“கதம்பக் கறி” கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

"கதம்பக் கறி" கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

“கதம்பக் கறி” கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? கேரளா உணவு வகைகளில் ஒன்று கதம்பக் கறி. முருங்கைக் காய், கேரட், பூசணிக்காய், கொத்தவரங்காய் உள்ளிட்ட நாட்டு காய்கறிகளை வைத்து சமைக்கப்படும் உணவு ஆகும். இவை சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும். இந்த கதம்பக் கறி கேரளா ஸ்டைலில் அதிக சுவையுடன் செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள் *முருங்கைக் காய் – 1 *கேரட் -1 *பூசணிக்காய் – … Read more

பெண்களே உங்கள் “கண் புருவம்” அடர்த்தியாக வளர 5 சொட்டு தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

பெண்களே உங்கள் "கண் புருவம்" அடர்த்தியாக வளர 5 சொட்டு தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

பெண்களே உங்கள் “கண் புருவம்” அடர்த்தியாக வளர 5 சொட்டு தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!! மங்கையரின் கண் புருவம் அடர்த்தியாக இருந்தாலே தனி அழகு தான். ஆனால் எல்லாருக்கும் புருவம் அடர்த்தியாகவும், கருமையாகவும் இருப்பதில்லை. இதனால் பெண்கள் பலர் குறுகிய நாட்களிலேயே புருவம் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்த ஆரமிக்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் பக்க விளைவுகள் வருமே தவிர எந்த ஒரு பலனையும் பெற முடியாது. கண் புருவம் … Read more

உங்களுக்கு விடப்பட்ட பிரம்ம சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

உங்களுக்கு விடப்பட்ட பிரம்ம சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

உங்களுக்கு விடப்பட்ட பிரம்ம சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி செல்வத்தையும் இன்னும் … Read more

பொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தி அதிகரிக்க இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துங்கள்!!

பொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தி அதிகரிக்க இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துங்கள்!!

பொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தி அதிகரிக்க இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துங்கள்!! நம்மில் பலர் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை ஏற்படத் தொடங்கும். பொடுகு பிரச்சனை ஏற்படக் காரணங்கள்:- *வறண்ட சருமம் *மன அழுத்தம் *முறையற்ற உணவு பழக்கம் *முறையற்ற தூக்கம் *காலநிலை மாற்றம் இந்த பொடுகு பிரச்சனையை அதிக மருத்துவம் கொண்ட பச்சை … Read more

நம் கையில் பணம் தாங்காமல் போக காரணம் இது தான்!! இனி இதுபோன்று செய்யாதீர்கள்!!

நம் கையில் பணம் தாங்காமல் போக காரணம் இது தான்!! இனி இதுபோன்று செய்யாதீர்கள்!!

நம் கையில் பணம் தாங்காமல் போக காரணம் இது தான்!! இனி இதுபோன்று செய்யாதீர்கள்!! தங்களிடம் பணம் தங்காமல் தேவையில்லா செலவு ஏற்பட பல்வேறு கரணங்கள் சொல்லப்படுகிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலனோர் பூஜை அறையை முறையாக பராமரிப்பது கிடையாது. எந்த நாட்களில் என்ன வழிபாடு செய்ய வேண்டும்? எவற்றை செய்தால் செல்வத்தை அள்ளி கொடுக்கும் லட்சுமி வீட்டில் குடி கொள்வாள் என்பது குறித்த முறையான வழக்கங்கள் நம்மிடம் இல்லை. இதனால் தான் வீட்டில் பணம் சேராமல் ஏதோ … Read more

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி?

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி?

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி? முறையாக உணவு செரிக்காமல் இருந்தாலோ, உரிய நேரத்தில் மலத்தை வெளியேற்றாமல் இருந்தாலோ வாயுத் பிரச்சனை ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் பொது வெளியில் நடமாடுவது என்பது மிகவும் கடிமான ஒன்றாகும். இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து விடுவது நல்லது. வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:- *செரிமானக் கோளாறு *உடலில் உள்ள அமிலங்கள் அதிக அளவு சுரத்தல் *மன அழுத்தம் *முறையற்ற உணவு முறை பழக்கம் … Read more

“மலச்சிக்கல்” பிரச்சனை நிமிடத்தில் சரியாக பாட்டி வைத்தியம்!!

"மலச்சிக்கல்" பிரச்சனை நிமிடத்தில் சரியாக பாட்டி வைத்தியம்!!

“மலச்சிக்கல்” பிரச்சனை நிமிடத்தில் சரியாக பாட்டி வைத்தியம்!! நாம் எடுத்துக் கொள்ளும் உணவு எளிதில் செரிக்க கூடியவையாகவும், சத்துக்கள் நிறைந்தவையாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய கால வாழக்கை முறை மற்றும் உணவுப்பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. உடல் ஆரோக்கியத்தை மறந்து வாய் ருசிக்காக செரிக்காத உணவுகளை உண்டு பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த ஆரோக்கியமற்ற உணவு செரிக்காமல் நாளடைவில் மலசிக்கலாக மாறிவிடுகிறது. மலசிக்கல் அறிகுறி:- *பசியின்மை *குமட்டல் உணர்வு *வயிற்று வலி … Read more

பாட்டி வைத்தியம்.. மூட்டு வலி நொடியில் நீங்க “மிளகு + டீ தூள்” போதும்!!

பாட்டி வைத்தியம்.. மூட்டு வலி நொடியில் நீங்க "மிளகு + டீ தூள்" போதும்!!

பாட்டி வைத்தியம்.. மூட்டு வலி நொடியில் நீங்க “மிளகு + டீ தூள்” போதும்!! முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் மூட்டு வலி பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- *உடல் பருமன் *முதுமை *எலும்புகளில் அடிபடுதல் தேவையான பொருட்கள்:- *பப்பாளி விதை *மிளகுத் தூள் … Read more

ஆன்மீகத்தில் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை!!

ஆன்மீகத்தில் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை!!

ஆன்மீகத்தில் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை!! 1)எந்த வீட்டில் சாப்பாட்டுக்கு ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. 2)பெண்களின் மாதவிடாய் முடிந்து 5 நாள் கழித்து வீட்டை அலசி விட்டு பிறகு விளக்கு போடுங்கள். அதுதான் நமக்கு நல்லது நம் வீட்டுக்கு நல்லது. 3)சாமிக்கும் படைக்கும் போது அல்லது விரதம் இருக்கும் போது அன்னம், உப்பு, நெய் இவைகளை கைகளால் பரிமாறக் கூடாது. ஏனென்றால் அப்படி பரிமாறினால் அது மாமிசத்திற்கு சமம். … Read more

இனிமேல் அனுமதியின்றி இதை அச்சடித்துக் கொடுத்தால் சிறை தண்டனை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை!!

From now on, if you print this without permission, you will be jailed!! District Collector action alert!!

இனிமேல் அனுமதியின்றி இதை அச்சடித்துக் கொடுத்தால் சிறை தண்டனை!! மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை!! இனிவரும் காலங்களில் பேனர் வைப்பதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும். அங்ஙனம் அனுமதியின்றி பேனர் வைப்பவர்களுக்கு மட்டும் இல்லாமல் அந்த பேனரை அச்சடித்துக் கொடுப்பவர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது தமிழகத்தில் பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் மக்கள் அதிகம் உள்ளனரோ? இல்லையோ? அதிகம் பேனர்களும் விளம்பர பலகைகளும் இடம் பிடித்துள்ளன. இவ்வாறு … Read more