எடப்பாடி மீது செங்கோட்டையன் வைத்த குறை.. இதெல்லாம் திமுக கைக்கூலி- செல்லூர் ராஜூ பேச்சு!!

Edappadi Palaniswami and Sengottaiyan's Disagreement on Former Minister Sellur Raju's Speech

ADMK: அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி கிடையே  உட்கட்சி மோதல் தான் இப்போதைய ட்ரெண்டிங்கில் உள்ளது. முன்பெல்லாம் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சு அடிபட்டு வந்த நிலையில் தற்பொழுது உட்க் கட்சிக்குள் இருந்த முன்னாள் அமைச்சர் ஏன் திடீரென்று எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல அதிமுக -வின் ஐடிவிங் இணைச் செயலாளராக இருந்த நிர்மல், தவெக வில் இணைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்தே உட்க்கட்சிக்குள் புகைச்சல் வந்துவிட்டது … Read more

இது தான் டார்கெட்.. இதை செய்தால் நெக்ஸ்ட் CM நீங்கள் தான்!! டாப் ஆலோசகர் விஜய்க்கு போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச்!!

Vijay has held talks with his political advisor Prashant Kishore to face the assembly elections.

TVK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் பட்சத்தில் ஆளும் கட்சி எனத் தொடங்கி மாற்று கட்சியினர் வரை பலரும் அரசியல் சார்ந்த வியூகங்களை திட்டமிட தொடங்கி விட்டனர். அந்தவகையில் ஒவ்வொரு அரசியல் தலைவரும் தங்களுக்கென ஆலோசகர்களை வைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் வருகின்றனர். அந்தவகையில் பாஜக திமுக எனத் தொடங்கி பல கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக இருந்த பிரஷாந்த் கிஷோருடன் தவெக விஜய் 1 மணி நேரமாக ஆலோசனை செய்துள்ளார். இதில் அரசியளின் அடுத்த நகர்வு எப்படி … Read more

நம்புங்க.. இந்த கிழங்கை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் இரும்பு பலத்தை பெறும்!!

நம்புங்க.. இந்த கிழங்கை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் இரும்பு பலத்தை பெறும்!!

நம் மண்ணில் விளைகின்ற மரவள்ளி கிழங்கு,சர்க்கரைவள்ளிக் கிழங்கு,பனங்கிழங்கு போன்றவை ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது.இந்த கிழங்குகள் பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிக மாவுச்சத்து நிறைந்த மரவள்ளி கிழங்கை உட்கொண்டால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.இந்த கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல வியாதிகளை குணப்படுத்த உதவுகிறது. மரவள்ளி கிழங்கில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்: *கால்சியம் *புரதம் *இரும்புச்சத்து *வைட்டமின் ஏ,பி2 மற்றும் சி *பாஸ்பரஸ் மரவள்ளி கிழங்கை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும். … Read more

பாத்ரூம் தரையில் படிந்துள்ள அழுக்கு கறைகள் அடியோடு நீங்க.. சீகைக்காய் பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

பாத்ரூம் தரையில் படிந்துள்ள அழுக்கு கறைகள் அடியோடு நீங்க.. சீகைக்காய் பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

உங்கள் வீட்டு பாத்ரூமில் படிந்துள்ள அனைத்துவித கறைகளும் நீங்க சீகைக்காயுடன் சில பொருட்களை சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)சீகைக்காய் – இரண்டு பாக்கெட் 2)பேக்கிங் சோடா – மூன்று தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு பாக்கட் செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் பாத்ரூமில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். ஸ்டெப் 02: பின்னர் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். … Read more

அஞ்சறை பெட்டியில் உள்ள இந்த பொருள்.. இத்தனை நோய்களுக்கு மெடிசனாக பயன்படுதா!!

அஞ்சறை பெட்டியில் உள்ள இந்த பொருள்.. இத்தனை நோய்களுக்கு மெடிசனாக பயன்படுதா!!

தென்னிந்திய உணவுகளில் மசாலா பொருட்களின் பயன்பாடு இன்றியமையாதவையாக உள்ளது.மசாலா பொருட்கள் உணவின் சுவையை அதிகரிக்க மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். சீரகம்,சோம்பு,மிளகு,பட்டை என்று அனைத்துவித மசாலாக்களும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.உடலில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக இந்த மசாலா பொருட்கள் திகழ்கிறது. குறிப்பாக பருப்பு,கூட்டு போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படும் பெருங்காயத் தூள் வயிறு சார்ந்த அனைத்து பாதிப்புகளையும் சரி செய்ய உதவுகிறது.வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,வயிற்று வலி,செரிமானப் பிரச்சனை போன்ற பலவித பாதிப்புகளுக்கு … Read more

மருத்துவரின் எச்சரிக்கை! அடிக்கடி கால் வீங்கி போகுதா? இந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்!!

மருத்துவரின் எச்சரிக்கை! அடிக்கடி கால் வீங்கி போகுதா? இந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்!!

உங்களுக்கு அடிக்கடி கால் பாத வீக்க பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அஜாக்கிரதையாக இருக்காமல் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.ஏனென்றால் அடிக்கடி கால் வீக்க பிரச்சனை ஏற்படுவது உடலில் ஏற்படும் பல நோய்களுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். கால்கள் வீங்க காரணம்: 1)வாத நோய் 2)வெரிகோஸ் வெயின் 3)சிறுநீரக நோய்கள் 4)இரத்த சோகை தொடர்ந்து கால்களை தொங்கவிட்ட படி இருத்தல்,நீண்ட தூரம் நடத்தல் போன்ற காரணங்களால் கால் பாதங்கள் வீங்குவது இயல்பான ஒரு விஷயம் தான்.இருப்பினும் காரணமின்றி அடிக்கடி … Read more

சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் வயிற்றில் கடமுடா சத்தம் வருதா? இந்த பிரச்சனைக்கான முக்கிய அறிகுறி இதுதான்!!

சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் வயிற்றில் கடமுடா சத்தம் வருதா? இந்த பிரச்சனைக்கான முக்கிய அறிகுறி இதுதான்!!

நாம் உணவு உட்கொள்ளத் தவறினாலோ அல்லது பசித்தாலோ வயிற்றில் ஒருவித கடமுடா சத்தம் கேட்கும்.இந்த உணர்வை அனைவருமே சந்திக்கிறார்கள்.ஆனால் சிலருக்கு எப்பொழுதுமே வயிற்றுப்பகுதியில் கடமுடா சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.இந்த சத்தம் வெளியில் கேட்க கூடிய அளவு இருக்கலாம்.அல்லது தாங்கள் மட்டும் உணர கூடியதாக இருக்கலாம். நீங்கள் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் இந்த சத்தம் வருகிறது என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.இந்த கடமுடா சத்தம் வாந்தி,வயிற்றுப்போக்கு,வயிற்று வலி போன்றவற்றிக்கான முதன்மை அறிகுறிகளாகும். … Read more

அசிடிட்டி பிரச்சனையா? இதை குணப்படுத்த சோம்பு சீரகத்தைவிட பெஸ்ட் மருந்து இல்லை!!

அசிடிட்டி பிரச்சனையா? இதை குணப்படுத்த சோம்பு சீரகத்தைவிட பெஸ்ட் மருந்து இல்லை!!

மோசமான உணவுப் பழக்கத்தால் நெஞ்செரிச்சல் பாதிப்பை அனுபவித்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெமிடியை பின்பற்றலாம். தேவையான பொருட்கள்:- 1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)இஞ்சி – ஒரு துண்டு செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை கல்வத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு கல்வத்தில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டெப் 02: பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த … Read more

மார்பு மற்றும் முலை வீக்கம் குறைய.. தேங்காய் எண்ணெயை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

மார்பு மற்றும் முலை வீக்கம் குறைய.. தேங்காய் எண்ணெயை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

BREAST & NIPPLE PAIN: பாலூட்டும் தாய்மார்களுக்கு சில நேரம் மார்பு மற்றும் முலைக்காம்பு பகுதியில் தாங்கிக் கொள்ள முடியாத வலி ஏற்படும்.இந்த பாதிப்பில் இருந்து மீள இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள். உங்கள் மார்பு பகுதி சில நேரம் வீங்கி வலியை உணடாக்கும்.இந்த மார்பு தசை வலி முழுமையாக குணமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள வைத்தியங்களில் ஏதேனும் ஒன்றை செய்யுங்கள்.இதனால் சில மணி நேரத்தில் மார்பு தசை வீக்கத்திற்கு நிவாரணம் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் … Read more

வாய் துர்நாற்ற வாடையை பொறுக்க முடியலையா? காரணமும் சூப்பர் தீர்வும் இதோ!!

வாய் துர்நாற்ற வாடையை பொறுக்க முடியலையா? காரணமும் சூப்பர் தீர்வும் இதோ!!

இன்று பெரும்பாலான மக்கள் வாய் துர்நாற்ற பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.பற்களை துலக்கினாலும் வாயில் இருந்து கெட்ட வாடை வீசுகிறது என்றால் வாய் சுகாதாரமின்மையே இதற்கு காரணம். வாயில் பாக்டீரியாக்கள் அதிகளவு உருவாகி இருந்தால் இந்த கெட்ட வாடை உண்டாகும்.இதனால் பிறரிடம் தயக்கத்துடன் பேசும் நிலை உருவாகிவிடும்.நம் வாயில் இருந்து கெட்ட வாடை வீசினால் அதை நம்மிடம் சொல்ல பிறர் தயங்குவார்கள்.நாம் பல் துலக்கினால் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும் என்று நினைக்கிறோம். ஆனால் பற்களை துலக்கினாலும் வாயில் இருந்து … Read more