ஜாமீன் பெற இதெல்லாம் ஒரு காரணமா..? செந்தில் பாலாஜியை கட்டம் கட்டிய உச்சநீதிமன்றம்!!

ஜாமீன் பெற இதெல்லாம் ஒரு காரணமா..? செந்தில் பாலாஜியை கட்டம் கட்டிய உச்சநீதிமன்றம்!!

ஜாமீன் பெற இதெல்லாம் ஒரு காரணமா..? செந்தில் பாலாஜியை கட்டம் கட்டிய உச்சநீதிமன்றம்!! அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 8 முதல் 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரித்து பின்னர் சென்னை … Read more

தமிழகமே அலர்ட்.. டிசம்பர் 1 இல் உருவாகிறது புதிய புயல்..!! இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

தமிழகமே அலர்ட்.. டிசம்பர் 1 இல் உருவாகிறது புதிய புயல்..!! இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

தமிழகமே அலர்ட்.. டிசம்பர் 1 இல் உருவாகிறது புதிய புயல்..!! இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையோடு மிதிலி புயல் ஒரு ஆட்டம் காட்டிய நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு புயல் உருவாக சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அந்தமான் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது தற்பொழுது ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக … Read more

காலில் கருப்பு கயிறு கட்டி உள்ளவர்களா நீங்கள்?? அதனால் என்ன நேரும் என்று தெரியுமா??

Are you the one with the black rope on your leg?? So you know what will happen??

காலில் கருப்பு கயிறு கட்டி உள்ளவர்களா நீங்கள்?? அதனால் என்ன நேரும் என்று தெரியுமா??  சிலருக்கு உடல்நிலை முடியாமல் போனால் காலில் முடியால் செய்யப்பட்ட கருப்பு கயிறு அணிவது உண்டு. இவ்வாறு செய்தால் கண் திருஷ்டி நீங்கும் என்பது ஐதீகம். காலில் மட்டுமல்ல, சிலர் கை மற்றும் இடுப்பில் கூட இந்த வகையான கருப்பு கயிறு அணிவது உண்டு. இருளில் தீய சக்திகள் நிறைந்து காணப்படும். எனவே கருப்பு கயிறு கட்டுவதால் தீய சக்திகளை கருமை நிறம் … Read more

குத்து விளக்கு பற்றிய தகவல்: விளக்கு ஏற்றும் முறையும் பலனும்..!!

குத்து விளக்கு பற்றிய தகவல்: விளக்கு ஏற்றும் முறையும் பலனும்..!!

குத்து விளக்கு பற்றிய தகவல்: விளக்கு ஏற்றும் முறையும் பலனும்..!! நம்மில் பலரது வீட்டு பூஜை அறையில் இருக்கும் குத்து விளக்கு குறித்த ஆச்சர்யப்பட வைக்கும் அற்புத தகவல்கள் இதோ. விளக்கேற்றும் முறையும் பலனும்:- ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் – குடும்ப ஒற்றுமை கிட்டும். மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் – பசு, பூமி, செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. தேள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்..? 100% இயற்கை வைத்தியத்தில் தீர்வு!!

தெரிந்து கொள்ளுங்கள்.. தேள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்..? 100% இயற்கை வைத்தியத்தில் தீர்வு!!

தெரிந்து கொள்ளுங்கள்.. தேள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்..? 100% இயற்கை வைத்தியத்தில் தீர்வு!! நம்மில் பலருக்கு தேள் கொடுக்கை பார்த்தலே பயம். இவையும் பூரான் போன்று விஷம் கொண்ட ஊர்வன வகை தான். தேள் நம்மை கொட்டினால் அது அதிக வலியை ஏற்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. தேள் உயிருக்கும் ஆபத்தான ஒன்று இல்லை என்று சொல்லப்பட்டாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தேள் கடித்து விட்டால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை என்பது அவசியமான ஒன்றாகும். தேள் கடி … Read more

இந்திய தனித்துவ ஆணையத்தில் வேலை!! விண்ணப்பம் செய்ய ஜனவரி ஒன்று இறுதி நாள்!!

இந்திய தனித்துவ ஆணையத்தில் வேலை!! விண்ணப்பம் செய்ய ஜனவரி ஒன்று இறுதி நாள்!!

இந்திய தனித்துவ ஆணையத்தில் வேலை!! விண்ணப்பம் செய்ய ஜனவரி ஒன்று இறுதி நாள்!! இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது தற்பொழுது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள Director பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஜனவரி 01 வரை மின்னஞ்சல் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) பணி: Director பணியிடங்கள்: Director பணிக்கென இரண்டு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

வீட்டில் லட்சுமி தேவி குடியேற… இதை செய்தால் போதும்!!

வீட்டில் லட்சுமி தேவி குடியேற... இதை செய்தால் போதும்!!

வீட்டில் லட்சுமி தேவி குடியேற… இதை செய்தால் போதும்!! **காலை, மாலை இரு வேளையும் 6 மணி அளவில் விளக்கேற்ற வேண்டும். **காசுகளை தூக்கி எரிந்து விளையாட கூடாது. **மாலை 6 மணி மேல் குளிக்க கூடாது. **மாலை 6 மணி மேல் தலை வாரக் கூடாது. **இடது கையில் பணம் வாங்க, கொடுக்க கூடாது. **இரவு நேரத்தில் துணிகளை துவைக்க கூடாது. **வாசற்படியில், நிலைப்படியில் உட்காரக் கூடாது. **நீண்ட நேர தூக்கம், சோம்பேறி தனம் இருக்க … Read more

மழைக்காலங்களில் துவைத்த துணிகளில் வீசும் கெட்ட வாடை நீங்க எளிய வழிகள் இதோ!!

மழைக்காலங்களில் துவைத்த துணிகளில் வீசும் கெட்ட வாடை நீங்க எளிய வழிகள் இதோ!!

மழைக்காலங்களில் துவைத்த துணிகளில் வீசும் கெட்ட வாடை நீங்க எளிய வழிகள் இதோ!! மழைக்காலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது துணிகளில் வீசும் கெட்ட வாடை தான். இந்த நாட்களில் துணிகளை துவைப்பதும் கடினம், அதை சுத்தமாக வாடை இல்லாமல் போடுவதும் கடினம். இது போன்ற தருணத்தில் உங்கள் துணிகளில் கெட்ட வாடை வராமல் இருக்க சில எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை முறையாக பின்பற்றினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தீர்வு … Read more

உடல் எடை மளமளவென குறைய இயற்கை வழியில் சில எளிய தீர்வு!!

உடல் எடை மளமளவென குறைய இயற்கை வழியில் சில எளிய தீர்வு!!

உடல் எடை மளமளவென குறைய இயற்கை வழியில் சில எளிய தீர்வு!! நம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும். உடல் பருமன் ஏற்படக் காரணங்கள்:- *துரித உணவு *அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு *நிம்மதியற்ற தூக்கம் *எண்ணெயில் பொரித்த உணவு *மன அழுத்தம் *உடலுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாமை *அதிக உணவு எடுத்துக் … Read more

வீட்டில் செல்வம் பெருக இதை கட்டாயம் செய்ய வேண்டும்!!

வீட்டில் செல்வம் பெருக இதை கட்டாயம் செய்ய வேண்டும்!!

வீட்டில் செல்வம் பெருக இதை கட்டாயம் செய்ய வேண்டும்!! **காலையில் எழுந்ததும் உள்ளங்கைகளை தான் பார்க்க வேண்டும். **குளித்த பின்னர் முதலில் முதுகை தான் துடைக்க வேண்டும். குளித்த பிறகு துவட்டும் போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்னர் தான் லட்சுமி வருவாள். **பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் போது ஒற்றை உடுப்பு மட்டும் அணியக் கூடாது. அதாவது லுங்கி, நைட்டி இது போன்று. **பூஜை அறையில் ராஜ அலங்காரத்துடன் கூடிய பழனி … Read more