மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின்னர் ரேசன் பொருட்கள் கிடைக்காது – மத்திய அரசு தகவல்!!

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின்னர் ரேசன் பொருட்கள் கிடைக்காது - மத்திய அரசு தகவல்!!

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின்னர் ரேசன் பொருட்கள் கிடைக்காது – மத்திய அரசு தகவல்!! நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று பொது விநியோகத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்டவைகள் இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகள் குறைந்த விலைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் பொருட்கள் மாதம் ஒருமுறை … Read more

ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களை வெளுக்க காத்திருக்கும் கனமழை!!

ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களை வெளுக்க காத்திருக்கும் கனமழை!!

ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களை வெளுக்க காத்திருக்கும் கனமழை!! தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. பருவமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் உள்ளிட்ட காரணங்களால் தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பொழிவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, … Read more

தமிழக அரசு கூட்டுறவு வங்கியில் அசத்தல் வேலை!! மொத்தம் 2257 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழக அரசு கூட்டுறவு வங்கியில் அசத்தல் வேலை!! மொத்தம் 2257 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழக அரசு கூட்டுறவு வங்கியில் அசத்தல் வேலை!! மொத்தம் 2257 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழகத்தின் பல்வேறு மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் வருகின்ற டிசம்பர் 01 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு பணி நிறுவனம்: கூட்டுறவு வங்கி பணியின் பெயர்: உதவியாளர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: … Read more

27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள்!! உங்கள் குணம் இது தான்.. செக் பண்ணிக்கோங்க!!

27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள்!! உங்கள் குணம் இது தான்.. செக் பண்ணிக்கோங்க!!

27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள்!! உங்கள் குணம் இது தான்.. செக் பண்ணிக்கோங்க!! இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அந்த வகையில் ஆறறிவு கொண்ட மனிதர்களாகிய நம்முடைய ராசி நட்சத்திரப்படி நம்முடைய குணம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். 27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள்:- 1)அஸ்வினி – காரியம் எதுவாயினும் முடிக்கும் மனோதிடம் மிக்கவர் 2)பரணி – தரணி ஆள்வார், பெற்றோரை மதிப்பவர் 3)கிருத்திகை – செயல்திறன் … Read more

ஆண்களே உங்கள் பூனை தாடி மீசை புல்லு கட்டுபோல் வளர வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை அங்கு தடவுங்கள்!!

ஆண்களே உங்கள் பூனை தாடி மீசை புல்லு கட்டுபோல் வளர வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை அங்கு தடவுங்கள்!!

ஆண்களே உங்கள் பூனை தாடி மீசை புல்லு கட்டுபோல் வளர வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை அங்கு தடவுங்கள்!! நம் தாத்தா காலத்தில் ஆண்களுக்கு தாடி, மீசை கருமையாகவும், அடர்த்தியாகவும் காணப்பட்டது. ஆனால் இன்றைய இளையத் தலைமுறையினருக்கு தாடி, மீசை முடி அடர்த்தியாக வளர்வதில்லை. இதற்கு ஜீன் அமைப்பு, வாழ்க்கை மற்றும் உணவுமுறை மாற்றம் உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதற்கு இயற்கை முறையில் தீர்வு தேடினால் நிச்சயம் பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *தேங்காய் எண்ணெய் *விளக்கெண்ணெய் … Read more

நோகாமல் உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் பொருள்!! நம்புங்க 100% அனுபவ உண்மை!!

நோகாமல் உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் பொருள்!! நம்புங்க 100% அனுபவ உண்மை!!

நோகாமல் உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் பொருள்!! நம்புங்க 100% அனுபவ உண்மை!! 1)முந்திரி முந்திரி நாம் விரும்பி உண்ணும் நட்ஸ் வகை ஆகும். இதில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. அதேபோல் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்கு படுத்துகிறது. 2)ஹேசல்நட்ஸ் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த ஹேசல்நட்ஸ் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. 3)அத்தி உலர் அத்தியில் … Read more

உங்களுக்கு அல்சர் இருக்கா? அப்போ இந்த மேஜிக் பானத்தை பருகி சரி செய்து கொள்ளுங்கள்!!

உங்களுக்கு அல்சர் இருக்கா? அப்போ இந்த மேஜிக் பானத்தை பருகி சரி செய்து கொள்ளுங்கள்!!

உங்களுக்கு அல்சர் இருக்கா? அப்போ இந்த மேஜிக் பானத்தை பருகி சரி செய்து கொள்ளுங்கள்!! ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ உணவு அவசியம் ஆகும். ஆனால் வேலை பளு காரணமாக பலர் காலை உணவு உண்பதையே நம்மில் [பலர் மறந்து விட்டோம். இவ்வாறு நாம் உணவை தவிர்ப்பதன் மூலம் அல்சர், வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். நாம் வெகுநேரம் உணவு உட்கொள்ளாமல் இருப்பதினால் குடற்புண் ஏற்பட்டு அவை நாளடைவில் அல்சராக மாறிவிடுகின்றது. … Read more

சொத்தை பல்லில் பதுங்கி நம்மை படுத்தி எடுக்கும் புழுக்கள் முழுவதும் துடிதுடித்து வெளியேற வேண்டுமா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க!

சொத்தை பல்லில் பதுங்கி நம்மை படுத்தி எடுக்கும் புழுக்கள் முழுவதும் துடிதுடித்து வெளியேற வேண்டுமா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க!

சொத்தை பல்லில் பதுங்கி நம்மை படுத்தி எடுக்கும் புழுக்கள் முழுவதும் துடிதுடித்து வெளியேற வேண்டுமா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க! தினமும் காலையில் உணவு உட்கொள்வதற்கு முன் மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் பல் துலக்குவது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நல்ல பற்களை சொத்தையாக்கி கொள்கிறோம். இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீர்வு காண்பது மிகவும் முக்கியமான ஒன்று. பல் சொத்தையாக காரணம்:- *அதிகப்படியான இனிப்பு … Read more

சர்க்கரை நோயை அலற விடும் சூப்பர் பானம்!! வாரத்திற்கு 2 முறை குடித்தாலே போதுமானது!!

சர்க்கரை நோயை அலற விடும் சூப்பர் பானம்!! வாரத்திற்கு 2 முறை குடித்தாலே போதுமானது!!

சர்க்கரை நோயை அலற விடும் சூப்பர் பானம்!! வாரத்திற்கு 2 முறை குடித்தாலே போதுமானது!! தற்காலத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை சூழல் பல்வேறு நோய் பாதிப்புகள் எளிதில் நம்மை தொற்றி விடுகிறது. இதில் சர்க்கரை(நீரிழிவு) பாதிப்பு உருவாகி விட்டால் ஆளை கரைத்து விடும். முன்பெல்லாம் 40 வயதை கடந்தவர்களுக்கு மட்டும் வரும் நோயாக இருந்த இவை தற்பொழுது இளம் வயதினர், குழந்தைகள் என்று அனைவரையும் பாரபட்சமின்றி பாதித்து வருகிறது. சர்க்கரை நோய் ஏற்படக் காரணங்கள்:- *பரம்பரை நோய் *உடல் … Read more

இது தெரியமா? ஜாதகத்தை வைத்து மரணத்தை கணிக்க முடியும்!!

இது தெரியமா? ஜாதகத்தை வைத்து மரணத்தை கணிக்க முடியும்!!

இது தெரியமா? ஜாதகத்தை வைத்து மரணத்தை கணிக்க முடியும்!! நம்மில் பலருக்கு ஆன்மிகம், ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை இருக்கும். நாம் பிறந்த நேரம், நாள் உள்ளிட்டவைகளை வைத்து தான் நம் வாழ்க்கையில் நடக்க கூடிய சுப காரியங்கள் குறித்து அறிய முடிகிறது. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கு இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருந்தே தீரும். நம் ஜாதகத்தை வைத்து நமக்கு இருக்கும் தோஷம், நம் வாழ்க்கை துணை, வேலை, குழந்தை, எதிர்காலம் உள்ளிட்ட … Read more