகவோ தங்க நகைகளை அணிவது வழக்கம். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அனைத்து சுப காரியங்களிலும் தங்கம் முக்கிய முக்கியமான ஒன்றாகும். ஆனால் தற்போதைய காலகட்டங்களில் தங்கம் வாங்குவது … Read more

உருவாகிறது புதிய புயல்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

உருவாகிறது புதிய புயல்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களுக்கு கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

உருவாகிறது புதிய புயல்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!! தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில வாரங்களாக பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் அந்தமான் அருகே உருவான ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியின் வடமேற்காக நாளை(நவம்பர் 30) ஆம் … Read more

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி..!!

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி..!!

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி..!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை உள்ள நிலையில் நேற்று 3வது போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. இந்திய … Read more

யூனியன் வங்கியில் பணியாற்ற விருப்பம் இருக்கும் நபர்களுக்கு ஓர் அசத்தல் வாய்ப்பு!!

யூனியன் வங்கியில் பணியாற்ற விருப்பம் இருக்கும் நபர்களுக்கு ஓர் அசத்தல் வாய்ப்பு!!

யூனியன் வங்கியில் பணியாற்ற விருப்பம் இருக்கும் நபர்களுக்கு ஓர் அசத்தல் வாய்ப்பு!! யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) காலியாக உள்ள UNION LEARNING ACADEMY (ULA) Heads பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு மொத்தம் ஏழு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 21-12-2023 வரை மின்னஞ்சல் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) பணி: … Read more

அடிக்கடி நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? அப்போ இதை ஒரு டம்ளர் அருந்துங்கள்!!

அடிக்கடி நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? அப்போ இதை ஒரு டம்ளர் அருந்துங்கள்!!

அடிக்கடி நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? அப்போ இதை ஒரு டம்ளர் அருந்துங்கள்!! உங்களில் பலருக்கு ஒரு சில சமையங்களில் இடது மார்பு பகுதியில் ஊசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். இது மாரடைப்பு என்று நினைத்து பலரும் அஞ்சி வருகிறார்கள். நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படக் காரணம்:- *அதிகப்படியான பதற்றம் *பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கி இருத்தல் *மனதில் அதிகப்படியான வலி இருத்தல் *செரிமானக் … Read more

இதை செய்தால்.. 1000 கிட்னி ஸ்டோன் இருந்தாலும் சில மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!!

இதை செய்தால்.. 1000 கிட்னி ஸ்டோன் இருந்தாலும் சில மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!!

இதை செய்தால்.. 1000 கிட்னி ஸ்டோன் இருந்தாலும் சில மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!! நம் உடலில் உள்ள முக்கிய உள் உறுப்புகளில் ஒன்று கிட்னி(சிறுநீரகம்). இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் நச்சுக் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்த உறுப்பில் ஸ்டோன்(கற்கள்) உருவானால் அவை ஆரோக்கியத்தை இழந்து உயிருக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு நம்மை கொண்டு சேர்த்து விடும். சிறுநீரக கல்லின் வகைகள்:- **மும்மைக் கற்கள் **சிஸ்டீன் கற்கள் **யூரிக் அமிலக் … Read more

தீராத பொடுகு தொல்லைக்கு ஒரே நாளில் தீர்வு தரும் “தயிர்”!! எவ்வாறு பயன்படுத்துவது..?

தீராத பொடுகு தொல்லைக்கு ஒரே நாளில் தீர்வு தரும் "தயிர்"!! எவ்வாறு பயன்படுத்துவது..?

தீராத பொடுகு தொல்லைக்கு ஒரே நாளில் தீர்வு தரும் “தயிர்”!! எவ்வாறு பயன்படுத்துவது..? நம் அழகை வெளிப்படுத்துவதில் தலை முடிகளுக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் இந்த தலை முடியை வளர்ச் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தலையில் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விட்டால் தலை முடி உதிர்வு அதிகம் இருக்கும். இதனை இயற்கை வழியில் சரி செய்வது மிகவும் அவசியம். தீர்வு 1: **தயிர் செய்முறை.. ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தயிர் … Read more

நாள்பட்ட மார்பு சளி கரைந்து வெளியேற இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்!!

நாள்பட்ட மார்பு சளி கரைந்து வெளியேற இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்!!

நாள்பட்ட மார்பு சளி கரைந்து வெளியேற இந்த கசாயத்தை செய்து பருகுங்கள்!! ஆரம்ப நிலையில் சாதாரண சளியாக உருவாகி நாளடைவில் நெஞ்சு சளி, நுரையீரல் சளியாக தொற்றி பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து நம்மை நிம்மதி இழக்கச் செய்கிறது. இந்த நாள்பட்ட சளி பாதிப்பை சில நிமிடங்களில் கரைத்து வெளியேற்ற வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து பருகினால் உடனடி பலன் கிடைக்கும். சளி பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? குளிரூட்டபட்ட பொருட்களை உண்ணுதல், அதிக இனிப்பு உண்ணுதல், … Read more