சுகர் இருப்பவர்கள் கோதுமை VS ராகி எதை சாப்பிடலாம்!! எப்படி சாப்பிட வேண்டும்??

wheat-vs-ragi-what-can-diabetics-eat-how-to-eat

சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமை மற்றும் ராகி நல்லது தான். ஆனால் அதனை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யவும் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ராகி மற்றும் கோதுமை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது தான் அதற்காக தினமும் காபி மற்றும் டீக்கு பதிலாக ராகி கூலோ சத்துமாவு கஞ்சியோ எடுத்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு எடுத்துக் கொண்டால் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும் ஏனெனில் ராகி மாவை பயன்படுத்தி ராகி … Read more

வீட்டுக்கு பட்டா வாங்கதவர்கள் கவனத்திற்கு.. தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

notice-to-those-who-have-not-bought-a-house-lease-tamil-nadu-governments-mass-announcement-dont-miss-this-opportunity

வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்கிய சொத்திற்கு பட்டா வாங்குவதற்கு ஏதுவாக தமிழக அரசு ஒரு சிறப்பு முகாமை நடத்த ஏற்பாடு செய்து உள்ளது. தமிழ்நாடு அரசு இந்த முகாமை வருவாய் துறையுடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் 1961 ஆம் ஆண்டிலிருந்து மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி ஒதுக்கீடு செய்து வருகிறது. இவ்வாறு ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் முழு தொகையையும் செலுத்திய பிறகு … Read more

2025-ல் சனி மற்றும் ராகுவின் பெயர்ச்சி.. ஜாக்கிரதை இந்த 4 ராசிகள் பெருமளவில் பணத்தை இழப்பீர்கள்!!

Transit of Saturn and Rahu in 2025.. BEWARE THESE 4 RASHI WILL LOSE HUGE MONEY!!

இந்த வருடம் மார்ச் 29ஆம் தேதி சனி மற்றும் ராகுவின் பெயர்ச்சி நடக்கவிருக்கிறது. இந்த பெயர்ச்சியினால் இத்தனை நாட்களாக மேலும் ராசியினர் கண்ட துன்பங்கள் அனைத்தும் விடுபடும். மேலும் இந்த சனி மற்றும் ராகுவின் பெயர்ச்சியினால் ஒரு நான்கு ராசிக்காரர்களுக்கு பணத்தை இழக்க கூடிய வாய்ப்புகளும் உள்ளது. 29 ஆம் தேதி மார்ச் மாதம் இரவு சனி பகவான் கும்பம் ராசியிலிருந்து மீன ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பெயர்ச்சி அடைகிறார். எனவே சனி பகவான் உங்கள் ராசியிலேயே … Read more

ரேஷன் கடைகளில் இனி அரிசிக்கு பதில் இதுதான்!! தமிழக அரசின் அதிரடி முடிவு!!

This is the answer to rice in ration shops!! Action decision of Tamil Nadu government!!

மாநில அளவிலான உணவு திருவிழா திண்டுக்கல்லில் நடைபெற்ற பொழுது உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிறுதானிய உணவுகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்திருக்கிறார். உணவு பொருள் வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பேசியிருப்பதாவது :- தற்பொழுது நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்டு வருவதாகவும் அதிலும் குறிப்பாக கேழ்வரகு அரிசிக்கு பதிலாக கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த திட்டமானது தற்பொழுது பரிசோதனை முறையில் நடைபெற்று … Read more

உங்கள் செல்போனில் சத்தம் சரியாக கேட்கவில்லையா.. உடனே இதை செய்யுங்கள்!! சர்வீஸ் சென்டர் போக தேவையில்லை!!

Can't hear the sound on your cell phone.. Do this now!! No need to go to service center!!

இன்றைய உலகமானது மொபைல் போன்களால் மட்டுமே நிறைந்து காணப்படுகிறது. இன்று அனைத்து வீடுகளிலும் மற்ற இயந்திரங்கள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் மொபைல் போன் இல்லாமல் மட்டும் இருக்கவே இருக்காது. அனைத்து மக்களுக்கும் அவசியமான ஒன்றாக இன்று மொபைல் போன் திகழ்கிறது. வீட்டில் இருக்கும் பொழுதும் சரி, வெளியில் செல்லும் பொழுதும் சரி, மொபைல் போன் இல்லாமல் நாம் இருப்பது இல்லை. அவ்வாறு அதிக அளவு மொபைல் போன்களை பயன்படுத்துவதால் அழுக்குகள் மற்றும் தூசிகள் மொபைல் போன்களில் படிந்து … Read more

ரூ 1000 யாருக்கெல்லாம் கிடைக்கவில்லை.. உடனே இ சேவை மையத்துக்கு செல்லுங்கள்!! உதயநிதி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

Deputy Chief Minister gave good news about women's right amount!! Girls in joy!!

சட்டப்பேரவையில் பேசும் பொழுது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை மேலும் விரிவு படுத்துவது குறித்து பேசி இருக்கிறார். சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது :- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை குடும்ப அட்டைதாரர்களின் தகுதியின் அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாகவும் ஏற்கனவே செயல்பட்டு வரும் விதிமுறைகளின் அடிப்படையில் புதிய பயனாளிகளை தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார். முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை … Read more

இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. 10 முதல் 25 லட்சம் வரை மத்திய அரசு வழங்கும் மானியக் கடன்!! மிஸ் பண்ணாமல் உடனே விண்ணப்பியுங்கள்!!

Loans for youth from Rs.10 lakh to Rs.25 lakh with 35% subsidy!! Send application immediately!!

மத்திய அரசானது புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் PMEGP என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் தங்களுடைய திட்ட அறிக்கையை சரியாக தயாரித்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விண்ணப்பிக்கக்கூடிய இளைஞர்களுக்கு 35 சதவிகிதம் வரை மானியம் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சேவை துறையில் ( மெடிக்கல் … Read more

உங்கள் குடல் ஆரோக்கியத்தை இழந்துவிட்டது என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் இதோ!!

உங்கள் குடல் ஆரோக்கியத்தை இழந்துவிட்டது என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் இதோ!!

உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியமும் மேம்பட வேண்டும்.நாம் உண்ணும் உணவுகள் மூலமே உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக குடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டுமே உட்கொள்ளும் உணவும் செரித்து உடல் செயல்பாடு நன்றாக இருக்கும்.ஒருவேளை குடல் தன் ஆரோக்கியத்தை இழந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். குடல் ஆரோக்கியம் இழந்தால் செரிமான அமைப்பு கடுமையாக பாதிக்கப்படும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக குறைந்துவிடும்.குடல் ஆரோக்கியம் என்பது … Read more

சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதா? ஆபத்து.. தாமதிக்காமல் இந்த விஷயத்தை சீக்கிரம் பண்ணுங்க!!

சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதா? ஆபத்து.. தாமதிக்காமல் இந்த விஷயத்தை சீக்கிரம் பண்ணுங்க!!

மனிதர்கள் கழிக்கும் சிறுநீரில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் கொள்ளக் கூடாது.சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்,துர்நாற்றம் வீசுதல் போன்றவை நோய் பாதிப்பிற்கான அறிகுறிகளாகும். சிறுநீரில் இரத்தம் வருவதற்கான காரணங்கள்:- 1)சிறுநீரக புற்றுநோய் 2)சிறுநீரக கல் 3)சிறுநீரக பாதை தொற்று 4)சிறுநீர் பாதை சேதம் சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் அறிகுறிகள்:- 1)சிறுநீர்பை வீக்கம் 2)அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு 3)சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உண்டதால் சிறுநீரில் இரத்தம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்: தேவையான பொருட்கள்:- *ஆவாரம் பூ … Read more

யூரிக் ஆசிட் லெவல் சட்டுனு குறைய.. இந்த ஜூஸ் செய்து ஒரு கிளாஸ் குடித்தாலே போதும்!!

யூரிக் ஆசிட் லெவல் சட்டுனு குறைய.. இந்த ஜூஸ் செய்து ஒரு கிளாஸ் குடித்தாலே போதும்!!

Uric Acid: நாம் உண்ணும் உணவில் பியூரின் அதிகமாக இருந்தால் உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கும்.இந்த யூரிக் அமிலம் ஒரு இரசாயன கழிவாகும்.இந்த யூரிக் அமிலம் உடலில் மோசமான பாதிப்புகளை உண்டாக்கிவிடும். இந்த பாதிப்பை கவனிக்க தவறினால் சிறுநீரக கல்,மூட்டு வலி,கீழ் வாத வலி போன்றவை ஏற்படக்கூடும். யூரிக் அமில அறிகுறிகள்:- 1)இருதய நோய் 2)நீரிழிவு பாதிப்பு 3)சிறுநீரக பாதிப்பு 4)உயர் இரத்த அழுத்தம் 5)வளர்சிதை மாற்றம் 6)கடுமையான மூட்டு வலி 7)மூட்டு சிவந்து போதல் … Read more