உங்கள் பிறப்புறுப்பு எந்த டைமும் டிரையாவே இருக்கா? இந்த பொருள் கொதிக்க வைத்த நீரை கொண்டு க்ளீன் பண்ணுங்க போதும்!!

உங்கள் பிறப்புறுப்பு எந்த டைமும் டிரையாவே இருக்கா? இந்த பொருள் கொதிக்க வைத்த நீரை கொண்டு க்ளீன் பண்ணுங்க போதும்!!

இந்த காலத்தில் பெண்கள் பிறப்புறுப்பு சார்ந்த பாதிப்புகளை எதிர்கொள்வது அதிகரித்து காணப்படுகிறது.குறிப்பாக பிறப்புறுப்பு பகுதியில் வறட்சி உண்டதால் பிரச்சனையை இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸ் மூலம் சரி செய்து கொள்ளலாம். பிறப்புறுப்பு வறட்சிக்கான காரணங்கள்: **மன அழுத்தம் **உணவுப் பழக்கம் **மருந்து மாத்திரையின் விளைவு **தாய்ப்பால் **குறைவான ஈஸ்டிரோஜன் சுரத்தல் பிறப்புறுப்பு வறட்சி அறிகுறிகள்: **அடிக்கடி சிறுநீர் கழித்தல் **உடலில் நீர் பற்றாக்குறை **சிறுநீர் பாதை நோய் தொற்று **உடலுறவிற்கு பிறகு அரிப்பு,எரிச்சல் உணர்வு தேவையான பொருட்கள்:- வேப்பிலை … Read more

பிரசவித்த பிறகு தென்படும் Stretch Marks ஒரு வாரத்தில் மறைய.. இந்த பேஸ்டை வயிற்றில் பூசுங்கள்!!

பிரசவித்த பிறகு தென்படும் Stretch Marks ஒரு வாரத்தில் மறைய.. இந்த பேஸ்டை வயிற்றில் பூசுங்கள்!!

பெண்களின் கர்ப்ப காலத்திற்கு பிறகு வயிற்று பகுதியில் தழும்புகள் உருவாவது இயல்பான ஒரு விஷயம் தான்.இந்த தழும்புகள் மறைய இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றுங்கள் போதும். தீர்வு 01: *கற்றாழை துண்டு அடிவயிற்றில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க் மறைய கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.இதற்கு முதலில் கற்றாழை மடலை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதன் தோலை ரிமூவ் செய்துவிட்டு ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் … Read more

தொண்டை கரகரப்பு சளி இருமல் டக்குனு குணமாக.. இந்த பொடியில் டீ போட்டு மூன்றுவேளை குடிங்க

தொண்டை கரகரப்பு சளி இருமல் டக்குனு குணமாக.. இந்த பொடியில் டீ போட்டு மூன்றுவேளை குடிங்க

அதிகப்படியான சளியால் சுவாசப் பிரச்சனை,தொண்டை கரகரப்பு,மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பாதிப்புகளை அனுபவிக்க நேரிடுகிறது.இந்த சளி தொந்தரவு,இருமல் பிரச்சனையில் இருந்து மீள சில மூலிகை பொருட்களை அரைத்து அதில் டீ போட்டு குடிங்க!! தேவையான பொருட்கள்:- **சித்தரத்தை – 10ம் கிராம் **சுக்கு பீஸ் – ஒன்று **வெட்டி வேர் – 5 கிராம் **டீ தூள் – கால் தேக்கரண்டி **ஏலக்காய் – ஒன்று **வர கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி **சீரகம் – கால் … Read more

மாதவிடாய் கால வயிற்று வலியை குணப்படுத்தும் சிறந்த ஹோம் ரெமிடி உங்களுக்காக!!

மாதவிடாய் கால வயிற்று வலியை குணப்படுத்தும் சிறந்த ஹோம் ரெமிடி உங்களுக்காக!!

பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வயிற்று வலியை குறைக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானம் செய்து பருகுங்கள். 1)இஞ்சி பீஸ் – சிறிதளவு 2)தேன் – ஒரு ஸ்பூன் 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் முதலில் ஒரு துண்டு இஞ்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு கத்தி கொண்டு இஞ்சி தோலை நீக்கிவிடுங்கள். அடுத்து இதை உரலில் போட்டு ஒன்றிரண்டாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள். அதன் பிறகு … Read more

டார்க் சர்க்குல்ஸ் மேஜிக் போட்டது போல் மறைய வேண்டுமா? இதற்கு பெஸ்ட் ரோஸ் வாட்டர் தான்!!

டார்க் சர்க்குல்ஸ் மேஜிக் போட்டது போல் மறைய வேண்டுமா? இதற்கு பெஸ்ட் ரோஸ் வாட்டர் தான்!!

இன்று ஆண்,பெண் அனைவரும் பாரபட்சம் இன்றி சந்திக்கும் ஒரு பாதிப்பாக கண் கருவளையம் உள்ளது.கண்களை சுற்றி கருவளையம் தோன்றினால் அவை நம் அழகை முழுமையாக கெடுத்துவிடும். அது மட்டுமின்றி நம் முகம் மற்றும் கண்கள் களையிழந்து போய்விடும்.இந்த கருவளையத்தை கெமிக்கல் பொருட்கள் இன்றி இயற்கையாக மறைய வைப்பது எப்படி என்று நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள். கருவளையம் உருவாக காரணங்கள்:- **தூக்கமின்மை **மன அழுத்தம் **உடல் சோர்வு **ஊட்டச்சத்து குறைபாடு தேவையான பொருட்கள்:- 1)ரோஸ் வாட்டர் – ஒரு … Read more

உங்களால் 1 மணி நேரம் கூட ஆக்ட்டிவாக இருக்க முடியலையா? அப்போ இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்!!

உங்களால் 1 மணி நேரம் கூட ஆக்ட்டிவாக இருக்க முடியலையா? அப்போ இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்!!

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பெரிய பிரச்சனையாக உடல் சோர்வு உள்ளது.இதற்கு முக்கிய காரணம் நாம் பின்பற்றும் உணவுமுறை பழக்கம் தான்.ஆரோக்கியம் இல்லாத உணவை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில் சிக்கல் உண்டாகிறது. அது மட்டுமின்றி நிம்மதியற்ற தூக்கத்தின் விளைவாக நாள் முழுவதும் புத்துணர்வின்றி சோர்வு நிலை ஏற்படுகிறது.இந்த உடல் சோர்வு பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள். உடல் சோர்வை போக்கும் பூஸ்ட் பவுடர் … Read more

அப்படி நடிக்க ரெடி…. சர்ச்சை இயக்குனருக்கு சாய் பல்லவி பதில் – ரசிகர்கள் ஷாக்!

Sai-Pallavi 1

சாய் பல்லவி: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகை சாய் பல்லவி. இவர் முதன் முதலில் மலையாளத்தில் வெளிவந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக சினிமா துறையில் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த திரைப்படத்தில் சாய்பல்லவி ஒட்டுமொத்த இளைஞர்களின் கவனத்தையும் ஈர்த்தார் . அப்படித்தான் அவருக்கு தமிழ் பட வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. அதற்கு முன்னதாக தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அங்கும் நடிக்க ஆரம்பித்தார. தெலுங்கு தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் … Read more

தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா!!

Actress Tamannaah opens up about her sexual assault!!

சமீப காலமாகவே சினிமா துறையில் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருவதாகவும் இதற்கு முன்னால் நடந்தது என்றும் பலரும் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகை தமன்னா அவர்கள் கேரவனில் தனக்கு நடந்த நிகழ்வு குறித்து வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமா துறையில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா அவர். சமீபத்திய பிராட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா அவர்கள் தனக்கு நடந்த வன்கொடுமை … Read more

நான் திரைகளுக்கு வர காரணமே இவர் தான்!! அமரன் பட இயக்குனர்!!

He is the reason I came to screens!! Amaran film director!!

அமரன் படம் தொடர்ந்து வெற்றிக் கண்டு தற்சமயம் அப்படத்தின் நூறாவது வெற்றி நாளை நோக்கி பயணம் செய்து வருகின்றது. இந்த மகிழ்ச்சி நேரத்தில் இப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவருடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் தனது திரைப்படம் எடுக்கும் ஆசை வந்ததற்கே காரணம் மணிரத்தினம் சார் தான் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர், மணிரத்தினம் சாரை நேரில் சந்தித்து அவருடன் ஒரு புகைப்படத்தையும் எடுத்து இதனை ஷேர் செய்துள்ளார். அவர் அப்பதிவில் கூறியதாவது, நான் திரையில் இருக்கு … Read more

இனி ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்டால்!! கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி!!

If you engage in online money fraud!! Reserve Bank tightened!!

இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆன்லைன் தளங்களை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் சைபர் கிரைம் பெரும் சிக்கலை தொடர்ந்து சந்தித்து வருகின்றது. கம்ப்ளைன்ட் செய்யாமல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எத்தனையோ? இதனை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி தற்சமயம் தண்டனையை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் 2007 இன் கீழ் அமைந்துள்ள சட்டத்தின் அபராதத்தையும், அமுலில் இருந்த விதிமுறைகளையும் திருத்தியுள்ளது. அதன்படி முறையற்ற கட்டண வசூல் செய்வது, … Read more