உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை பாலோ செய்யுங்கள்!!

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை பாலோ செய்யுங்கள்!!

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை பாலோ செய்யுங்கள்!! இன்றைய நவீன உலகில் நம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும். உடல் பருமன் ஏற்படக் காரணங்கள்:- துரித உணவு, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு, நிம்மதியற்ற தூக்கம், எண்ணெயில் பொரித்த உணவு, மன அழுத்தம், உடலுக்கு … Read more

குலதெய்வம் வீட்டில் தங்க எளிய வழிபாடு முறைகள்!!

குலதெய்வம் வீட்டில் தங்க எளிய வழிபாடு முறைகள்!!

குலதெய்வம் வீட்டில் தங்க எளிய வழிபாடு முறைகள்!! நம் குலத்தை காக்க கூடிய குலதெய்வத்தை வாழையடி வாழையாக நாம் வணங்கி வருகிறோம். இப்படிப்பட்ட குலதெய்வம் நம் வீட்டில் தங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் போதும். 1)வீட்டிற்கு குல தெய்வ சக்தியை அழைக்க எளிய வழி உண்டு. மஞ்சள், குங்குமம். மண், சந்தனம், விபூதி,சாம்பிராணி, அடுப்புக்கரி – இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசற்படி உட்புறம் நிலைப்படியின் … Read more

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!!

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!!

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!! நமக்கு பணத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடன் வாங்கும் நிலைக்கு நாம் சென்று விடுகிறோம். இதனால் பணப் பிரச்சனை விடாமல் நம்மை துரத்தத் தொடங்குகிறது. இவ்வாறு கடனில் சிக்காமல் … Read more

உங்கள் ராசிக்கு எந்த செல்ல பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும் என்று தெரியுமா?

உங்கள் ராசிக்கு எந்த செல்ல பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும் என்று தெரியுமா?

உங்கள் ராசிக்கு எந்த செல்ல பிராணியை வளர்த்தால் அதிர்ஷ்டம் மேலும் பெருகும் என்று தெரியுமா? 1)மேஷ ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் ஆடு, கோழி, குதிரை உள்ளிட்ட பிராணிகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். 2)ரிஷப ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் காளை மாடு, பசு மாடு, முயல் உள்ளிட்ட பிராணிகளை வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். 3)மிதுன ராசியினர்: இந்த ராசியில் பிறந்த நபர்கள் லவ் பேர்ட்ஸ், கிளி, நாட்டு கோழி, பூனை … Read more

கேரளா ஸ்டைல் காய் குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் காய் குழம்பு - சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் காய் குழம்பு – சுவையாக செய்வது எப்படி? சேனைக்கிழங்கு மற்றும் பரங்கிக்காயை மூலப்பொருளாக வைத்து சமைக்கப்டும் காய் குழம்பு சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *சேனைக்கிழங்கு – 1/2 கப் *பரங்கிக்காய் – 1/2 கப் *மோர் – 1 கப் *தேங்காய் துருவல் – 1/4 கப் *பச்சை மிளகாய் – 3 *சீரகம் – 1 தேக்கரண்டி *மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி *வர மிளகாய் – … Read more

மார்க் ஆண்டனி பட இயக்குநரை கரம் பிடிக்க போகும் நடிகர் திலகத்தின் பேத்தி!!

மார்க் ஆண்டனி பட இயக்குநரை கரம் பிடிக்க போகும் நடிகர் திலகத்தின் பேத்தி!!

மார்க் ஆண்டனி பட இயக்குநரை கரம் பிடிக்க போகும் நடிகர் திலகத்தின் பேத்தி!! தமிழ் திரையுலகில் வெற்றி படங்களை கொடுத்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் ஜி.வி. பிரகாஷ் அவர்களை வைத்து “த்ரிஷா இல்லனா நயன்தாரா” என்ற படத்தை இயக்கி தமிழ் திரைக்கு அறிமுகமானார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து நடிகர் சிம்புவை வைத்து “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்ற படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த … Read more

பயணிகளுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்!! இனிமேல்  43 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலும் நிற்கும்!!

A JACKPOT NEWS FOR TRAVELERS!! Henceforth 43 trains will stop at this station too!!

பயணிகளுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்!! இனிமேல்  43 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலும் நிற்கும்!! தைப்பூசம் மற்றும் இருமுடி கட்டி செல்லுதல்  போன்ற திருவிழாக்களை ஒட்டி பல்வேறு முக்கிய சலுகைகளை தென்னக ரயில்வே தற்போது அறிவித்து வருகிறது. அதன்படி முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனிமேல் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில்   2 நிமிடங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கார்த்திகை மாதம் தொடங்கினாலே கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி செல்வர். அடுத்த … Read more

கோவை: பிரபல நகை கடையில் 100 சவரன் நகைகள் திருட்டு.. கைவரிசை காட்டிய தனி ஒருவன்..!!

கோவை: பிரபல நகை கடையில் 100 சவரன் நகைகள் திருட்டு.. கைவரிசை காட்டிய தனி ஒருவன்..!!

கோவை: பிரபல நகை கடையில் 100 சவரன் நகைகள் திருட்டு.. கைவரிசை காட்டிய தனி ஒருவன்..!! ஜோஸ் ஆலுகாஸ் என்ற புகப்பெற்ற நகைக்கடை தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்டிருக்கிறது. இதன் ஒரு கிளை கோயம்பத்தூர் மாவட்டத்தின் காந்திபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் எப்பொழுதும் போல் இன்று காலையில் கடையை திறந்த போது ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்று அரங்கேறி இருக்கிறது. அது என்னவென்றால் கடையில் இருந்து நகை திருடப்பட்டு இருப்பது தான். … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிகரிக்கும்  கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக இரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்!! 

Happy news for Ayyappa devotees!! Special train operated by Southern Railway to deal with increasing crowd!!

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிகரிக்கும்  கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக இரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்!!  சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்போது தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை இயக்க உள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் கூட்டம் களை கட்டும். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, உள்பட மாநிலங்களில் இருந்து மாலையிட்டு ஐயப்ப பக்தர்கள் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலைக்கு செல்வது வழக்கம். ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதால் கூட்ட … Read more

டிசம்பர் 4-ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!! காரணம் இந்த திருவிழா தான்!!

4th December is a local holiday for this district!! The reason is this festival!!

டிசம்பர் 4-ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!! காரணம் இந்த திருவிழா தான்!! புகழ்பெற்ற பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்ற 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவானது கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கப்பட்டது. இந்த திருவிழாவானது ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் எப்பொழுதும் முடிவடையும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான சவேரியார் … Read more