இந்த ஜூஸ் 21 தினங்கள் பருகினால்.. வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு குட்பாய் சொல்லிடலாம்!!

இந்த ஜூஸ் 21 தினங்கள் பருகினால்.. வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு குட்பாய் சொல்லிடலாம்!!

பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றான வெள்ளைப்படுதல் குணமாக இயற்கை வைத்தியத்தை பின்பற்றலாம். வெள்ளைப்படுதல் காரணங்கள்:- 1)சீரற்ற மாதவிடாய் பிரச்சனை 2)சிறுநீர்ப்பாதை நோய் தொற்று 3)மன அழுத்தம் 4)உடல் உஷ்ணம் 5)ஆரோக்கியம் இல்லாத உணவுகள் 6)பாலியல் சார்ந்த பாதிப்பு 7)ஹார்மோன் ஏற்றத்தாழ்வு 8)நீரிழிவு நோய் 9)இரத்த சோகை 10)தூக்கமின்மை வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தகுந்த வீட்டு வைத்தியங்கள்: தேவையான பொருட்கள்: **சின்ன வெங்காயம் – இரண்டு **வெந்தயம் – ஒரு டீஸ்பூன் **பசும் பால் – ஒரு கிளாஸ் … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால் கன்பார்ம் இரத்த குழாய் அடைப்பு தான்!! இதற்கு இந்த விதையில் தீர்வு இருக்கு!!

இந்த அறிகுறிகள் இருந்தால் கன்பார்ம் இரத்த குழாய் அடைப்பு தான்!! இதற்கு இந்த விதையில் தீர்வு இருக்கு!!

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் இரத்த குழாய் அடைப்பு ஏற்படுகிறது.இதனால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் போகும் அபாயத்தை சந்திக்க நேரிடும்.தற்போதைய மோசமான உணவுப் பழக்கங்களால் தான் இரத்த குழாய் அடைப்பு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இரத்த குழாய் அடைப்பு அறிகுறிகள்:- 1)பக்கவாதம் 2)அடிக்கடி தலைசுற்றல் 3)உடல் களைப்பு 4)சுவாசப் பிரச்சனை 5)நெஞ்சு வலி 6)கீழ் முதுகு வலி 7)ஆண்களுக்கு விறைப்புத் தன்மை 8)கை,கால் வலி இரத்த குழாய் அடைப்பு குணமாக வீட்டு வைத்தியம்:- 1)வெந்தயம் இரத்த … Read more

உங்கள் புருவம் கருகருனு திக்காக வளர.. இரண்டு சின்ன வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

உங்கள் புருவம் கருகருனு திக்காக வளர.. இரண்டு சின்ன வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

ஆண் மற்றும் பெண்கள் தங்கள் புருவ அடர்த்தியை அதிகரிக்க விருப்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்புகளில் ஒன்றை தொடர்ந்து பின்பற்றுங்கள். தீர்வு 01:- 1)சின்ன வெங்காயம் – இரண்டு 2)தேங்காய் எண்ணெய் – அரை தேக்கரண்டி முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் சுத்தம் செய்து வைக்க வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த வெங்காய சாறில் அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக … Read more

அல்சரால் அவதியா? ஒரு கிளாஸ் மோரில் இந்த பொருளை சேர்த்துக் கொண்டால் ஒரே வாரத்தில் குடல் புண்கள் ஆறிவிடும்!!

அல்சரால் அவதியா? ஒரு கிளாஸ் மோரில் இந்த பொருளை சேர்த்துக் கொண்டால் ஒரே வாரத்தில் குடல் புண்கள் ஆறிவிடும்!!

இக்காலத்தில் அல்சர் என்பது சாதாரண பாதிப்பாக மாறிவிட்டது.உணவுமுறை பழக்கம்,உணவு தவிர்ப்பது போன்ற காரணங்களால் வயிற்றில் அல்சர் உருவாகிறது.இந்த அல்சர் புண்களுக்கு சரியான நேரத்தில் வைத்தியம் செய்யாவிட்டால் நிச்சயம் கடுமையான தொந்தரவுகளை நாம் சந்திக்க நேரிடும். அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: 1.அதிகப்படியான புளிப்பு மற்றும் காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். 2.உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். 3.மது மற்றும் புகைப்பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும். 4.பால்,புளித்த தயிர்,மாமிசம்,சர்க்கரை உணவுகளை … Read more

குடிக்கும் தண்ணீரில் நெய் சேர்த்துக் கொண்டால் பெண்களின் உடலில் இத்தனை விஷயம் நடக்குமா?

குடிக்கும் தண்ணீரில் நெய் சேர்த்துக் கொண்டால் பெண்களின் உடலில் இத்தனை விஷயம் நடக்குமா?

ஒவ்வொரு பெண்ணும் பருவமடைந்த பிறகு மாதவிடாய் சுழற்சியை சந்திக்கின்றனர்.இது 28 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை இந்த மாதவிடாய் சுழற்சி வருகிறது.இந்த நாட்களில் சில பெண்கள் வயிறு வலி,வயிறு பிடிப்பு,அதிக உதிரப்போக்கு,உடல் சோர்வு போன்ற பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். மாதவிடாய் காலத்தில் உடல் மற்றும் மனதளவில் பெண்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் பொதுவான பாதிப்பு வயிற்று வலி தான்.இந்த வயிற்று வலியை தாங்கிக்க கொள்ள முடியாத பெண்கள் வலி நிவாரணி மாத்திரை … Read more

சமந்தாவின் சபதம் கலைக்கப்பட்டதா!! இரண்டாவது முறை காதலில் விழுந்த நடிகை!!

Is Samantha's Vow Dissolved!! The actress fell in love for the second time!!

நடிகை சமந்தா அவர்களுக்கும் நாக சைதன்யா அவர்களுக்கும் காதல் திருமணம் நடந்து அதன் பின் இருவரும் விவாகரத்து பெற்று தற்பொழுது நாகசாய் தனியாக அவர்கள் சோபித்த துலிபலாவை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். நடிகை சமந்தாவோ நான் இரண்டாவது திருமணத்திற்கு தயாராக இல்லை என்றும் என் வாழ்வில் இனி நான் மட்டும்தான் இன்றும் சபதம் எடுத்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். தன்னுடைய உடல்நிலை மோசமாக இருந்த பொழுதிலும் அதனை தனியாகவே இருந்து சரி செய்து கொண்டதாகவும் பல … Read more

பல்கலைக்கழகத்தில் புதிய நடைமுறை!! எதிர்த்து குரல் கொடுக்கும் மாணவர்கள்!!

New procedure in university!! Students protesting!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி. ஹெச். டி படிப்புக்கான கையேடு சமீபத்தில் வெளியேறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கையேடிற்கு திராவிட விடுதலை கழகம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கையேடு முற்றிலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை படி வெளியிடப்பட்டுள்ளது. அதில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு படிக்க சேர்வதற்கு தகுதியாக 10+2+3+2 அல்லது 11+1+3+2 அல்லது 10+2+4 என்று மாணவர்கள் படிக்கும் படிப்பின் வருட … Read more

இயக்குனரை பார்த்து அந்த எண்ணம் இல்லையா என கேட்ட சில்க்ஸ்மிதா!! அப்புறம் என்ன நடந்தது!!

Silksmitha asked the director if he did not have that idea!! Then what happened!!

நீங்களும் ஹீரோதான் திரைப்படத்தில் நடிகை சில்க் ஸ்மிதா நடித்ததன் மூலம் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் வி சேகர் உடன் இணைந்தார். அதன்பின் இருவரும் இணைந்து வேலை பார்க்க படங்கள் சில. இந்த படம் எடுக்கப்பட்ட தருணத்தில் நடந்த சில சுவாரசியமான தகவல்களை இயக்குனர் வி.சேகர் அவர்கள் பகிர்ந்திருக்கிறார். சில்க் ஸ்மிதா குறிப்பு இயக்குனர் பகிர்ந்த தகவல்கள் பின்வருமாறு :- ஒரு கிராமத்திற்கு படப்பிடிப்புக்காக சில்க் ஸ்மிதாவை அழைத்துச் சென்ற பொழுது அவரை ஒரு வீட்டில் … Read more

குடும்ப வருமானத்தை பெருக்க தமிழக அரசின் புதிய திட்டம்!! ரூ. 1.5 லட்சம் வரை வழங்கப்படும் கடன்!!

Tamil Nadu government's new plan to increase family income!! Rs. Loan up to 1.5 lakh!!

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழக அரசன் அது சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடத்தி வரக்கூடிய சுய உதவிக் குழுக்களுக்கு சிறு கடன் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. சிறுபான்மையின ஆண்கள் அல்லது பெண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து அவற்றின் மூலம் தங்களுடைய குடும்ப வருமானத்தை மேம்படுத்தும் விதமாக சிறு தொழில் செய்வதற்கு உதவியாக இந்த சிறு கடனானது வழங்கப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் :- இத்திட்டத்தின் … Read more

ஐஸ்வர்யா ராய் மகளோ அல்லது சாமானியர்களின் மகளோ!! யூடியூப் ஒன்னும் அறக்கட்டளை இல்லை!!

Aishwarya Rai's daughter or commoner's daughter!! YouTube is not a foundation!!

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் ஊடகங்களால் போலியாக ஜோதிக்கப்பட்டு வந்துள்ளார். பிரபல பெரிய குடும்பத்தின் வாரிசான இவர் சில காலமாகவே அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் காலில் ஏதோ அவருக்கு பிரச்சினை இருக்கிறது என்றவாறெல்லாம் youtube தளத்தின் வாயிலாக தொடர்ந்து போலியாக விமர்சிக்கப்பட்டு வந்துள்ளார். இதனை பொய்யான செய்தி என்றும், ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்றும் அவர், அவரது தகப்பன் அபிஷேக் பச்சனுடன் இணைந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு ஸ்ரீஹரி … Read more