உதட்டு தோல் காய்ந்து எரிச்சலா இருக்கா? உதடு சாஃப்ட்டாக.. தேங்காய் எண்ணையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பூசுங்கள்!!

உதட்டு தோல் காய்ந்து எரிச்சலா இருக்கா? உதடு சாஃப்ட்டாக.. தேங்காய் எண்ணையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பூசுங்கள்!!

தற்பொழுது வறண்ட பனி காலம் என்பதால் சருமம் மற்றும் உதடு வறட்சியை பலரும் சந்தித்து வருகின்றனர்.உடலில் போதிய நீர்ச்சத்து இல்லையென்றால் இந்த பிரச்சனை ஏற்படும்.இதில் உதடு வறட்சியால் ஏற்படும் எரிச்சலை பலரும் அனுபவிக்கின்றனர்.உதடுகளில் ஈரம் இல்லாமல் வறண்டு போனால் வெடிப்புகள் ஏற்பட்டு இரத்தம் கசியும்.இந்த உதடு வறட்சி குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள். உதடு வெடிப்பிற்கான காரணம்: *வறண்ட பனி *உதடு பராமரிப்பின்மை *உடலில் நீர்வறட்சி வெடித்த உதடுகள் பூ போன்று மென்மையாக வேண்டுமென்றால் … Read more

சிறுநீர் சொட்டு சொட்டா வெளியேறுதா? செலவின்றி சரி செய்ய இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க!!

சிறுநீர் சொட்டு சொட்டா வெளியேறுதா? செலவின்றி சரி செய்ய இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க!!

உங்களில் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும்.அதேபோல் சிலருக்கு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும் பிரச்சனை இருக்கும்.இது சிறுநீரகப் பாதை தொற்று,தண்ணீர் அருந்தாமை போன்ற காரணங்களாலும் வெப்ப அதிகரிப்பால் உண்டாகும் உடல் சூட்டாலும் ஏற்படுகிறது. சொட்டு சொட்டாக சிறுநீர் வர காரணம்: **நீர்ச்சத்து குறைபாடு **உடலில் வெப்பம் அதிகரித்தல் **சிறுநீர் பாதை தொற்று **சிறுநீர்ப்பை வீக்கம் **மருந்து பக்கவிளைவு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவதால் ஏற்படும் பாதிப்புகள்: **சிறுநீர் கழிக்கும் பொழுது வலி **சிறுநீர் … Read more

மோசமான விமர்சனத்தை பெற்ற பேர்ட் கேர்ள் மிகப்பெரும் வெற்றி!!

Bad Girl Gets Bad Reviews Huge Success

சமீபத்தில் பேர்ட் கேர்ள் திரைப்படத்தை விமர்சனம் செய்து பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கி, வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் வழங்கும் இத்திரைப்படம் சமீபத்தில் மிகப்பெரிய ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. இந்த ரோட்டர் டேம் திரைப்பட விழாவில் புதியதாக அறிமுகமாகும் இயக்குனர்களின் முதல் மற்றும் இரண்டாவது படம் மட்டுமே இடம்பெறும். பெரும்பாலும் இவை தேர்வு செய்யும் படங்கள் ஆசிய மற்றும் பசிபிக் பெருங்கடல் சுற்றியுள்ள நாடுகளின் இயக்குனர்கள் மட்டுமே கலந்து … Read more

ஜெயிப்பது மத்திய அரசு அல்வாவா? திமுக அரசு அல்வாவா? அண்ணாமலை ஆக்ரோஷம்!!

Will the central government win? Is the DMK government a government? Annamalai is angry!!

நெல்லையில் மத்திய அரசு தமிழக மாநிலத்திற்கு அல்வா கொடுத்து வருவதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணா அறிவாலய அல்வா வகைகள் என்ற ஒரு பதிவை தற்சமயம் வெளியிட்டுள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது நீங்கள் டெல்லிக்கு கூட்டணி சார்பாக சென்றீர்களே! தற்சமயம், நெல்லை சென்று பரப்புரையாற்ற உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும் … Read more

ரொக்க பரிவர்த்தனையின் வரம்பு.. மீறினால் 100% அபராதம்!! வருமானவரித்துறை எச்சரிக்கை!!

Cash transaction limit.. 100% penalty for violation!! Income tax department alert!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் நிலையில் ரொக்க பரிவர்த்தனைக்கு சில விதிகளை வகுத்திருக்கிறது. அந்த விதிகளை மீறுபவர்களுக்கு 100% அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. வருமான வரி சட்டம் 1961 கீழ் ரொக்க பரிவர்த்தனை செய்வதற்கான ஒரு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ரொக்கமாக கொடுக்கப்படும் பணத்திற்கான விளக்குகள் கொடுப்பனவுகள் செலவுகள் போன்றவற்றையும் வருமானவரித்துறை தடை செய்கிறது. இதுபோன்ற வரம்பிற்கு மீறிய ரொக்க பரிவர்த்தனைகளை செய்யும் பொழுது வருமானவரித்துறையானது அதற்கு … Read more

சொந்தமா தொழில் தொடங்க ஆசையா!! தமிழக அரசு தரும் ரூ.15 லட்சம் ரூபாய் உங்களுக்கு தான்!!

Do you want to start your own business!! 15 lakh rupees given by Tamil Nadu government is for you!!

தமிழக அரசு சிறு தொழில் மற்றும் வியாபாரம் செய்யக்கூடிய தனிநபர்களுக்கு அதிகபட்ச கடன் தொகையாக 15 லட்சம் ரூபாய் வரை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பட நீங்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்தவர்கள் ஆக இருத்தல் வேண்டும் என்றும் தனிநபராக அல்லது குழுக்களாக இணைந்து கூட சிறு தொழில்கள் அல்லது வியாபாரம் போன்றவற்றை மேற்கொள்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் இந்த கடனுதவியை வழங்கி வருவதாக … Read more

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி பாருங்கள்!!ஏராளமான பலன்களை அள்ளித்தரும்!!

Light a lamp in Brahma Mugurtha!!It will bring many benefits!!

தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நாம் ஏற்றக்கூடிய விளக்கானது நமக்கு ஏராளமான நன்மைகளை அள்ளித் தரும். அதிகாலை 4 மணி முதல் 5:30 மணி வரை நாம் விளக்கு ஏற்றலாம். பெண்கள் அனைவரும் தினமும் அதிகாலையிலேயே எழுந்து குளித்தவுடன் விளக்குகளை ஏற்ற வேண்டும். தினமும் குளித்துவிட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டுமா? என்ற சந்தேகத்திற்கு ஜோதிடர் இங்கு விளக்கம் அளித்துள்ளார். எப்பொழுதெல்லாம் குளிக்க வேண்டும் யார் யார் குளித்துவிட்டு விளக்கு ஏற்ற வேண்டும் என்பது குறித்தும் காண்போம். … Read more

உங்கள் குழந்தைக்கு ஜாதகம் எழுத வேண்டுமா!! எப்பொழுது எழுத வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

Do you want to write horoscope for your child!! Know when to write!!

ஒரு குழந்தை பிறந்த உடனேயே அது பிறந்த நேரத்தை குறித்து வைத்துக் கொண்டு ஒரு ஜாதகரிடம் கொடுத்து இந்தக் குழந்தை என்ன நட்சத்திரத்தில் பிறந்த உள்ளது? என்ன திதி? என்ன ராசி? மற்றும் எந்தெந்த எழுத்துக்களை கொண்டு இந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்? என்பதையெல்லாம் நாம் அறிந்து கொள்வோம். ஆனால் கட்டம் போட்டு எழுதக்கூடிய ஜாதகத்தினை அந்த குழந்தைக்கு எப்பொழுது எழுத வேண்டும் என்று ஒரு விதிமுறை உள்ளது. அது எப்பொழுது எழுத வேண்டும்? எந்த … Read more

ஹோம குண்டத்தில் இருந்து தரக்கூடிய காசுகளை என்ன செய்ய வேண்டும்!!

What to do with the money that can be given from Homa Gundam!!

கோவில்களிலோ அல்லது வீடுகளிலோ செய்யக்கூடிய யாகங்கள் என்பது மிக மிக சிறப்புக்கு உரியது. அப்படி நடக்கக்கூடிய யாகத்தில் நாணயங்களை சேர்ப்பது என்பது ஐதீகம். அவ்வாறு யாகம் முடிந்த பின்னர் அதன் சாம்பல் மற்றும் உள்ளே இருக்கக்கூடிய நாணயம் அனைத்தையும் நாம் எடுப்போம். யாகம் நடத்தினால் அதில் உள்ள சூடு தணிந்த பின்னரே யாகத்தில் உள்ள சாம்பல் மற்றும் நாணயத்தினை எடுக்க வேண்டும். சூடு தணியும் முன்னரே அதில் உள்ள பொருட்களை எடுக்கக் கூடாது. அதாவது காலை நேரத்தில் … Read more

உங்கள் குழந்தையின் தொப்புள் கொடியை வைத்திருக்கிறீர்களா!!அதனை என்ன செய்வது என்று தெரியவில்லையா!!

Have your baby's umbilical cord!!don't know what to do with it!!

ஒரு குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான பந்தம் தொப்புள்கொடியில் இருந்து தான் உருவாகிறது. புனிதமான இடமாக கருதக்கூடியதும் இந்த தொப்புள்தான். ஒரு குழந்தை கருவில் இருக்கும் பொழுது அதற்கு தேவையான அனைத்தையும் தருவதும் அந்த தொப்புள் கொடி தான். தாய்க்கும் நமக்கும் உள்ள பந்தம் வெளியே வந்த உடனேயே அறுபட்டு விடுகிறது. ஒரு குழந்தையின் தொப்புள் கொடிக்கு உள்ளே இருக்கக்கூடிய அந்த ரத்தத்தோடு உறைந்து இருக்கக்கூடிய ஸ்டெம்செல்ஸ் மிகுந்த ஆற்றல் நிறைந்த ஒன்றாகும். பல பிரபலமான மருத்துவமனைகளிலும் கூட … Read more