பொங்கல் சிறப்பு தொகுப்பை விற்க அரசின் புதிய முயற்சி!! மக்களை ஈர்க்க என்னவெல்லாம் பண்றாங்க!!

Government's new initiative to sell Pongal special package!! What are you doing to attract people!!

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி கோதுமை பாமாயில் சர்க்கரை பருப்பு என அனைத்தும் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது அரிசிக்கு பதிலாக சிறுதானியத்தை வழங்க இருப்பதாகவும் அதற்கு முன்னோட்டமாக தர்மபுரி மாவட்டத்தில் சிறுதானியம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த பொங்கல் சிறப்பு தொகுப்புகளை வாங்குவதற்கு மக்கள் யாரும் ஆர்வம் காட்டாத நிலையில் இந்த தொகுப்பானது அப்படியே தேங்கி … Read more

இன்றே கடைசி நாள்!! ரூ.3 லட்சம் மானியத்துடன்.. முதல்வர் மருந்தகம்!!

Today is the last day!! With a subsidy of Rs. 3 lakh.. Chief Minister's Pharmacy!!

சென்னையில் உள்ள பி ஃபார்ம் மற்றும் டி ஃபார்ம் படித்தவர்கள் முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிப்ரவரி 5 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளதால் முதல்வர் மருந்தகம் அமைக்க நினைப்பவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் படி தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு செய்தி தொகுப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த முதல்வர் மருந்தகமானது அமைக்க இருப்பதாகவும் முதல்வர் மருந்தகம் அமைக்க நினைக்கும் பி.பார்ம் மற்றும் … Read more

உங்கள் வீட்டின் சீலிங் ஃபேன் ஐ சுத்தம் செய்ய கடினமாக உள்ளதா!!இந்த வழிமுறைகளை உபயோகித்து பாருங்கள்!!

Are you finding it difficult to clean your ceiling fan? Try these tips!!

நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது உண்மையிலேயே சாதாரண காரியம் இல்லை. எவ்வளவு பார்த்து பார்த்து சுத்தம் செய்தாலும் ஆங்காங்கே குப்பைகள் மற்றும் தூசிகள் இருந்து கொண்டே தான் இருக்கும். நமது வீட்டை தினமும் சுத்தம் செய்தாலும் கூட சில பொருட்களை விசேஷ நாட்கள் அல்லது விழா நாட்களில் மட்டுமே சுத்தம் செய்வோம். அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றுதான் நமது வீட்டின் சீலிங் ஃபேன். இவ்வாறு விசேஷ நாட்களில் மட்டுமே இந்த ஃபேனை சுத்தம் செய்வதால் அதிகப்படியான … Read more

கண் கண்ணாடி தூக்கிப் போடுவதற்கான நேரம் வந்துவிட்டது!!வெறும் 15 நிமிடத்தில் உங்கள் கண் பார்வை தெளிவாகும்!!

It's time to put away your eye glasses!! Your eyesight will be clear in just 15 minutes!!

இந்த நவீன காலத்திலும் கூட கண் கண்ணாடிகளை அணிவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. அதிலும் 40 வயதை கடந்தாலே ரீடிங் கண்ணாடியை அணிவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. இதனால்தான் 40 வயதை கடந்தவர்களுக்கு ஒரு அரிய வரப்பிரசாதமாக ரீடிங் கண்ணாடிகளை மொத்தமாக அகற்றக் கூடிய ஒரு புதிய கண் சொட்டு மருந்துகளுக்கு ‘இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம்’ இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. உலகெங்கும் பிரஸ்போபியா பாதிப்பால் 180 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த … Read more

உங்களுக்கு O+மற்றும் O-ரத்த வகையா!! அப்போ நீங்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!

Do you have O+ and O- blood type!! Then you better avoid these foods!!

O ரத்த வகை உடையவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ரத்தத்தை தானமாக கொடுக்கலாம். இந்த O வகை ரத்தமானது A, B மற்றும் AB ஆகிய ரத்த வகை உருவாவதற்கும் முன்பே உருவானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் மற்ற ரத்த வகையைக் காட்டிலும் இந்த O இரத்த வகையினருக்கு செரிமானத்திற்கு ஏற்ற அமிலத்தன்மை இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதனால் எந்த வகை இறைச்சியை அவர்கள் சாப்பிட்டாலும் செரிமான பிரச்சனை என்பது O இரத்த வகையினருக்கு ஏற்படாது. … Read more

கர்மா என்றால் என்ன..அது எவ்வாறு உங்களிடம் வந்து சேரும்!!அதனை தீர்ப்பது எவ்வாறு!!

What is Karma..how it reaches you!!how to solve it!!

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பதே கர்மாவிற்கான விளக்கமாக அவ்வையார் கூறியுள்ளார். சிலப்பதிகாரத்திலும் ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’என்று நாம் செய்த தவறு நம்மிடமே இறுதியில் வந்து நிற்கும் என்று விளக்கியுள்ளது. அதாவது கர்மா என்பது பல கோடி முந்தைய பிறவிகளில் ஆற்றிய பாவங்களாக இருந்தாலும் அவை அனைத்தும் நம்மிடமே வந்து சேரும் என்பது ஆகும். கர்மாக்களிலும் பல வகைகள் உள்ளன. அவை 1. சஞ்சித கர்மா: பல கோடி பிறவிகளிலும் நாம் செய்த நல்வினை மற்றும் … Read more

ஒரே வாரத்தில் தைராய்டில் இருந்து மீண்டெழ.. கருஞ்சீரகத்துடன் இந்த காயை அரைத்து குடிங்க!!

ஒரே வாரத்தில் தைராய்டில் இருந்து மீண்டெழ.. கருஞ்சீரகத்துடன் இந்த காயை அரைத்து குடிங்க!!

தற்பொழுது ஆண்களைவிட அதிகளவு பெண்கள் தான் தைராய்டு பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த தைராய்டால் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.தைராய்டு பாதிப்பு தீவிரமானால் குழந்தையின்மை,கருவுறுதலில் தாமதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தைராய்டு அறிகுறிகள்:- *சீரற்ற மாதவிடாய் *உடல் எடை கூடுதல் *மனச்சோர்வு *மலச்சிக்கல் *உலர் சருமம் *மயக்கம் *பதட்டம் *தூக்கமின்மை *முடி உதிர்வு *எடை குறைதல் *அதிக வியர்வை வெளியேறுதல் *கை நடுக்கம் நம் உணவில் அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டால் தைராய்டு பாதிப்பு உண்டாகும்.அதேபோல் … Read more

எந்நேரமும் தோல் அரிப்பாவே இருக்கா? அரிப்பில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த எண்ணையை அப்ளை செய்யுங்கள்!!

எந்நேரமும் தோல் அரிப்பாவே இருக்கா? அரிப்பில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த எண்ணையை அப்ளை செய்யுங்கள்!!

உங்களுக்கு தோல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்.இதனால் நிச்சயம் கடுமையான பக்கவிளைவுகளை சந்திக்கக் கூடும். தோல் அரிப்பிற்கான காரணங்கள்:- *கெமிக்கல் பயன்பாடு *ஒவ்வாமை *அதிகப்படியான வியர்வை வெளியேறுதல் *தைராய்டு பாதிப்பு *சுகாதார சீர்கேடு *உடல் நலக் கோளாறு *பூச்சி கடித்தல் *அலர்ஜி *சரும பராமரிப்பின்மை இதுபோன்ற போன்ற விஷயங்களே தோல் அரிப்பு,தோல் தடிப்பு,தோல் சிவந்து போதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட முக்கிய காரணங்களாகும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை – ஒரு கப் 2)நல்லெண்ணெய் – 50 … Read more

நூல்கூல் சாறு போதும்.. கட்டுக்கடங்காத பிளட் சுகர் லெவல் நொடியில் குறைந்துவிடும்!!

நூல்கூல் சாறு போதும்.. கட்டுக்கடங்காத பிளட் சுகர் லெவல் நொடியில் குறைந்துவிடும்!!

உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழ்கண்ட ரெமிடியை முயற்சி செய்யுங்கள். சர்க்கரை நோய் அறிகுறிகள்: 1)அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு 2)திடீர் உடல் எடை குறைவு 3)கண்பார்வை குறைபாடு 4)அடிபட்ட புண்கள் ஆறாமல் இருத்தல் 5)அதிகப்படியான உடல் சோர்வு 6)மயக்க உணர்வு தேவையான பொருட்கள்: **நூல்கூல் – ஒன்று **தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்: *முதலில் ஒரு நூல்கூல் கிழங்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதன் மேல் பகுதியை மட்டும் … Read more

பெண்களே மாதவிடாய் காலத்தில் முருங்கை பூவை இப்படி சாப்பிட்டால்.. கருமுட்டை வளர்ச்சி தாறுமாறாக அதிகரிக்குமாம்!!

பெண்களே மாதவிடாய் காலத்தில் முருங்கை பூவை இப்படி சாப்பிட்டால்.. கருமுட்டை வளர்ச்சி தாறுமாறாக அதிகரிக்குமாம்!!

இன்று பல பெண்கள் கருமுட்டை வளர்ச்சி குறைவால் குழந்தையின்மை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.இயற்கையான முறையில் கருமுட்டை வளர்ச்சியை அதிகரிக்க இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை பூ – இரண்டு தேக்கரண்டி 2)பசும் பல் – ஒரு கிளாஸ் 3)தேன் / பனங்கற்கண்டு – சிறிதளவு செய்முறை விளக்கம்:- 1.முதலில் இரண்டு தேக்கரண்டி முருங்கை பூவை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 2.பிறகு அடுப்பில் பாத்திரம் … Read more