ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

Scholarships from Rs.75,000 to Rs.1,25,00 for school students!! Do this to apply right away!!

Prime Minister Young Achievers Scholarship Award Scheme for Vibrant India என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் உடைய ஸ்காலர்ஷிப் திட்டமானது 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கான உதவித்தொகையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு தேவையான தகுதிகள் :- ✓ OBC/EBC/DNT ஆகிய பிரிவுகளை சேர்ந்தவராக இருத்தல் அவசியம். ✓ குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். ✓ மத்திய … Read more

குக்கரை சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி!! குக்கர் சேஃப்டி டிப்ஸ் வேணுமா!!

How to use a cooker properly!! Want Cooker Safety Tips!!

குக்கர் என்பது தற்போது அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதம் வடிக்கும் முறையை தவிர்த்து தற்போது அனைவரும் சாதம் மற்றும் பல விதமான உணவு பொருட்களை குக்கரில் வைத்து தான் சமைக்கிறார்கள். இவ்வாறு தினமும் பயன்படுத்தக்கூடிய குக்கரை சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி என்று தெரியாமல் பலரும் உள்ளனர். இதனால் குக்கரில் அடைப்பு மற்றும் குக்கர் வெடிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே குக்கரை எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்துவது என்பது குறித்து காண்போம். நாம் செய்யக்கூடிய … Read more

மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள்!! உங்கள் சந்தேகத்திற்கான தீர்வு வேண்டுமா!!

Symptoms of Breast Cancer!! Do you want solution to your doubts!!

உலக அளவில் தற்போது பெண்களுக்கு இரண்டு வகையான கேன்சர்கள் உருவாகி வருகிறது 1. மார்பகப் புற்றுநோய் 2. கர்ப்பப்பை வாய் புற்றுநோய். முந்தைய காலங்களில் பெரும்பாலும் பெண்களுக்கு இந்த இரண்டாவது வகையான கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய புற்று நோய் தான் அதிக அளவில் இருந்து வந்தது. ஆனால் தற்போது சில ஆண்டு காலமாக மார்பக புற்று நோயே பெருமளவில் அதிகரித்து வருகிறது. கர்ப்பப்பை வாயில் ஏற்படக்கூடிய புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை … Read more

உங்கள் கண்களில் கருவளையம் உள்ளதா!!அதனை எவ்வாறு போக்குவது என்று தெரியவில்லையா!!

Do you have dark circles under your eyes!! Don't know how to get rid of them!!

பொதுவாக நம் உடம்பில் இருக்கும் தோல்களை காட்டிலும் முகத்தில் இருக்கும் தோல் ஆனது மிகவும் லேசானதாக இருக்கும். அதிலும் கண்களுக்கு கீழே உள்ள தோல் ஆனது அதைவிடவும் லேசானதாக இருக்கும். மற்ற தோள்கள் அனைத்தும் எவ்வாறு கருப்பு நிறமாக மாறுகிறதோ அதனை காட்டிலும் மிக விரைவாக இந்த கண்களுக்கு கீழ் உள்ள தோலானது கருப்பு நிறமாக மாறிவிடும். இதனை தான் கருவளையம் என்று கூறுகிறோம். இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழித்து தூங்காமல் இருப்பதாலும், அதிகமாக … Read more

உங்கள் மொபைல் போனில் சீக்கிரம் ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிவிடுகிறதா.. சூடாகி விடுகிறதா!!கேமராவை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!

Does your mobile phone storage get full soon.. Does it get hot!! Try using the camera like this!!

இன்று மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் மிகப்பெரிய பிரச்சனையே மொபைல் போனில் அடிக்கடி ஸ்டோரேஜ் ஃபுல் ஆகி விடுவது, சிறிது நேரம் பயன்படுத்தினாலும் மொபைல் போன் சூடாகி விடுவது மற்றும் சார்ஜ் விரைவில் குறைவது போன்ற பிரச்சனைகள் தான். எதனால் இப்படி நடக்கிறது என்று பலருக்கும் விடை தெரியாமல் இருக்கிறது அதனை பற்றி தான் தற்போது காணப் போகிறோம். நமது மொபைல் போனில் வீடியோ எடுக்கும் பொழுது அதில் உள்ள video resolution 4k மற்றும் 3k என … Read more

இந்த வருடம் 2025 ல் 12 ராசிகளுக்கும் சனி பகவான் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன!! சனிப்பெயர்ச்சி எப்போது!!

What are the changes Lord Shani will cause to the 12 Rasis in this year 2025!! When is the transit of Saturn!!

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி 29.3.2025 அன்று ஏற்பட உள்ளது. தற்போது கும்பத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் மீனம் ராசிக்கு செல்ல போகிறார். இந்த பெயர்ச்சியானது 2 1/2 வருடங்களுக்கு நீடிக்கும். இந்த சனி பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பது குறித்து காண்போம். மேஷம்: விரைய சனி-70% நன்மை. கழுத்து மற்றும் தலைப்பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குடும்பம், தொழில், பணம் போன்றவைகளில் முன்னேற்றம் ஏற்படும். ஏழரை சனி தொடங்கினாலும் வெற்றியையே … Read more

நரம்புகள் உறுதி பெற.. பச்சை மற்றும் கருப்பு பழ சாறு 50 மில்லி தினமும் குடிங்க மக்களே!!

நரம்புகள் உறுதி பெற.. பச்சை மற்றும் கருப்பு பழ சாறு 50 மில்லி தினமும் குடிங்க மக்களே!!

உடலை திடமாக வைத்துக் கொள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளோடு பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.பழங்கள் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.குறிப்பாக நரம்பு சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்திக் கொள்ள திராட்சை மற்றும் சீத்தா பழ சாறு உட்கொள்ளலாம். சீத்தா பழ ஊட்டச்சத்துக்கள்: வைட்டமின் பி,கால்சியம்,தாதுக்கள் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.இந்த பழத்தின் விதைகள் மற்றும் சீத்தா இலைகள் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. திராட்சை பழ ஊட்டச்சத்துக்கள்: வைட்டமின் சி,தாதுக்கள்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது .திராட்சை பழ விதை கேன்சர் … Read more

வீசிங் சைன்ஸ் பிரச்சனையை ஒழித்துக்கட்டும் பாட்டி சொன்ன ரகசிய பானம் இதோ!!

வீசிங் சைன்ஸ் பிரச்சனையை ஒழித்துக்கட்டும் பாட்டி சொன்ன ரகசிய பானம் இதோ!!

Wheezing & Sainas: அதிகப்படியான சளியால் சைன்ஸ் பாதிப்பு ஏற்படுகிறது.அதேபோல் நுரையீரல் சம்மந்தபட்ட பிரச்சனைகளை சந்திக்கும் பொழுது வீசிங் பாதிப்பு ஏற்படுகிறது.தற்பொழுது இந்த இரண்டு பாதிப்புகளும் மக்களை வாட்டி எடுத்து வருகிறது.இந்த பாதிப்புகளை இயற்கை பானம் மூலம் குணப்படுத்திக் கொள்ளுங்கள். வீசிங் அறிகுறிகள்: *மூச்சுத்திணறல் *காய்ச்சல் *நெஞ்செரிச்சல் *இருமல் *முக வீக்கம் *நாக்கு வீக்கம் *தொண்டை புண் சைனஸ் அறிகுறிகள்: *அதிகப்படியான கெட்டி சளி *காய்ச்சல் *தலைவலி *உடல் சோர்வு *மூச்சு எரிச்சல் *முக வீக்கம் சைன்ஸ் … Read more

துணையின் மீதான பாலியல் ஈர்ப்பு குறையுதா? படுக்கையில் திருப்தி அடைய இந்த பொருளை ஊறவைத்து சாப்பிடுங்க!!

துணையின் மீதான பாலியல் ஈர்ப்பு குறையுதா? படுக்கையில் திருப்தி அடைய இந்த பொருளை ஊறவைத்து சாப்பிடுங்க!!

ஆண்,பெண் தங்கள் பாலியல் உணர்வை அதிகரிக்க விருப்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சித்த வைத்தியங்களில் ஒன்றை பின்பற்றுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)தர்பூசணி துண்டுகள் – ஒரு கப் 2)ஜிஞ்சர் – ஒரு துண்டு 3)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: நீங்கள் முதலில் ஒரு கீற்று தர்பூசணி எடுத்து தோலுடன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டெப் 02: அதன் பிறகு ஒரு பீஸ் இஞ்சியை எடுத்து தோல் … Read more

பூரி பலகாரம் சுட்ட பழைய எண்ணெய் வச்சிருக்கீங்களா? அப்போ செலவே இல்லாமல் இத்தனை வேலைகளை செய்துவிடலாம்!!

பூரி பலகாரம் சுட்ட பழைய எண்ணெய் வச்சிருக்கீங்களா? அப்போ செலவே இல்லாமல் இத்தனை வேலைகளை செய்துவிடலாம்!!

தற்பொழுது உள்ள பொருளாதார சூழலில் சிக்கனம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமான ஒன்றாக உள்ளது.விலைவாசி உயர்வால் ஒரு ரூபாய் பொருளாக இருந்தால் யோசித்து செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் தான் அனைவரும் உள்ளோம். சிலர் பல்வேறு ட்ரிக்ஸ் மூலம் பணத்தை மிச்சம் செய்வர்கள்.அதேபோல் வீட்டில் இருக்கின்ற வேஸ்ட் பொருட்களை திரும்பவும் ஏதேனும் ஒரு வழியில் பயன்படுத்தும் பழக்கத்தை பலரும் கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் பூரி,போண்டா,பஜ்ஜி போன்ற பலகாரம் சுட்ட எண்ணெய் இருந்தால் அதை நாம் பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி … Read more