Maruti Suzuki | விற்பனையில் கொடி கட்டி பறக்கும் நிறுவனமே இப்படி செய்யலாமா..? மாருதி நிறுவனத்தின் அறிவிப்பால் அதிர்ச்சியில் கார் பிரியர்கள்..!!

Maruti Suzuki | விற்பனையில் கொடி கட்டி பறக்கும் நிறுவனமே இப்படி செய்யலாமா..? மாருதி நிறுவனத்தின் அறிவிப்பால் அதிர்ச்சியில் கார் பிரியர்கள்..!!

Maruti Suzuki | இந்தியாவில் கார் மார்கெட்டில் கொடி கட்டி பறக்கும் நிறுவனம் என்றாலே அது மாருதி சுசுகி தான். அதிலும், 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான சிறிய ரக கார்களில் மாருதி தான் கிங். இதில் தரும் மைலேஜ், வேறு எந்த கார்களிலும் கிடைக்காது. இந்நிலையில் தான், மாருதி கார் பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டது. இதற்கிடையே, அதிகரித்து வரும் தயாரிப்பு செலவுகள் மற்றும் ஆப்ரேஷனல் செலவுகள் காரணமாக கார்களின் விலையை உயர்த்தப்போவதாக … Read more

சைரன் நிறத்தில் லைட்! முன்னால் நேம் போர்டு: காரில் பந்தவா பறக்கும் அரசியல்வாதிகள்: திணறும் RTOக்கள்!

சைரன் நிறத்தில் லைட்! முன்னால் நேம் போர்டு: காரில் பந்தவா பறக்கும் அரசியல்வாதிகள்: திணறும் RTOக்கள்!

தமிழகத்தில், மோட்டார் வாகன சட்டங்களை மீறி, அரசியல் கட்சியினரும், அவர்களின் ஆதரவாளர்களும் விதிவிலக்காக செயல்படும் நிலை தொடர்கிறது. குறிப்பாக, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., மற்றும் பிற கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் சொகுசு வாகனங்களில் அதிவேகமாகச் செல்லுவதுடன், விதிகளை முற்றிலும் மீறுகின்றனர். இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. அதேபோல், அரசியல் கட்சி உறுப்பினர்கள், தங்களது வாகனங்களில் கட்சி கொடியை கட்டிக் கொள்வது, பதவி பெயர் பலகைகளை வைக்கிறார்கள். மேலும், சிவப்பு, நீலம் போன்ற கண்ணைக் கவரும் எல்.இ.டி. … Read more

மோடிக்கும் சுனிதா வில்லியம்ஸுக்கும் இப்படி ஒரு பகையா..? உறவினர் கொலையில் தொடர்பு..? நேரில் சந்திக்க கூட மாட்டாராம்..!!

மோடிக்கும் சுனிதா வில்லியம்ஸுக்கும் இப்படி ஒரு பகையா..? உறவினர் கொலையில் தொடர்பு..? நேரில் சந்திக்க கூட மாட்டாராம்..!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கடந்தாண்டு ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர்  விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. இதையடுத்து, 286 நாட்களுக்கு பிறகு ஒருவழியாக டிராகன் விண்கலம் மூலம் இன்று அதிகாலை 3.27 மணியளவில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் … Read more

1000 கோடி எல்லாம் இல்ல! இது அதுக்கும் மேல! அமலாக்கத்துறை வட்டாரத்தில் கசிந்த தகவல்!

1000 கோடி எல்லாம் இல்ல! இது அதுக்கும் மேல! அமலாக்கத்துறை வட்டாரத்தில் கசிந்த தகவல்!

தமிழ்நாட்டில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பான ஊழல் பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை (ED) நடத்திய விசாரணையில், தமிழக அரசின் மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக் (TASMAC) மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதன் மூலம், மதுபான உற்பத்தியாளர் நிறுவனங்களின் நடவடிக்கைகள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ளன. அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை வழங்கிய எஸ்.என்.ஜே., கால்ஸ் போன்ற … Read more

உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் பயன்பாட்டில் உள்ளதா!! RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Is the mobile number linked to your bank account active? Important announcement issued by RBI!!

வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கக்கூடிய மொபைல் எண்கள் பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அந்த வங்கி கணக்குகளை முழுவதுமாக முடக்குவதற்கு இந்தியன் ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கூகுள் பே போன் பே மற்றும் பேடிஎம் போன்ற செயலிகளை பயன்படுத்தக்கூடியவர்கள் அதில் தாங்கள் இணையத்திற்கும் மொபைல் எண்ணை தொடர்ந்து பயன்படுத்தவில்லை என்றால் அந்த வங்கி கணக்குகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக ஒரு சிம்கார்டு 90 நாட்கள் வரை செல்போன் அழைப்புகள், மற்றும் டேட்டா என … Read more

செங்கோட்டைன் – வேலுமணி நடத்திய ரகசிய ஆலோசனை: அதிமுக கோட்டையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

செங்கோட்டைன் - வேலுமணி நடத்திய ரகசிய ஆலோசனை: அதிமுக கோட்டையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

முரண்பாடு முடிவுக்கு வருகிறதா? அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சி குழப்பங்கள் கடந்த சில நாட்களாக கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி இடையே ஏற்பட்ட மனக்கசப்பு, கட்சித் தளத்தில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கியது. பிப்ரவரி 9ம் தேதி, கோவை அன்னூாில் நடைபெற்ற பாராட்டு விழா இந்த குழப்பத்திற்கு முக்கியத்துவமான காரணமாகக் கூறப்படுகிறது. அத்திக்கடவு – அவினாசி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியதற்காக பழனிசாமிக்குப் பாராட்டு விழா … Read more

ரூ.500 இலிருந்து ரூ.5000 ஆக அதிகரிக்கப்பட்ட அபராதம்!! போக்குவரத்து துறையின் அதிரடி முடிவு!!

Fine increased from Rs.500 to Rs.5000!! A dramatic decision by the Transport Department!!

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மார்ச் 1 2025 முதல் உயர்த்தப்பட்டிருக்கிறது. போக்குவரத்து துறையின் உடைய இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் அபராதங்கள் உயர்த்தப்பட்ட பொழுதிலும் மக்கள் தங்களுடைய பயணங்களின் பொழுது கவனக்குறைவாக இருப்பதும் செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுதல் மற்றும் மதுபோதையில் வாகனங்களை ஓட்டுதல் போன்றவை தொடர்ந்து நடைபெறுவதால் அவற்றை முற்றிலுமாக தடுப்பதற்கு இது போன்ற முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் போக்குவரத்து துறை சார்ந்து அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய போக்குவரத்து விதிகளின் … Read more

இலவசமாக வாரத்திற்கு 2 மது பாட்டில்கள் வழங்க வேண்டும்!! கோரிக்கை வைத்த எம் எல் ஏ!!

MLA demands 2 bottles of liquor per week for free!!

2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கலால் வரி குறித்து தகவல்கள் வெளியிடப்படும் பொழுது சட்டசபையில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் ஆண்களுக்கு ஒவ்வொரு வாரமும் 2 மதுபான பாட்டில்களை இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். கலால் வருவாயானது 40,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் சித்தராமையா அவர்கள் பட்ஜெட் தாக்கலில் தெரிவித்திருக்கிறார். இந்த தொகையானது ஆண்டு இறுதியில் அரசு வசூலிக்க நினைக்கும் 36,500 ரூபாயை விட அதிகம். ஒரு வருடத்திற்கு மூன்று முறை … Read more

இந்த 3 பிரிவினர் மட்டும் நேரடியாக விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்!! யார் அவர்கள் என்று தெரியுமா!!

Only these 3 categories will be allowed to travel directly on the plane!! Do you know who they are!!

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் பிற விமான நிலையங்களில் குறிப்பிட்ட சிலருக்கு அதாவது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கக்கூடிய மற்றும் அந்த பிரிவுகளில் உள்ளடக்கி இருக்கக்கூடியவர்களுக்கு விமானத்தில் ஏறுவதற்கு நேரடியாக அவர்களுடைய கார் விமானத்தின் அருகிலேயே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. பொதுவாகவே விமான நிலையம் என்றால் பாதுகாப்பு குறித்த பல சோதனைகள் இடம்பெறும். விமானத்தில் ஏறுவதற்கு பயணிகளுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட நேரடியாக விமானத்தின் … Read more

போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்!! அரசு ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

Salary deductions will be made if you participate in the protest!! Warning issued to government employees!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியாளர்கள் இணைந்த ஜாக்டோ ஜூடோ அமைப்பானது இன்று போராட்டம் நடத்துவதாக அறிவுத்திறந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைய சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுடைய போராட்டமானது ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுடைய போராட்டம் நடத்தப்படக் கூடாது என நேரடியாக தமிழக அரசு தெரிவிக்காமல் மறைமுகமாக தெரிவிப்பது போல் போராட்டத்தில் … Read more