கேரளா ஸ்டைல் “பைனாப்பிள் புளிச்சேரி” – இப்படி செய்தால் ருசி கூடும்!!

கேரளா ஸ்டைல் "பைனாப்பிள் புளிச்சேரி" - இப்படி செய்தால் ருசி கூடும்!!

கேரளா ஸ்டைல் “பைனாப்பிள் புளிச்சேரி” – இப்படி செய்தால் ருசி கூடும்!! கேரளா மக்களின் விருப்ப உணவுகளில் ஒன்று பைனாப்பிள் புளிசேரி. இவை பழுத்த அன்னாசிப்பழம், தயிர், மஞ்சள் தூள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. தேவையான பொருட்கள்:- *பழுத்த அன்னாசிப் பழம் – 2 கீற்று *புளிப்பில்லாத தயிர் – 3/4 கப் *மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி *உப்பு – தேவையான அளவு அரைப்பதற்கு:- *தேங்காய் துண்டுகள் – 4 *சீரகம் – … Read more

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்! குண்டு வைத்து தகர்க்க போவதாக தகவல்!!

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்! குண்டு வைத்து தகர்க்க போவதாக தகவல்!!

பிரதமர் மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்! குண்டு வைத்து தகர்க்க போவதாக தகவல்!! நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கொலை செய்ய போவதாக மர்ம நபர் ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது. அதன் பின் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் … Read more

ஆரஞ்ச் அலர்ட்.. 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!!

ஆரஞ்ச் அலர்ட்.. 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!!

ஆரஞ்ச் அலர்ட்.. 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!! கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அக்டோபர் மாத இடையில் தொடங்க வேண்டிய பருவமழை சற்று தாமதமாக, மாத இறுதியில் தொடங்கினாலும் பின்னர் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் உள்ளிட்டவைகளால் இடியுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களுக்கு இடியுடன் … Read more

மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்.. “பச்சை நிற ஆவின் பால்” பாக்கெட் விற்பனை இன்னும் 3 நாட்களில் நிறுத்தப்படும் – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!!

மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்.. "பச்சை நிற ஆவின் பால்" பாக்கெட் விற்பனை இன்னும் 3 நாட்களில் நிறுத்தப்படும் - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!!

மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்.. “பச்சை நிற ஆவின் பால்” பாக்கெட் விற்பனை இன்னும் 3 நாட்களில் நிறுத்தப்படும் – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!! தமிழக அரசு ஆவின் பால் நிறுவனத்தை கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கி மக்களுக்கு குறைந்த விலையில் பால் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தினமும் 37 லட்சம் லிட்டர் பாலை மாட்டு பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து பாலின் தரத்தை பிரித்து பாக்கெட் செய்து விலை … Read more

வீட்டு துணி அறையில் “நாப்தலின்” உருண்டைகளை பயன்படுத்துபவரா நீங்கள்? அப்போ இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

வீட்டு துணி அறையில் "நாப்தலின்" உருண்டைகளை பயன்படுத்துபவரா நீங்கள்? அப்போ இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

வீட்டு துணி அறையில் “நாப்தலின்” உருண்டைகளை பயன்படுத்துபவரா நீங்கள்? அப்போ இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! நம்மில் பலர் வீடுகளில் பாச்சை பூச்சி நடமாட்டம் அதிகம் இருக்கும். முக்கியமாக துணி அறை (பீரோ), சமையலறை, கழிவறை உள்ளிட்ட இடங்களில் தான் இவை அதிகம் காணப்படும். துணி அறையில் பதுங்கி நல்ல துணிகளை கடித்து ஓட்டைகளை உருவாக்குவதோடு பாச்சை பூச்சி நம் துணிகளின் மேல் நடமாடுவதால் ஒருவித நாற்றத்தை நம் துணி பெற்றுவிடுகிறது. இதை தவிர்க்க நாம் நாப்தலின் … Read more

SBI வங்கியில் Deputy Manager மற்றும் Manager பணி!! மாதம் ரூ.48,170/- ஊதியம்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

SBI வங்கியில் Deputy Manager மற்றும் Manager பணி!! மாதம் ரூ.48,170/- ஊதியம்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

SBI வங்கியில் Deputy Manager மற்றும் Manager பணி!! மாதம் ரூ.48,170/- ஊதியம்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Deputy Manager (Security) மற்றும் Manager (Security) பணிகளுக்காக மொத்தம் 42 காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) பணி: Deputy Manager … Read more

உடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலம் 5 நிமிடத்தில் வெளியேற வேண்டுமா? அப்போ வெறும் வயற்றில் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

உடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலம் 5 நிமிடத்தில் வெளியேற வேண்டுமா? அப்போ வெறும் வயற்றில் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

உடலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட மலம் 5 நிமிடத்தில் வெளியேற வேண்டுமா? அப்போ வெறும் வயற்றில் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியம் கெடும் நிலை ஏற்பட்டு விடும். மலச்சிக்கல் ஏற்படக் காரணங்கள்:- *தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமை *எளிதில் செரிக்காத உணவை உண்ணுதல் *குறைந்த நார்ச்சத்து உள்ள … Read more

நம்புங்கள்.. 10 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டிடலாம்!!

நம்புங்கள்.. 10 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டிடலாம்!!

நம்புங்கள்.. 10 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டிடலாம்!! இன்றைய காலத்தில் அனைவருக்கும் வரும் ஒரு சாதாரண நோயாக சர்க்கரை நோய் மாறிவிட்டது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- *உடலில் இன்சுலின் குறைபாடு *பரம்பரை தன்மை *அதிகளவு இனிப்பு சாப்பிடுதல் *உடல் பருமன் *மன அழுத்தம் *அடிக்கடி கர்ப்பம் அடைதல் *உயர் இரத்த அழுத்தம் *இரத்த மிகை கொழுப்பு *சினைப்பை … Read more

மூட்டு வலியை முழுமையாக குணப்படுத்த உதவும் பாட்டி வைத்தியம்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!!

மூட்டு வலியை முழுமையாக குணப்படுத்த உதவும் பாட்டி வைத்தியம்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!!

மூட்டு வலியை முழுமையாக குணப்படுத்த உதவும் பாட்டி வைத்தியம்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!! இன்றைய நவீன உலகில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை ஏற்பட்டு விட்டால் சிறு வேலையை செய்வதற்கு கூட கடிமனாக இருக்கும். மூட்டு வலி வரக் காரணங்கள்:- *ஆரோக்கியமற்ற உணவு *ஜவ்வு தேய்மானம் ஆகுதல் *எலும்பு தேய்மானம் ஆகுதல் *வயது மூப்பு *வேலை பளு *உடல் பருமன் இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து … Read more

இது தெரியுமா? காலில் கட்டும் கருப்பு கயிற்றில் இத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கா?

இது தெரியுமா? காலில் கட்டும் கருப்பு கயிற்றில் இத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கா?

இது தெரியுமா? காலில் கட்டும் கருப்பு கயிற்றில் இத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கா? நம்மில் பெரும்பாலானோர் காலில் கருப்பு கயிறு கட்டியிருப்போம். இல்லையென்றால் கருப்பு கயிறு கட்டியவர்களை பார்த்திருப்போம். ஆனால் இதை எதற்காக கட்டிக் கொள்கிறோம் என்ற முறையான காரணம் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. ஒருசிலர் காரணம் அறிந்து கட்டிக் கொள்கிறார்கள். ஒருசிலர் பிறர் கட்டி இருப்பதை பார்த்து காட்டுகிறார்கள். வேறு சிலரோ பேஷனுக்காக கட்டிக் கொள்கிறார்கள். நீங்கள் உங்கள் காலில் கருப்பு கயிறு கட்டி கொண்டதற்கு … Read more