அதிமுக.. எங்களுடன் கூட்டணி வைக்க தவமா தவம் கிடக்குது!! அண்ணாமலை பேச்சுக்கு 6 மாதம் டைம் ஒதுக்கிய எடப்பாடி!!

Annamalai indirectly criticizes AIADMK for being reluctant to form an alliance with them

ADMK BJP: அதிமுக மற்றும் பாஜக இடையேயான பணிப் போரானது குறைந்து நெருங்கிய பந்தம் உருவாகி வருகிறது. சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஓராண்டுகள் இருக்கும் நிலையில் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்கும் என்று ஒரு தரப்பினார் கூறினாலும் அதற்கு வாய்ப்பே இல்லை என தட்டிக் கழித்து எடப்பாடி பேசி வந்தார். ஆனால் சமீபத்தில் அவரது பேச்சுக்கு ஏதும் பொருந்தாத வகையில் தான் அனைத்து செயல்பாடுகளும் உள்ளது. எடப்பாடி ஒரு பேட்டியில் கூட , மக்கள் விரும்பும் … Read more

லெப்ட்-ரைட் வாங்கப்பட்ட திமுக முக்கிய புள்ளி: போன் போட்டு வெளுத்த ஸ்டாலின் – என்ன நடந்தது?

லெப்ட்-ரைட் வாங்கப்பட்ட திமுக முக்கிய புள்ளி: போன் போட்டு வெளுத்த ஸ்டாலின் - என்ன நடந்தது?

தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட தர்மச்செல்வனுக்கு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அறிவாலயத்திற்கு எதிர்ப்புப் புகார்கள் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்றன. தர்மச்செல்வன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட மறுநாளிலேயே, மாவட்ட கலெக்டரை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. கலெக்டரை மிரட்டிய விவகாரத்தை மாநில அரசின் உயரதிகாரிகளுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்தன. முதல்வர் … Read more

அத்துமீறும் தொண்டர்கள்!.. கட்டுப்படுத்த தெரியாத விஜய்… இப்படியே போனா கெட்ட பேருதான்!..

vijay

சென்னை: நடிகர் விஜய் எங்கு சென்றாலும் அதிக கூட்டம் கூடுகிறது. அவரின் ரசிகர்களையும், தொண்டர்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்று கூட சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதனாத்தில் விஜய் ரமலான் நோன்பு கொடுத்தபோது தடுப்புகளை மீறி ரசிகர்களும், தொண்டர்களும் உள்ளே புகுந்தனர். உணவு பொருட்கள் வீணாகி கிடந்த வீடியோக்களும் வெளியானது. இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கோட்டை விடும் தவெக. ரசிகர்கள்: தொண்டர்களை கட்டுப்படுத்த தெரியாத விஜய்: … Read more

இந்தியாவை அம்பலப்படுத்திவிட்டோம்!. அதனால் வரியை குறைக்கிறார்கள்!. டிரம்ப் விமர்சனம்!..

trumph

அமெரிக்காவின் புதிய பிரதமராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இவர் பதவியேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து வசித்து வந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் கண்டறிந்து அவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பு அனுப்பும் வேலையை முடுக்கிவிட்டார். இதில், இந்தியாவை சேர்ந்தவர்களை விமானத்தில் திருப்பி அனுப்பும்போது அவர்களின் கை மற்றும் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘இந்தியாவின் நட்பு … Read more

அடுத்தடுத்து சிக்கப்போகும் பெரிய அரசியல் புள்ளிகள்: அமலாக்கத்துறை ரெய்டில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

அடுத்தடுத்து சிக்கப்போகும் பெரிய அரசியல் புள்ளிகள்: அமலாக்கத்துறை ரெய்டில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

தமிழக அரசின் சார்பில் செயல்படும் ‘டாஸ்மாக்’ நிறுவனம், மாநிலம் முழுவதும் உள்ள 4,830 சில்லறை மதுக்கடைகள் மூலம் தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கும் அதிகமாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. இந்த மதுக்கடைகளுக்கு ஆலைகளில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யும் முறையில் பெரிய அளவில் முறைகேடு நடைபெறுவதாகவும், அதன்மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடக்கிறது என்றும் அமலாக்கத்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டது. அமலாக்கத்துறை சோதனை புகார்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்திற்குப் பெருமளவில் மதுபானங்கள் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஆலைகள் மீது … Read more

ஏமாத்துறாங்க!.. திமுகவை ஆட்சியிலிருந்து தூக்குவோம்!.. வீடியோவில் பொங்கிய விஜய்…

vijay

தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியலிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் விஜய். நடிகர் விஜயாக இருந்தவர் இப்போது தவெக தலைவராக மாறிவிட்டார். அவரின் கட்டளைகளை புஸ்ஸு ஆனந்த் செயல்படுத்தி வருகிறார். ஒருபக்கம், விடுதலை கட்சியிலிருந்து விலகி தவெக-வில் தன்னை இணைத்துக்கொண்ட ஆதவ் அர்ஜுனாவும் கட்சியை வளர்க்க தன்னுடைய ஐடியாக்களை விஜயிடம் ஆலோசித்து செயல்படுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வருட விழாவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டு தமிழகத்தின் மற்ற … Read more

கண்ணாடியை இங்கே வைத்தால் பணம் இரட்டிப்பாகும்..!! பணம் நம் கையில் தங்கும்..!!

கண்ணாடியை இங்கே வைத்தால் பணம் இரட்டிப்பாகும்..!! பணம் நம் கையில் தங்கும்..!!

நாம் தினமும் ஓடி ஓடி உழைக்கின்ற பணம் நமது கைக்கு வருகிறது, ஆனால் அது நம் கையில் தங்குவதில்லை. பணம் நம்மிடம் வந்த உடனேயே ஏதேனும் ஒரு செலவு வந்து விடுகிறது. எதிர்பாராத செலவுகள் பல ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. மாதம் மாதம் வருகின்ற சம்பளத்தில் ஏதேனும் சிறிதளவு ஆவது சேமித்து வைக்கலாம் என எண்ணினாலும், திடீரென ஏதேனும் ஒரு செலவு ஏற்பட்டு அந்தப் பணமும் கரைந்து விடுகிறது. உழைப்பினை மட்டும்தான் போட முடிகிறது, சிறிதளவு கூட … Read more

உங்கள் வீட்டின் நுழைவு வாயிலில் இந்த பொருட்களை வைக்காதீர்கள்..!!

Do not place these items at the entrance of your house..!!

நமது வீட்டிற்கு ஒருவர் வருகிறார் என்றால் அவரை வரவேற்கும் வகையில் நமது வீட்டின் நுழைவு வாயில் மற்றும் வாசல் இருக்க வேண்டும். எப்பொழுதும் சுத்தபத்தமாக நமது வீட்டின் வாசல் இருக்க வேண்டும். வீட்டின் வெளியே உள்ள வாசல் எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்தே, வீட்டின் உள்ளே நாம் எவ்வாறு வைத்திருப்போம் என்று அனைவரும் அறிந்து கொள்ள முடியும். திருமண மண்டபத்தின் முன்பாக எவ்வாறு ஒருவரை வரவேற்கிறாரோ அதே மாதிரி நமது வீட்டிற்கு வருபவரையும் வரவேற்கும் விதமாக, அதாவது … Read more

எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்..?! நாம் கட்டாயம் குளிர வைக்க வேண்டிய விளக்குகள்..!!

எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்..?! நாம் கட்டாயம் குளிர வைக்க வேண்டிய விளக்குகள்..!!

பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது என்பது நாம் அனைவரும் பின்பற்றக்கூடிய ஒரு வழிமுறையாகும். இவ்வாறு நமது பூஜை அறையில் ஏற்றக்கூடிய விளக்கினை தானாக குளிர விடலாமா? அல்லது நாம் குளிர்விக்க வேண்டுமா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் உண்டு. அதேபோன்று கார்த்திகை தீபம் மற்றும் கோவில்களில் ஏற்றக்கூடிய தீபமானது தானாக தானே குளிர்கிறது. அது அவ்வாறு குளிரலாமா? என்ற சந்தேகமும் நம்மில் பலருக்கும் உண்டு. எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்? எந்தெந்த விளக்குகள் தானாக குளிர விடக்கூடாது? … Read more

காகத்திற்கு உணவு வைத்தால் என்ன பலன் கிடைக்கும்?! இத்தனை நன்மைகள் கிடைக்குமா?!

What is the benefit of feeding a crow?! Can you get so many benefits?!

இந்த உலகத்தில் உள்ள தெய்வங்களின் பெயர்களுள் ஒரு தெய்வத்தின் பெயரை சொன்னால் அனைவரும் தொடை நடுங்கி போவார்கள். அந்த தெய்வம் தான் சனீஸ்வரர். இந்த சனீஸ்வரனின் தோஷத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது அவரை எவ்வாறு வழிபடுவது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த சனீஸ்வரர் 12 ராசிகளையும் சுற்றி வருபவர். அதுமட்டுமின்றி அனைவருடைய ஜாதகத்திலும் ஏதேனும் ஒரு திருப்புமுனையாகவே அவர் இருப்பார். எனவே அனைவரும் இந்த சனீஸ்வரர் பகவானை வழிபட்டு வர வேண்டும். நமது … Read more