உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!! தமிழகம், புதுவையில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. ஆறு, ஏரி, குளம் என்று அனைத்து நீர் நிலைகளும் அதிரடியாக நிரம்பி வருகிறது. இந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழை தாமதாக தொடங்கினாலும் இடைவிடாத மழையால் சாலை, விவசாய நிலங்கள் அனைத்தும் குளம் போல் தேங்கி கிடக்கிறது. தொடர் கனமழை காரணமாக பயிரிடப்பட்ட நெல், ஆரியம், வாழை … Read more

தமிழகம் முழுவதும் கனமழை எதிரொலி!! இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு!!

தமிழகம் முழுவதும் கனமழை எதிரொலி!! இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு!!

தமிழகம் முழுவதும் கனமழை எதிரொலி!! இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு!! தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த வாரங்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக தமிழக்தில் உள்ள அனைத்து நீர், நிலைகளும் நிரம்பி வரும் நிலையில் இன்னும் சில நாட்களுக்கு இந்த பருவமழையானது நீட்டிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்து இருக்கிறது. ஏற்கனவே இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு … Read more

அதிகரித்த உடல் பருமன் பிரச்சனை! மனமுடைந்த மருத்துவ மாணவி 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!

அதிகரித்த உடல் பருமன் பிரச்சனை! மனமுடைந்த மருத்துவ மாணவி 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!

அதிகரித்த உடல் பருமன் பிரச்சனை! மனமுடைந்த மருத்துவ மாணவி 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!! உடல் பருமன் பிரச்சனை காரணமாக மனமுடைந்த மருத்துவ மாணவி ஒருவர் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் குந்திகான் என்ற பகுதியில் ஏ.ஜே மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவக் கல்லூரியில் பிரக்ருதி ஷெட்டி என்ற 20 வயது மாணவி எம்.பி.பிஎஸ் … Read more

நேபாளத்தில் டிக்டாக் செயலிக்குத் தடை! சோகத்தில் பயனாளிகள்!!

நேபாளத்தில் டிக்டாக் செயலிக்குத் தடை! சோகத்தில் பயனாளிகள்!!

நேபாளத்தில் டிக்டாக் செயலிக்குத் தடை! சோகத்தில் பயனாளிகள்!! நேபாளம் நாட்டில் சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பதாக கூறி டிக்டாக் செயலிக்கு அந்நாட்டு அரசு தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு நேபாளம் நாட்டில் டிக்டாக் செயலி பயன்படுத்துவோர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா நாட்டை தலைமையிடமாக கொண்ட பைட் டான்ஸ் என்ற நிறுவனம் இந்த டிக்டாக் என்ற செயலியை உருவாக்கியது. இந்த டிக்டாக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் உலக மக்கள் பலரும் பயன்படுத்தும் முக்கிய சமூகவலைதளச் … Read more

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா! இந்த இலைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிடுங்க!!

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா! இந்த இலைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிடுங்க!!

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா! இந்த இலைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிடுங்க!! சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாளிகள் இன்றளவில் அதிகம் மருந்து மாத்திரைகளும், ஊசிகளும் எடுத்துக் கொள்கின்றனர். இவை ஒரு புறம் இருந்தாலும் நாம் உண்ணும் உணவும் மருந்தை சேர்ந்த உணவு பொருளாக இருந்தால் உடலுக்கு மிகவும் நல்லதாகும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மருந்து பொருட்கள் உணவு வகைகள் எவ்வாறு பயன்படுகின்றதோ அது போலவே இயற்கையும் இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சில … Read more

கல்வி தகுதி: டிப்ளமோ! BSNL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!! விண்ணப்பம் செய்ய நவம்பர் 30 இறுதி நாள்!!

கல்வி தகுதி: டிப்ளமோ! BSNL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!! விண்ணப்பம் செய்ய நவம்பர் 30 இறுதி நாள்!!

கல்வி தகுதி: டிப்ளமோ! BSNL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!! விண்ணப்பம் செய்ய நவம்பர் 30 இறுதி நாள்!! பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் (Bharat Sanchar Nigam Limited – BSNL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி Diploma Apprentice (டிப்ளமோ அப்ரண்டிஸ்) பணிகளுக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற நவம்பர் 30 வரை ஆன்லைன்(மின்னஞ்சல் வழியாக) வரவேற்கப்பட இருக்கின்றன. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: … Read more

தீபாவளி ஸ்வீட்ஸில் உள்ள நச்சுக்கள் உடலில் தங்கிவிட்டதா! அந்த நச்சுக்களை வெளியேற்ற இதோ சில டிப்ஸ்!!

தீபாவளி ஸ்வீட்ஸில் உள்ள நச்சுக்கள் உடலில் தங்கிவிட்டதா! அந்த நச்சுக்களை வெளியேற்ற இதோ சில டிப்ஸ்!!

தீபாவளி ஸ்வீட்ஸில் உள்ள நச்சுக்கள் உடலில் தங்கிவிட்டதா! அந்த நச்சுக்களை வெளியேற்ற இதோ சில டிப்ஸ்!! தீபாவளி முடிந்துள்ள நிலையில் நாம் தீபாவளி நாளன்று அதிக இனிப்பு உணவுகளை சாப்பிட்டு இருப்போம். இந்த இனிப்புகள் முழுவதும் செயற்கை இனிப்புகளை கொண்டு தயார் செய்யப்பட்டது ஆகும். இந்த இனிப்புகளை நாம் அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் அது பல பிரச்சனைகளை கொண்டு வந்து விடும். இந்த செயற்கை சர்க்கரை என்பது நச்சுப் பொருள் உள்ள சர்க்கரை ஆகும். … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘பொடித்தூவல்’ – சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் 'பொடித்தூவல்' - சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘பொடித்தூவல்’ – சுவையாக செய்வது எப்படி? நாம் உணவில் சேர்த்து வரும் காய்கறிகளில் அதிக சத்து நிறைந்த காய்களில் ஒன்று புடலங்காய். இந்த புடலங்காயை வைத்து கூட்டு, வறுவல், சில்லி, குழம்பு என்று பல வகைகளில் உணவு செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் புடலங்காயை வேக வைத்து தாளிப்பில் சேர்த்து வதக்கி உண்பதை கேரளாவில் பொடித்தூவல் என்று அழைக்கிறார்கள். இந்த பொடித்தூவலை அதிக மணம் மற்றும் சுவையுடன் செய்யும் … Read more

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி! இதை குணப்படுத்த ரோஜா பூ டீ குடிங்க!!

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி! இதை குணப்படுத்த ரோஜா பூ டீ குடிங்க!!

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி! இதை குணப்படுத்த ரோஜா பூ டீ குடிங்க!! பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது ஏற்படும் வலியை சரிசெய்ய உதவும் ரோஜா பூ டீயை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தலையில் வைக்க பயன்படும் ரோஜா பூவில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இந்த ரோஜா பூவை தலைக்கு மட்டும் வைக்க மட்டுமே பயன்படுத்தாமல் நாம் சருமத்திற்கு பயன்படுத்தலாம். உடல் எடையை குறைக்க பயன்படுத்தால்ம. இந்த … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் பலாப்பழ வறுவல் – சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் பலாப்பழ வறுவல் - சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் பலாப்பழ வறுவல் – சுவையாக செய்வது எப்படி? நம் அனைவருக்கும் பிடித்த பழங்களில் ஒன்று பலா. இவை அதிக வாசனை மற்றும் சுவையுடன் இருக்கும். பலாப் பழத்தை விட அதன் காயில் பிரியாணி, பொரியல், குழம்பு என்று பல வகை உணவுகள் தயார் செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த பலாக்காயை வைத்து சுவையாக வறுவல் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பலாப்பழ வறுவல் கேரளாவில் … Read more