786 என்ற எண் கொண்ட ரூ.20 நோட்டு இருக்கா!! ரூ.18 லட்சம் உங்களுக்கு தான்.. RBI கூறும் உண்மை என்ன!!

Is there a Rs.20 note with the number 786!! Rs.18 lakh is for you.. What is the truth of what RBI is saying!!

இந்தியாவை பொருத்தவரையில் ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்யக்கூடிய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதிலும் தற்பொழுது பழைய 20 ரூபாய் நோட்டுகள் விற்பனையானது அதிகரித்திருக்கிறது.786 என்ற எண் பொறிக்கப்பட்ட பழைய 20 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் இருக்கிறது என்றால் நீங்கள் லட்சாதிபதியாகலாம். இவ்வாறு பழைய ரூபாய் நோட்டுகளை விற்று அதிக பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளையும் கவனத்தில் கொள்வது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அதன்படி தற்பொழுது பழைய இருபது ரூபாய் நோட்டு உங்களிடம் … Read more

தடை? IPL ஆரம்பிக்கும் முன்னே டெல்லிக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

தடை? IPL ஆரம்பிக்கும் முன்னே டெல்லிக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஹாரி புரூக் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் டி20 தொடர் வரும் 22ம் தேதி இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர், ஹாரி புரூக் ரூ. 6.25 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆனால், கடந்த சில தொடர்களில் புரூக்கின் ஆட்டம் அந்த அளவிற்கு … Read more

பெருமாள் கோவிலில் வழிபடும் முறையும்..!! அங்கு தீர்த்தம் வாங்கி பருகும் முறையும்..!!

பெருமாள் கோவிலில் வழிபடும் முறையும்..!! அங்கு தீர்த்தம் வாங்கி பருகும் முறையும்..!!

பொதுவாக நாம் எந்த கோவிலின் உள்ளேயும் நுழையும் பொழுது அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் மூல மந்திரத்தை நம் மனதில் ஜெபித்துக் கொள்ள வேண்டும். சிவன் கோவிலுக்கு செல்லும் பொழுது சிவாய நமஹ, சிவாய நமஹ என்று கூறுவோம். அதேபோன்று பெருமாள் கோவிலுக்கு உள்ளே நுழையும் போது “ஓம் நமோ நாராயணாய நமஹ”என்ற மந்திரத்தை மனதிற்குள் ஜெபித்துக் கொண்டே செல்ல வேண்டும். சிவன் கோவிலில் நாம் எவ்வாறு வழிபாடு செய்வோமோ அதே போன்று தான் பெருமாள் கோவிலிலும் … Read more

உங்கள் இல்லங்களில் என்றென்றும் மகிழ்ச்சி நிலவ சில முக்கியமான ஆன்மீக குறிப்புகள்..!!

உங்கள் இல்லங்களில் என்றென்றும் மகிழ்ச்சி நிலவ சில முக்கியமான ஆன்மீக குறிப்புகள்..!!

1.வெள்ளியால் செய்யப்பட்ட மற்றும் ஜோடியாக உள்ள யானைகளை வீட்டின் வடக்கு திசையில் வைத்தால் செல்வம் பெருகும். 2. திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பொழுது வேகமாக செல்லாமல், மெதுவாகவும் அமைதியாகவும் மலையின் முகட்டை அடிக்கடி பார்த்த வண்ணம், “ஓம் அருணாச்சலேஸ்வரா போற்றி, தென்னாட்டு சிவனே போற்றி, சிவாய நம” என்று மனதில் நினைத்த வண்ணம் நடந்து சென்றால் நற்சக்திகள் நம்மை விரைவில் வந்து சேரும். 3. துடைப்பம் தேய தேய வீட்டில் வருமானமும் தேயும். பயன்படுத்தாத மற்றும் அறுந்து … Read more

இந்தியாவுக்கு வாசிம் அக்ரம் ஆதரவு!! சரியான பதிலடி

இந்தியாவுக்கு வாசிம் அக்ரம் ஆதரவு!! சரியான பதிலடி

இந்திய அணி தற்போது இருக்கும் ஃபார்மில் எங்கு விளையாடி இருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி இருப்பார்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஆதரவு தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் நடைபெற்ற முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் இந்திய அணிக்கு பல முன்னணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை சேர்ந்த சில முன்னணி வீரர்கள் இந்தியா … Read more

செய்வினை செய்தவருக்கே திருப்பி அனுப்ப இவ்வாறு செய்து பாருங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

செய்வினை செய்தவருக்கே திருப்பி அனுப்ப இவ்வாறு செய்து பாருங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

வாழ்க்கையானது நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு திருப்பு முனையாக ஏதேனும் ஒரு வீண் விரயங்கள் அதாவது நாம் வற்றாத செல்வத்தைக் கொண்டிருந்தால் அதனை தீர்ப்பதற்கு என செய்வினை வைத்திருப்பார்கள். அதுபோன்று குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால், குடும்பம் மகிழ்ச்சி சிதைய வேண்டும் என்று நமது உறவினர்களோ அல்லது ஊரில் உள்ளவர்களோ செய்வினை வைத்திருப்பார்கள். உடல்நிலை சரியில்லாமல் போக வேண்டும், குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகி கொண்டே இருக்க வேண்டும் எனவும் நம்மை பிடிக்காதவர்கள் செய்வினை வைத்திருப்பார்கள். இந்த … Read more

கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை போட்டு வைத்தால் பணவரவு அதிகரிக்கும்..!! வற்றாத பணவரவு நிலைத்திருக்கும்..!!

கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை போட்டு வைத்தால் பணவரவு அதிகரிக்கும்..!! வற்றாத பணவரவு நிலைத்திருக்கும்..!!

பணம் என்பது மனித வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒரு தேவையாகும். அதேபோன்று நமது வாழ்க்கையில் சுபிட்சமாக வாழ குணம், பணம், புண்ணியம் ஆகிய அனைத்தும் தேவை. இவ்வாறு அதிக முக்கியத்துவம் வாய்ந்த பணமானது நமது வீட்டில் வற்றாமல் எவ்வாறு பார்த்துக் கொள்வது என்பது குறித்து தான் தற்போது காணப் போகிறோம். நமது வீட்டில் பயன்படுத்தக்கூடிய உப்பினை வைத்து பல காரியங்கள் செய்ய முடியும். உப்பு என்பது மகாலட்சுமின் அம்சமாகவும் கூறப்படுகிறது. இந்த உப்பு என்பது நமது வீட்டில் … Read more

நம்பர் 1 இடத்தில் சச்சின் அணி! மோத போவது யார்?

நம்பர் 1 இடத்தில் சச்சின் அணி! மோத போவது யார்?

இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஓய்வு பெற்ற முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் IML டி20 தொடர் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.   இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 6 அணிகள் விளையாடி வருகின்றன.   இந்தத் தொடரில் இந்திய அணிக்கு ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.   அதன்படி, இதுவரை விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 … Read more

நீங்கள் அடிக்கடி அழக்கூடிய நபரா..?! அப்போ தவறாம இதை பாருங்கள்..!!

நீங்கள் அடிக்கடி அழக்கூடிய நபரா..?! அப்போ தவறாம இதை பாருங்கள்..!!

அழுகை என்பது மனிதனுக்கு பொதுவான ஒரு விஷயம் தான். இதில் ஆண் பெண் என்ற வேறுபாடுகள் கிடையாது. ஆனால் ஏதேனும் ஒரு சோகமான விஷயத்தை கேட்டாலோ அல்லது பார்த்தாலோ உங்களுக்கு அழுகை வருகிறதா? யாரேனும் உங்களுடைய குணத்தையோ செயலையோ குறையாக சொல்லும் பொழுதோ அல்லது குறையாக பார்க்கும் பொழுதோ உங்களுக்கு அழுகை வருகிறதா? அப்போ இந்த சமுதாயத்தில் அழுகின்ற உங்களை பலவீனமானவர் என்றும், அழாமல் இருப்பவர்களை உறுதியானவர்கள் என்றும் கூறுகின்றனர்.   ஆனால் உண்மையிலேயே உளவியல் ரீதியாக, … Read more

ன், ஷ், யா இந்த எழுத்தில் உங்கள் பெயர் முடிகிறதா..?! இப்படிதான் உங்கள் வாழ்க்கை இருக்கும்..!!

ன், ஷ், யா இந்த எழுத்தில் உங்கள் பெயர் முடிகிறதா..?! இப்படிதான் உங்கள் வாழ்க்கை இருக்கும்..!!

இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பெயர்கள் இருக்கும். அந்தப் பெயருக்கான காரணங்களும் இருக்கும். அதே சமயம் கடவுளின் பெயர் எனவும் சிலர் வைத்திருப்பார்கள், ஆசைக்காகவும் ஒரு பெயரை வைத்திருப்பார்கள், நியூமராலஜியின் படியும் பெயர் வைத்திருப்பார்கள். ஆனால் இவ்வாறு வைக்கக்கூடிய பெயருக்கான அர்த்தங்கள் என்ன என்பதை பலரும் அறியாமல் இருப்பர். அதனைக் குறித்து தான் தற்போது காணப் போகிறோம். சமீப காலமாக ‘ஷ்’ என்று முடியக்கூடிய பெயரினை தான் அனைவரும் விரும்பி தனது குழந்தைகளுக்கு வைக்கின்றனர். அதாவது … Read more