ஒரு நாள் தொப்பி போட்டு சீன் போடும் ஆள் நான் இல்லை!.. விஜயை சீண்டும் சீமான்!…

seeman

நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் போதே அரசியலுக்கு வந்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி காட்டினார். மேலும், திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். எல்லோரும் சேர்ந்து திமுக அரசை அகற்றுவோம் என மகளிர் தின வாழ்த்து சொல்லும்போது கூட பேசியிருந்தார். அதேநேரம், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர் பனையூர் அரசியல்வாதி, அங்கிருந்து … Read more

எல்லா இடத்திலும் கருணாநிதி பெயரே கொண்டு வர திமுக திட்டமா? கட்டட சீரமைப்புகளுக்கு பின்னால் இப்படியும் காரணம்!

எல்லா இடத்திலும் கருணாநிதி பெயரே கொண்டு வர திமுக திட்டமா? கட்டட சீரமைப்புகளுக்கு பின்னால் இப்படியும் காரணம்!

திருத்தணி காய்கறி சந்தையின் பெயர் மாற்றம் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சை அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தணியில் இயங்கி வரும் இந்த சந்தை, பெருந்தலைவர் காமராசரின் பெயரை தாங்கி, நீண்ட காலமாக அங்குள்ள மக்கள் மற்றும் வணிகர்களால் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய திமுக அரசு, இந்த சந்தையின் பெயரை மாற்றி ‘கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி’ என்று அழைக்க தீர்மானித்துள்ளது. இந்தப் பெயர் மாற்றம் எதற்காக, எந்த அடிப்படையில் செய்யப்படுகின்றது? … Read more

சொந்த தொகுதியையே கவனிக்கல! இதுல 7 மாநிலங்களுக்கு போறாங்களாம் – திமுகவினரை வெளுத்த தமிழிசை!

சொந்த தொகுதியையே கவனிக்கல! இதுல 7 மாநிலங்களுக்கு போறாங்களாம் - திமுகவினரை வெளுத்த தமிழிசை!

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில் ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய கூட்டத்தில் கூறிய விஷயங்களை விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு மாநிலங்களில் சென்று அங்குள்ள தலைவர்களை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் மாநில விரிவாக்கம் தொடர்பான விவாதங்களை … Read more

திமுக மோசமானவங்க!.. அநாகரீகமானவர்கள்!. ஏமாத்துறாங்க!. பொங்கிய மத்திய கல்வி அமைச்சர்!…

darmendira

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நடைமுறையில் இருக்கிறது. அதாவது தாய் மொழியான தமிழ் தமிழ்நாட்டின் அலுவல் மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாவது பயிற்று மொழியாகவும் பள்ளிகளில் இருக்கிறது. ஆனால், தமிழக அரசு பாடத்திட்டங்களில் ஹிந்தியை கொண்டு வரவேண்டும் என பாஜக பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. இதனால்தான் 1964ம் வருடம் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டமே நடைபெற்றது. அப்போதைய அறிஞர் அண்ணா அரசு இதை ஏற்கவில்லை. இந்த போராட்டத்திற்காக பலர் உயிரையும் விட்டனர். இப்போது மத்தியில் தொடந்து பாஜக … Read more

புதிதாக உருவாகும் பழநி மாவட்டம்? உள்ளூர் மக்களிடையே பரவி வரும் தகவல்: பின்னணி என்ன?

புதிதாக உருவாகும் பழநி மாவட்டம்? உள்ளூர் மக்களிடையே பரவி வரும் தகவல்: பின்னணி என்ன?

திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சில சட்டப்பேரவைத் தொகுதிகளை இணைத்து, புதிய பழநி மாவட்டம் உருவாக்கப்படும் என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பழநியை தலைமையிடமாகக் கொண்டு, உடுமலை மற்றும் மடத்துக்குளம் உள்ளிட்ட தொகுதிகள் இதில் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது. சமூகத்தில் பரவும் விவாதம் இந்த தகவல் வெளியானதிலிருந்து, உடுமலை மக்களிடையே இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. புதிய மாவட்டம் உருவாக்கத்தை எதிர்த்து வியாபாரிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் … Read more

சீட் தூக்கிருவேன்: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமியின் எச்சரிக்கை!

சீட் தூக்கிருவேன்: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமியின் எச்சரிக்கை!

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியின் 82 மாவட்டச் செயலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை, ராயப்பேட்டையில் அமைந்துள்ள கட்சி தலைமையிலிருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலர் முனுசாமி, தலைமை நிலையச் செயலர் வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரச்சினைகள் குறித்து பொதுச்செயலர் கேட்டறிந்தார். மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் தற்போதைய நிலை, … Read more

சர்வதேச கும்பலுடன் நடிகை ரன்யா ராவுக்கு தொடர்பு!.. பகீர் தகவல்!…

ranya rao

துபாயிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதில் பலரும் விமான நிலையத்தில் பிடிபட்டாலும் சிலர் தப்பி விடுகிறார்கள். இந்நிலையில்தான் சமீபத்தில் நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் சிக்கினார். கடந்த 3ம் தேதி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இவரை கைது செய்தனர். துபாயிலிருந்து பெங்களூருக்கு 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தபோது இவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இவர் பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று தங்கம் கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது. … Read more

விடாமல் தும்மல் வருதா? காலையில் எழுந்ததும் இந்த ட்ரிங்க் குடிங்க!! அடுக்கு தும்மல் கவலை இனி இல்லை!!

விடாமல் தும்மல் வருதா? காலையில் எழுந்ததும் இந்த ட்ரிங்க் குடிங்க!! அடுக்கு தும்மல் கவலை இனி இல்லை!!

சிலருக்கு இடைவிடாமல் தும்மல் வந்து கொண்டே இருக்கும்.இந்த அடுக்கு தும்மல் பிரச்சனை இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள குணப்படுத்திக் கொள்ள கீழ்கண்ட வீட்டு மருத்துவ குறிப்பை பின்பற்றலாம். அடுக்கு தும்மலுக்கான காரணங்கள்:- **காற்று மாசுபாடு **அலர்ஜி **மருந்து விளைவு **காரம் நிறைந்த உணவு **தூசு **சளி காய்ச்சல் அடுக்கு தும்மலை குணப்படுத்தும் வீட்டு மருத்துவ குறிப்பு: தேவையான பொருட்கள்:- 1)தண்ணீர் – ஒரு கிளாஸ் 2)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி 3)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை … Read more

கடும் வயிற்று வலியை குணப்படுத்தும் கை மருந்து!! ஒரு முயற்சியிலேயே பலன் கன்பார்ம்!!

கடும் வயிற்று வலியை குணப்படுத்தும் கை மருந்து!! ஒரு முயற்சியிலேயே பலன் கன்பார்ம்!!

உங்களுக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்படுகிறது என்றால் அலட்சியப்படுத்தாமல் இங்கு தரப்பட்டுள்ள கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள். வயிற்று வலி காரணங்கள்:- *செரிமானப் பிரச்சனை *வயிற்றுப் புண் *பித்தப்பை கல் *ஒவ்வாமை *குடற்புழு *இரைப்பை அல்லது கணைய அலர்ஜி வயிற்று வலிக்கு சிறந்த கை மருந்து: தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)உப்பு – சிறிதளவு செய்முறை விளக்கம்:- பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து அடுப்பில் வைத்து வறுக்க வேண்டும்.சீரகம் கருகிடாமல் வருக்க … Read more

ஸ்டொமக் அல்சர் மற்றும் மவுத் அல்சர் பிரச்சனைக்கு தீர்வு இந்த கீரையில் உள்ளது!! தினமும் ஒருகைப்பிடி சாப்பிடுங்க!!

ஸ்டொமக் அல்சர் மற்றும் மவுத் அல்சர் பிரச்சனைக்கு தீர்வு இந்த கீரையில் உள்ளது!! தினமும் ஒருகைப்பிடி சாப்பிடுங்க!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் அல்சர் பிரச்சனையால் அவதியடைந்து வருகின்றனர்.இந்த அல்சர் புண்கள் பல்வேறு காரணங்களால் உருவாகிறது.அல்சரில் பல வகைகள் இருக்கிறது.இதில் பெரும்பாலானோருக்கு வயிறு அல்சர் மற்றும் வாய் அல்சர் பாதிப்பு இருக்கிறது. வாயில் புண்கள் இருந்தால் வயிற்றிலும் புண்கள் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த அல்சர் புண்களை நமது வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து குணப்படுத்திக் கொள்ள முடியும். வாய் மற்றும் வயிறு அல்சருக்கான காரணங்கள்: 1)உணவு தவிர்த்தல் 2)காரமான உணவுகள் 3)மோசமான உணவுப் … Read more